மத்திய தெற்கு வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 24 மணி நேரத்தில்…
Category: தமிழகம்
Tamil Nadu News
திருவண்ணாமலை தீபத்திருவிழா: அண்ணாமலையார் கோயில் மலை உச்சியில் மகா தீபம் …
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது. கோயிலின் பின்புறமுள்ள 2,668 அடி உயர மலையில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.திருவண்ணாமலையில் கார்த்திகை தீபதிருவிழா கடந்த 20ம் தேதி…
‘டாலர் சிட்டி’யான திருப்பூரை இன்று ‘டல்’ சிட்டியாகிவிட்டது” எடப்பாடி அரசு : மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு..
திருப்பூரில் நடைபெற்ற ‘தமிழகம் மீட்போம்’ பிரச்சாரக் கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் காணொலி வாயிலாகப் பங்கேற்றார்.அப்போது அவர் பேசியதாவது: “அரசியல் திருப்பங்களுக்கு அடித்தளம் அமைத்த ஊரான திருப்பூரில்…
திருவண்ணாமலை தீபத் திருவிழா : அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது.
திருவண்ணமலையில் அமைந்துள்ள பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்கும் அண்ணாமலையார் கோயில் பின்புறம் உள்ள 2600 சதுர அடி உயரமுள்ள மலையின் உச்சியின் மீது ஒவ்வொரு ஆண்டும்…
மத்திய அரசின் வேளாண் சட்ட நகல்களை எரித்து திருவாரூரில் விவசாயிகள் போராட்டம் ..
டெல்லியில் மத்திய அரசின் வேளாண் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் மாபெரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் மீது டெல்லி போலீசார் தாக்குதல் நடத்தினர். இந்நிலையில் விவசாயிகள்…
தமிழக எம்.பிக்களுக்கு இந்தியில் பதில் :சு.வெங்கடேசன் எம்.பி உயர்நீதிமன்றத்தில் வழக்கு…
தமிழக அரசுக்கும், தமிழக எம்.பி.க்களுக்கும் மத்திய அரசு இந்தியில் கடிதம் அனுப்புவதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தமிழக…
திருவண்ணாமலை தீபத்திருவிழாவில் வெளியூர் பக்தர்கள் பங்கேற்க தடை …
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வரும் 29ஆம் தேதி தீபத்திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு வெளியூர் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதுகாப்பு கருதி வெளியூரில் இருந்து வரும் பக்தர்களுக்கு…
கணக்கு எடுக்கிறோம்’ என்று காலம் கடத்தாமல், உடனடியாக நிவாரணம் வழங்குகள் : தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை..
‘கணக்கு எடுக்கிறோம்’ என்று காலம் கடத்தாமல், உடனடியாக வேளாண் விளைபொருட்கள் சேதம், வீடுகள் இழப்பு, உடைமைகள் இழப்பு ஆகியவற்றிற்கான இழப்பீட்டுத் தொகையையும், உயிரிழந்த மூன்று பேரின் குடும்பங்களுக்குச்…
எழுத்தாளர் பொழிலன் மீது நியாயமற்ற நடவடிக்கை; தமிழ்நாட்டில் கருத்துரிமைப் பறிப்பு: வைகோ கண்டனம்…
புத்தகத்தில் எழுதியுள்ள கருத்துக்காக எழுத்தாளர் மீது வழக்குப் போட்டு கருத்துரிமையைப் பறிக்கும் செயலைத் தமிழக அரசு செய்துள்ளதற்குக் கண்டனம் தெரிவிப்பதாகவும், வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்றும்…
கடலூரில் வெள்ளம் பாதித்த பகுதிகளை முதல்வர் பழனிச்சாமி நேரில் ஆய்வு செய்தார் ..
நிவர் புயலின் தாக்கத்தினால் கடலோர மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகள் தண்ணீரால் சூழப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. வீடுகளின்…
