“சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதில் அ.தி.மு.க. அரசு படுதோல்வி”: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு…

தமிழ்நாட்டில் ‘ரவுடிகள் ராஜ்யத்திற்கு’ மாநில அளவிலான ‘பெர்மிட்’ வழங்கியிருக்கும் அராஜக ஆட்சி என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.“‘கூவத்தூர்’ கொண்டாட்டம் மூலம் முதலமைச்சரான பழனிசாமியின் அ.தி.மு.க.…

பிரதமரின் விவசாயிகள் கிசான் உதவித்தொகை திட்ட முறைகேடு :திருவண்ணாமலையில் 4 பேரிடம் விசாரணை…

பிரதமரின் விவசாயிகள் கிசான் உதவித்தொகை திட்டத்தில் பல கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த முறைகேடு தொடர்பாக திருவண்ணாமலையில் 4 பேரிடம் விசாரணை மேற்கொண்டு…

தமிழகத்தில் உள்ள உணவகங்களில் ஏசி-யை பயன்படுத்த தமிழக அரசு அனுமதி…

தமிழகத்தில் உள்ள உணவகங்களில் ஏசி-யை பயன்படுத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை ஏசி-யை பயன்படுத்தலாம்…

தமிழகத்தில் மேலும் புதியதாக 5,870 பேருக்கு கரோனா தொற்று…

தமிழகத்தில் இன்று புதிதாக 5 ஆயிரத்து 870 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 61 பேர் உயிரிழந்துள்ளனர்.தமிழகத்தில் கரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை…

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மிக கனமழை…

தமிழகத்தில் 12 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்…

தமிழகத்தில் 12 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். காத்திருப்பு பட்டியலில் இருந்த ராமநாதபுரம் எஸ்.பி. வருண்குமார் சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளார். தமிழகத்தில் 12 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக…

குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம்: 695-வது மகா குரு பூசை விழா..

சைவத் திருமடங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற மடங்களுள் குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் மடமும் ஒன்று. ஆதீன மடத்தில் 695-வது மகா குருபூசை இன்று கோலாகலமாக நடைபெற்றது. சிவகங்கை…

பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் : தமிழக அரசு அரசாணை வெளியீடு…

முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் என்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காவிட்டால்…

ஆசிரியர் தினம் : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆசிரியர்களுக்கு வாழ்த்து…

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். நல்லொழுக்கம் கொண்ட சமுதாயத்தை உருவாக்க தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்கள் ஆசிரியர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

காட்டுமன்னார்கோவில் அருகே ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9-ஆக உயர்வு…

காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் அருகே குறுங்குடி கிராமத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் பெண்கள் உட்பட உயிரிழந்தவர்களின் 9 ஆக உயர்ந்துள்ளது. வெடிமருந்து குடோனில் ஏற்பட்ட விபத்தில் ஏராளமானோர் காயமடைந்துள்ளதாக…

Recent Posts