விவசாயிகளுக்குக் கடுமையான நீண்டகால பாதிப்பினை ஏற்படுத்தும் சட்டங்கள் குறித்து விவாதித்து உரிய தீர்மானம் நிறைவேற்றுவதற்காக உடனடியாக தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தைக் கூட்ட பரிந்துரை செய்யவேண்டும், அத்தியாவசியப் பொருட்கள்…
Category: தமிழகம்
Tamil Nadu News
காவல் உதவி ஆய்வாளர் தேர்வு : இறுதிப்பட்டியலை வெளியிட உயர்நீதிமன்றம் தடை…
காவல் உதவி ஆய்வாளர் தேர்வு இறுதிப்பட்டியலை வெளியிட உயர்நீதிமன்ற இடைக்கால தடை விதித்துள்ளது. தேர்வு பட்டியலை முடிவு செய்யவோ அல்லது பணி நியமனம் செய்யவோ கூடாது என்று…
தமிழகத்தில் ஒரே நாளில் 5,395 பேருக்கு கரோனா தொற்று உறுதி …
தமிழகத்தில் மேலும் 5,395 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 6,25,391-ஆக உயர்ந்துள்ளதாக என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தினமும் கரோனா பாதிப்பு…
ஹத்ராஸ் பெண்ணுக்கு நீதி கேட்டு ஆளுநர் மாளிகை நோக்கி கனிமொழி தலைமையில் திமுக மகளிரணி பேரணி…
ஹத்ராஸ் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கேட்டு எம்.பி. கனிமொழி தலைமையில் திமுக மகளிரணியினர் கவர்னர் மாளிகை நோக்கி பேரணியில் ஈடுபட்டுள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் 19…
தமிழகத்தில் கிராம சபைக்கூட்டத்தை நடத்த உத்தரவிட வலியுறுத்தி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முறையீடு…
தமிழகத்தில் கிராம சபைக்கூட்டத்தை நடத்த உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.மனுவாகத் தாக்கல் செய்தால் விசாரிப்பதாக அருண் அய்யனாரிடம் உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் இன்று புதிதாக 5,489 பேருக்குக் கரோனா தொற்று உறுதி…
தமிழகத்தில் இன்று புதிதாக 5,489 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்து 19 ஆயிரத்து 996 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில்…
அக்., 9-ம் தேதி வங்ககடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு..
வரும் அக்டோபர்.9-ந்தேதி வங்கடலில் அந்தமானுக்கு வடக்கே மத்திய வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென் மேற்புகு…
உத்தரபிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை நீதிக்கேட்டு நாளை கனிமொழி தலைமையில் திமுக மகளிரணி ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி….
‘உத்தரப்பிரதேசத்தில் அநியாயமாகக் கொல்லப்பட்ட பெண்ணுக்கு நீதி கேட்டு, நாளை (அக்டோபர்-5) மாலை 5:30 மணியளவில், கிண்டி ராஜீவ் காந்தி சிலையில் இருந்து நான் தொடங்கி வைக்க, கழகத்தின்…
அக்டோபர் 5- ஆம் தேதி முதல் சென்னையில் புறநகர் ரயில் சேவை தெற்கு ரயில்வே அறிவிப்பு..
புறநகர் ரயில் சேவை வரும் 5-ம் தேதி தொடங்கும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அரசு கேட்டுக்கொண்டதற்கு இணங்க புறநகர் ரயில் சேவை தொடங்கப்படுவதாக தெற்கு ரயில்வே…
அதிமுக எம்.எல்.ஏக்கள் வரும் 6ஆம் தேதி சென்னை வர அதிமுக தலைமை உத்தரவு..
அதிமுக எம்.எல்.ஏக்களும் வரும் 6ஆம் தேதி சென்னை வர அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளது. அக்டோபர் 7ல் முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு வெளியாகலாம் என்ற நிலையில் அதிமுக எம்எல்ஏக்களுக்கு…
