ஆந்திரம் காட்டும் வழி: பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி நலவாரியங்கள் அமைக்கப்பட வேண்டும்: மருத்துவர் இராமதாஸ் அறிக்கை

ஆந்திரம் காட்டும் வழியில் பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி நலவாரியங்கள் அமைக்கப்பட வேண்டும்!என மருத்துவர் இராமதாஸ் அறிக்கை அறிக்கை வெளியிட்டுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கான வளர்ச்சித்…

தமிழகத்தில் இன்று மேலும் புதியதாக 3,086 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு…

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,086 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 39 பேர் உயிரிழந்துள்ளனர்..தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 80,348…

தமிழகத்தில் நாளை முதல் இரவு 10 மணி வரை கடைகளை திறக்கலாம் : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு..

தமிழகத்தில் நாளை முதல் இரவு 10 மணி வரை கடைகளை திறந்து வியாபாரம் செய்ய அனுமதி.அmளித்து முதல்வர் எடப்பாாடி பழனிசாமி அறிவித்துள்ளார். *பண்டிகை காலத்தை முன்னிட்டு கடைகள்…

மத்திய வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: வடதமிழகம்,புதுவையில் கனமழைக்கு பெய்ய வாய்ப்பு..

மத்திய வங்க கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் மேலடுக்கு சுழற்சியால் வட தமிழகத்தில் 6 மாவட்டங்களிலும்,புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை…

7.5 சதவிகித உள் இடஒதுக்கீடு விவகாரம்: அதிமுக அரசுடன் இணைந்து போராட திமுக தயார்: மு.க.ஸ்டாலின்..

மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவிகித உள் இடஒதுக்கீடு விவகாரத்தில் அதிமுக அரசுடன் இணைந்து போராட திமுக தயார் என திமுக தலைவர் மு.க..ஸ்டாலின்…

‘தேவர் ஜெயந்திக்கு அஞ்சலி செலுத்த பசும்பொன் வருபவர்கள் வாடகை வாகனங்களில் வரக்கூடாது இராமநாதபுர மாவட்ட ஆட்சியர்.

பசும் பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்திக்கு அஞ்சலி செலுத்த பசும்பொன் வருபவர்கள் வாடகை வாகனங்களில் வரக்கூடாது என இராமநாதபுர மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார். வரும் அக்டோபர்-30…

தமிழகத்தில் மேலும் புதியதாக 3,094 பேருக்கு கரோனா தொற்று உறுதி..

தமிழகத்தில் மேலும் புதியதாக 3,094 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,94,030-ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 50…

ஆன்லைன் சூதாட்டக் கொடுமைகளுக்கு முடிவு எப்போது ?: பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி

ஆன்லைன் சூதாட்டக் கொடுமைகளுக்கு முடிவு எப்போது என, பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (அக். 20) வெளியிட்ட அறிக்கை: “ஆன்லைன்…

விளைந்தும் விலையில்லை : நெல் கொள்முதலை அதிகப்படுத்த மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்…

விளைந்தும் விலையில்லை எனும் அவல நிலையில் விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். “காவிரிக் காப்பாளர்” எனப் பட்டம் சூட்டிக்கொண்ட முதல்வர் பழனிசாமி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக…

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி : தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக உருவாகியுள்ளது. இதனால், தமிழகம், ஆந்திரா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.மத்திய வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக…

Recent Posts