பிரதமரின் கிஷான் திட்டத்தில் போலி கணக்குகளில் மூலம் இதுவரை ரூ.110 கோடி முதல் ரூ.120 கோடி வரை மோசடி நடந்திருக்கலாம் என ககன்தீப் சிங் பேடி விளக்கம்…
Category: தமிழகம்
Tamil Nadu News
மத்திய அரசின் மூர்க்கத்தனமான இந்தித் திணிப்பு : வைகோ கண்டனம்
மத்திய அரசின் மூர்க்கத்தனமான இந்தித் திணிப்புக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்..இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை மத்திய பா.ஜ.க. அரசு அனைத்துத் துறைகளிலும் மூர்க்கத்தனமாக…
சட்டப்பேரவையில் எழுப்ப வேண்டிய பிரச்சனைகள் குறித்து மூத்த நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை…
வரும் 14-ஆம் தேதி தொடங்கவுள்ள தமிழக சட்டப்பேரவையில் எழுப்ப வேண்டிய பிரச்சனைகள் குறித்து மூத்த நிர்வாகிகளுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார்.எதிர்…
மாவீரர் சுந்தரலிங்கனார் நினைவுநாள்: கனிமொழி எம்.பி மரியாதை
மாவீரர் சுந்தரலிங்கனார் நினைவு நாளான இன்று தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் அவருடைய திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மரியாதை செய்தார் துாத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொ அவருடன்…
அரியர்ஸ் தேர்ச்சி விவகாரம் : அண்ணா பல்கலைக்கழகத்திற்கு, ஏஐசிடிஇ அனுப்பிய கடிதம் வெளியானது..
தமிழக அரசின் அரியர் ரத்துக்கு எதிராக அண்ணா பல்கலைக்கழகத்திற்கு AICTE எழுதிய கடிதம் வெளியானதுஅரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்குவதை ஏற்க முடியாது என ஆக.30ந் தேதி ஏஐசிடிஇ…
இந்தி பேசுபவர்கள் மட்டுமே இந்தியர்களா?: மத்திய அரசின் இந்தி திணிப்பு முயற்சிக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்…
தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், மத்திய அரசு அதிகாரிகள் மீதான பா.ஜ.க அரசின் இந்தி திணிப்பு முயற்சியை மிகக் கடுமையாகக் கண்டித்துள்ளார்.சென்னையில் ஜி.எஸ்.டி ஆணையர் அலுவலகத்தில் உதவி…
இந்தியக் குடிமக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கத் துணை நின்ற கேசவானந்த பாரதி மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்..
“இந்தியக் குடிமக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கத் துணை நின்ற திரு. கேசவானந்த பாரதி அவர்களின் மறைவையொட்டி, கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி’ இந்திய…
உலக கண்தான தினத்தை முன்னிட்டு முதல்வர் எடப்பாடி கண் தானம்..
உலக கண்தான தினத்தை முன்னிட்டு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று கண் தானம் செய்தார். கண் தானத்திற்கான படிவத்தை நிரப்பிக் கொடுத்தார்.அனைவரும் கண் தானம் செய்ய வலியுறுத்தும்…
மும்மொழிக் கொள்கையை தமிழக அரசு ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி…
மும்மொழிக் கொள்கையை தமிழக அரசு ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது என்று அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்துள்ளார். தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இருமொழிக் கொள்கையில் தமிழக அரசு உறுதியாக…
சித்த மருத்துவத்தில் 5 நாட்களில் குணமாகும் கரோனா: சித்த மருத்துவர்கள் சாதனை..
திருப்பத்தூர் மாவட்டம் நாற்றாம்பள்ளியில் சித்த மருத்துவ சிறப்பு முகாமில் கரோனா நோயாளிகள் 5 நாட்களிலேயே குணமடைந்து வீடு திரும்புவது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அங்குள்ள கல்லூரி ஒன்றில் செயல்படும் இந்த…
