தமிழகத்தில் இன்று புதியதாக 5,546 பேருக்கு கரோனா தொற்று உறுதி…

தமிழகத்தில் மேலும் 5,546 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,91,943-ஆக அதிகரித்துள்ளது.தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 70…

2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் விவகாரம்: சேகர் ரெட்டி மீது சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கு ரத்து..

2016-ம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு தொழிலதிபர் சேகர் ரெட்டி வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் அவருடைய வீட்டில் இருந்து 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள்…

மரபணு மாற்ற கத்தரி சாகுபடி: கள ஆய்வுக்கான அனுமதியைத் திரும்பப் பெறுக; மத்திய அரசுக்கு வைகோ கோரிக்கை..

மரபணு மாற்ற கத்தரி சாகுபடிக்கு, கள ஆய்வுக்கான அனுமதியைத் திரும்பப் பெற வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக, வைகோ…

பி.டி. கத்தரிக்காய் விதைகளை தமிழகத்தில் களப் பரிசோதனை செய்ய மத்திய அரசு அனுமதி:மு.க.ஸ்டாலின் கண்டனம்…

மரபணு மாற்றம் செய்யப்பட்ட பி.டி. கத்தரிக்காய் விதைகளை தமிழ்நாட்டில் களப் பரிசோதனை செய்ய மத்திய அரசு அனுமதித்திருக்கிறது! பன்னாட்டு விதை நிறுவனங்களுக்கு நம்மூர் விவசாயிகளை அடிமையாக்கும் இம்முயற்சியை…

பொறியியல் படிப்பு கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் அமைச்சர் கே.பி.அன்பழகன் வெளியிட்டார் ..

பொறியியல் படிப்பு கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியலை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வெளியிட்டார். தமிழகத்தில் 458 கல்லூரிகளில் 1,01,877 பொறியியல் படிப்பு இடங்கள் உள்ளன எனவும் கூறினார். 199.67…

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 5,589 பேருக்கு கரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் மேலும் 5,589 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,86,397-ஆக அதிகரித்துள்ளது.தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 70…

உடல்நலக் குறைவு காரணமாக சீமான் மருத்துவமனையில் அனுமதி..

உடல்நலக் குறைவு காரணமாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதிமுக செயற்குழுக் கூட்டம் : 15 தீர்மானங்கள் நிறைவேற்றம்…

பரபரப்பான சூழலில் அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று கூடியது. கட்சியின் அவைத்தலைவர் இ.மதுசூதனன் தலைமையில் நடைபெற்றதுஇக்கூட்டத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும்,…

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா : பந்தல்கால் நடப்பட்டது

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தீபத் திருவிழாவிற்கான பந்தல்கால் இனிதே ஏற்றப்பட்டதுதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா இந்த ஆண்டு நவம்பர் மாதம் 20ஆம் தேதி கொடியேற்றத்துடன்…

வேளாண் மசோதாவிற்கு எதிராக திமுக தோழமை கட்சிகள் ஆர்ப்பாட்டம்: காஞ்சிபுரத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு..

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாய விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய உத்தரவாதம் அளிக்கும்…

Recent Posts