தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அத்தைக்கொண்டான் பகுதியில் கொரோனா ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தி.மு.க சார்பில் பாராளுமன்ற குழு தி.மு.க துணை தலைவரும் தூத்துக்குடி பாராளுமன்ற…
Category: தமிழகம்
Tamil Nadu News
ஓணம் பண்டிகை : மலையாள மக்களுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து…
ஓணம் பண்டிகையை ஒட்டி மலையாள மக்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். கேரளப் பெருமக்களின் பண்பாட்டுடனும், உணர்வுகளோடும் ஒன்றிப்போயிருக்கும் திருவிழாக்களில் ஒன்றான ஓணம் பண்டிகையை எழுச்சியுடனும்,…
ஓணம் பண்டிகை : முதல்வர் பழனிசாமி வாழ்த்து..
ஓணம் பண்டிகையை ஒட்டி மலையாள மொழி பேசும் மக்களுக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். மக்கள் அனைவரும் எல்லா நலன்களும், வளங்களும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்ந்திட வேண்டும்…
தமிழகத்தில் கரோனா தொற்று எண்ணிக்கை 4 லட்சத்து 15 ஆயிரத்து 590 ஆக உயர்வு..
தமிழகத்தில் இன்று புதிதாக 6 ஆயிரத்து 352 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில் கரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, தமிழகத்தில்…
இன்முகத்திற்கு சொந்தக்காரர் வசந்தகுமார் : திமுக இரங்கல் தீர்மானம்..
இன்முகத்திற்கும், எளிமைக்கும் இணைபிரியாத சொந்தக்காரர் என, வசந்தகுமார் மறைவுக்கு திமுக இரங்கல் தெரிவித்துள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆக.29), திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினரும்…
முன்னாள் அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பனுக்கு கரோனா தொற்று..
சிவகங்கை மாவட்ட திமுக செயலாளரும்,திருப்பத்துார் சட்டமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தற்போது காரைக்குடியில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சாய்தர்மராஜ்
காங்., எம்.பி வசந்தகுமார் மறைவு : ப.சிதம்பரம் இரங்கல்…
கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினரும்,காங்கிரஸ் மூத்த தலைவருமான வசந்தகுமார் மறைவுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது இரங்கல் செய்தியில் எங்கள் அன்புத் தோழர் திரு…
காங்., எம்.பி வசந்தகுமார் கரோனா தொற்றால் காலமானார்…
கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினரும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்களுல் ஒருவருமான வசந்தகுமார் எம்.பி கரோன தொற்றால் தற்போது உயிரிழந்துள்ளார். 70 வயதான இவர்…
அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் மு.க.ஸ்டாலின் மரியாதை
சென்னை அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.திமுக தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்று 2 ஆண்டு நிறைவடைந்து 3-ம் ஆண்டு தொடங்குகிறது குறிப்பிடத்தக்கது.…
தமிழகத்தில் மேலும் புதியதாக 5,981 பேருக்கு கரோனா தொற்று..
தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியது.தமிழகத்தில் மேலும் 5,981 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.இதன் மூலம் தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின்…
