தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் காஞ்சிபுரம் உள்பட பல மாவட்ட ஆட்சியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக இருந்த பொன்னையா திருவள்ளூர் ஆட்சியராக நியமனம்…
Category: தமிழகம்
Tamil Nadu News
பேச்சுக்கு சுதந்திரம் உண்டு என்பதை நாள்தோறும் நினைவுபடுத்த வேண்டுமா?” : ப.சிதம்பரம்..
காங்கிரஸ் மூத்தத் தலைவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘தந்தை பெரியார் பற்றிய கருத்தரங்கில் நண்பர் திரு திருமாவளவன் ஆற்றிய உரை (குற்றவியல்) குற்றம் என்று காவல் துறை…
தமிழகத்தில் வரும் 26 முதல் 28ம் தேதி வரை 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு : சென்னை வானிலை மையம்…
தமிழகத்தில் வரும் 26 முதல் 28ம் தேதி வரை 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நெல்லை,…
திருமாவளவன் பேசியதை திரித்து பரப்பி வன்முறையைத் தூண்டுபவர்கள் மீது நடவடிக்கை வேண்டும் : மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்…
திருமாவளவன் பேசியதைத் திரித்து சமூகவலைதளங்களில் பரப்பி வன்முறையைத் தூண்டு மதவெறியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட…
மசோதாவை ஒப்புதல் அளிக்க கோருவது அரசியல் ஆதாயம் தேடும் செயலா?: ஸ்டாலின் கேள்வி …
அதிமுக அரசு அனுப்பிய மசோதாவை ஒப்புதல் அளிக்க கோருவது அரசியல் ஆதாயம் தேடும் செயலா? முதல்வர் பழனிசாமி, தன்னுடைய யோக்கியதையைத் தமிழக மக்களுக்கு நிரூபிக்க வேண்டுமானால், நாளையே…
இல்லாத ஊசிக்கு பொல்லாத வாக்குறுதிகள்: ஐயா ஆட்சியாளர்களே: கமல் காட்டம்..
இல்லாத ஊசிக்கு பொல்லாத வாக்குறுதிகள் கொடுக்கப்படுகிறது என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். நாங்களே வந்தால் தடுப்பூசி என்கிறார் இவர்; எங்களோடு வந்தால் தடுப்பூசி என்கிறார் அவர் என கமல்ஹாசன்…
7.5% உள் ஒதுக்கீடு ஆளுநர் தாமதிப்பது நியாயமல்ல: டிடிவி தினகரன்
7.5% உள் ஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநர் தாமதிப்பது நியாயமல்ல, பெற்றோர் மனநிலை அறிந்து உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்…
7.5% உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க கோரி ஆளுநர் மாளிகை முன் வரும் 24-ம் தேதி திமுக ஆர்ப்பாட்டம்…
7.5% உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க கோரி ஆளுநர் மாளிகை முன் வரும் 24-ம் தேதி திமுக ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது…
தமிழகத்தில் மேலும் 3,077 பேருக்கு கரோனா தொற்று…
தமிழகத்தில் மேலும் 3,077 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 7,00,193-ஆக உயர்ந்துள்ளதாக என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தினமும் கொரோனா பாதிப்பு…
அனைவருக்கும் இலவசமாக கரோனா தடுப்பூசி- முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
தமிழக அரசு செலவில் அனைவருக்கும் இலவசமாக கரோனா தடுப்பூசி போடப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கரோனாவுக்கு பொதுமக்கள் மட்டுமின்றி நோய்…
