தமிழக அரசு பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற சகாயம் ஐ.ஏ.எஸ். விண்ணப்பித்துள்ளார். 2014-ம் ஆண்டு முதல் தமிழ்நாடு அறிவியல் நகர துணைத் தலைவர் பொறுப்பில் சகாயம்…
Category: தமிழகம்
Tamil Nadu News
தமிழகம்,புதுவையில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது : சென்னை வானிலை மையம்..
தமிழகம்,புதுவையில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வடகிழக்குப் பருவமைழையின் போது ஆண்டின் சராசரி மழை அளவில் தமிழகம் 60% மழையை…
அடுத்த வீட்டு கதவு மேல் சிறுநீர் கழித்து வன் குற்றம் செய்த சுப்பையா சண்முகம் மதுரை எய்ம்ஸின் நிர்வாகக் குழு உறுப்பினராக நியமனம்..
அடுத்த வீட்டு பெண்ணுக்கு எதிராக அவரின் வீட்டு கதவு மேல் சிறுநீர் கழித்து வன்குற்றம் செய்த சுப்பையா சண்முகம் மதுரை எய்ம்ஸின் நிர்வாகக் குழு உறுப்பினராக நியமனம்…
நவம்பர் 30-ஆம் தேதி வரை பொதுமுடக்கம் தொடரும் மத்திய அரசு அறிவிப்பு..
நாடுமுழுவதும் கரோனா தொற்று பரவுவதால் கடந்த மார்ச் -21 முதல் பொதுமுடக்கம் அமலில் உள்ளது.பொதுமுடக்கம் பொதுமக்களின் பொருளாதார வாழ்க்கைளை முடக்கியது. இந்நிலையில் மத்திய அரசு தளர்வுகளுடன் கூடிய…
7.5 சதவிகித உள்ஒதுக்கீடு தொடர்பாக உள்துறை அமைச்சருக்கு திமுக எம்பிக்கள் கடிதம்..
மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7இ5 சதவிகித உள்ஒதுக்கீடு மசோதாவிற்கு ஆளுநர் இன்னமும் அனுமதியளிக்காமல் இருந்து வருகிறார். இந்த சூழ்நிலையில் திமுக எம்பிக்கள் மத்திய உள்துறை…
மாமன்னர் மருது சகோதரர்களின் 219 -வது குருபூஜை : ஆயிரிக்கணக்கானோர் பங்கேற்பு..
18-ஆம் நுாற்றாண்டில் சுதந்திர போராட்டத்தில் தன் இன்னுயிர் மாய்த சிவகங்கையை ஆண்ட மாமன்னர்கள் மருது சகோரர்களின் 219-வது குருபூஜை இன்று அவர்கள் சமாதியில் நடைபெற்று வருகிறது. வருடந்தோறும்…
திருமாவளவனுக்கு ஆதரவாக கவிஞர் வைரமுத்து டுவிட்டரில் கவிதை..
விசிக தலைவர் திருமாவளவனுக்கு ஆதரவாக கவிஞர் வைரமுத்து டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.மனுஸ்மிரிதி தொடர்பாக அண்மையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன்…
தமிழகத்தில் LED தெரு விளக்கு அமைப்பதில் ரூ1811 கோடி ரூபாய் ஊழல் அம்பலம் …
தமிழகம் முழுவதும் LED தெரு விளக்கு அமைப்பதில் ரூ1811 கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக தகவல் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தெரியவந்துள்ளது. தமிழக உள்ளாட்சி…
ஒபிசி இட ஒதுக்கீடு விவகாரம் : பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்…
ஓ.பி.சி இட ஒதுக்கீட்டை நடப்பு ஆண்டிலேயே அமல்படுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.அகில இந்தியத் தொகுப்புக்கு மாநிலங்களால் வழங்கப்பட்டுள்ள மருத்துவக்…
குறைந்து வரும் கரோனா: தமிழகத்தில் மேலும் 2,708 பேருக்கு கரோனா தொற்று…
தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியது. தமிழகத்தில் மேலும் 2,708 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால்…
