சென்னை பூந்தமல்லி அருகே ஜமீன் கொரட்டூர் கிராம சபை கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்பு…

திட்டமிட்டபடி தி.மு.க ஊராட்சி மன்றத் தலைவர்கள் மக்களைச் சந்திப்பார்கள். வேளாண் சட்டங்களின் தீமைகளை எடுத்துரைப்பார்கள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கையில் தெரிவித்திருந்தார்.திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி தொகுதி…

உ.பி.யில் ராகுல் மீது காவல்துறை தாக்குதலுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

உ.பி.யில் ராகுல்காந்தி மீது தாக்குதல் நடத்திய போலீஸீக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராசில் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த 19 வயது இளம்பெண்ணை கூட்டாகச்…

தமிழகத்தில் இன்று மேலும் புதியதாக 5,688 பேருக்கு கரோனா தொற்று உறுதி..

தமிழகத்தில் மேலும் 5,688 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,03,290-ஆக அதிகரித்துள்ளது.தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 66…

தேனி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக தங்க தமிழ்ச்செல்வன் நியமனம்..

தேனி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக தங்க தமிழ்ச்செல்வன் நியமிக்கப்பட்டுள்ளதாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.தேனி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக கம்பம் ராமகிருஷ்ணன் நியமனம்…

‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டம் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்…

தமிழகத்தில் ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.மத்திய நுகர்வோர் நலன் மற்றும் பொதுவினியோக அமைச்சகம், அனைத்து ரேஷன் கடைகளையும்…

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 5,659 பேருக்கு கரோனா தொற்று உறுதி…

தமிழகத்தில் மேலும் 5,659 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,97,602-ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில்…

இந்து முன்னணி நிறுவனர் இராம.கோபாலன் காலமானார்..

இந்து முன்னணி நிறுவனர் இராம.கோபாலன் (வயது94) உடல்நலக் குறைவால் காலமானார். கரோனா தொற்று காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனளிக்காமல்…

வேளாண் சட்டங்களை எதிர்த்துத் தீர்மானம்: ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்..

வேளாண் சட்டங்களை எதிர்த்துத் தீர்மானம் நிறைவேற்ற ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். “அண்ணல் காந்தி அடிகள் பிறந்தநாளான அக்டோபர் 2ஆம் தேதி நடைபெறும் அனைத்து…

அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று கிராம சபை கூட்டங்களை நடத்த தமிழக அரசு அனுமதி..

அக்டோபர் 2-ம் தேதி காந்தி பிறந்த தினத்தன்று கிராம சபை கூட்டங்களை நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.கரோனா காரணமாக ஆகஸ்ட் 15-ம் தேதி கிராம சபை…

பிரதமரின் கிசான் திட்டத்தில் முறைகேடு: பாஜக நிர்வாகி கைது

திருப்பத்தூர் மாவட்டத்தில் கிசான் திட்ட மோசடி தொடர்பாக பாஜக ஒன்றிய நிர்வாகி உட்பட 2 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் கிசான் திட்டத்தில்…

Recent Posts