வன்னியர்களுக்கு 20 சதவிகித இடஒதுக்கிடு கேட்டு பாமக நடத்திய போராட்டத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டதாக உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. போராட்டத்தில் பொது சொத்துக்கு சேதம் ஏற்படுத்தியதாக பத்திரிக்கையாளர்…
Category: தமிழகம்
Tamil Nadu News
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு..
தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்ந்துள்ளது. இந்நிலையில் ரூ.610-க்கு விற்பனை செய்யப்ப்ட் சிலிண்டர் தற்போது ரூ.660-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வர்த்தக பயன்பாட்டுக்கான எரிவாயு…
பல்கலைக்கழகங்கள் வெளியிட்ட அரியர் தேர்வு முடிவுகளுக்கு இடைகால தடை: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
பல்கலைக்கழக மானியக் குழு விதிகளுக்கு முரணாக, தேர்வுகள் நடத்தாமல் அரியர் தேர்வு முடிவுகள் வெளியிட இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரோனா பரவலைத்…
இந்துசமய அறநிலைய துறை சார்பில் புதிய தொலைக்காட்சி: உயர் நீதிமன்ற கிளை வரவேற்பு..
இந்துசமய அறநிலைய துறை சார்பில் புதிய தொலைக்காட்சிதொடங்குவது வரவேற்கத்தக்கது என உயர் நீதிமன்ற மதுரை கிளை கூறியுள்ளது. இந்துசமய அறநிலையத்துறை தொலைக்காட்சியில் தமிழர்களின் கட்டிட திறமைகள் மற்றும்…
பாமக போராட்டம் : முதல்வர் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு…
பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக இன்று சென்னையில் வன்னியர்களுக்கு 20 சதவிகித இடஒதுக்கீட கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். பாமகவினர் ரயில் மீது கல் வழுசி பொராட்டம்…
சமஸ்கிருத செய்தி அறிக்கையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையிடு..
பொதிகை தொலைக்காட்சி உள்பட இந்திய பிராந்திய மொழி தொலைக்காட்சி சானல்களில தினமும் மாலை 15 நிமிடம் சமஸ்கிருத செய்தியறிக்கை ஒளிபரப்ப மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியிருந்து.இதனை தமிழக…
சென்னை பெருங்களத்தூரில் பாமகவினர் போராட்டம்: ரயில் மீது கல்வீச்சு..
பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வன்னியர்களுக்கு 20 சதவீத உள் ஒதுக்கீடு கோரி இன்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. சென்னையை நோக்கி வந்த பாமகவினரின் வாகனங்கள்…
விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் :பர்கூர் மலை பகுதி மக்களோடு கனிமொழி எம்.பி உரையாடல்..
திமுக மகளிர் அணிச் செயலாளரும் மக்களவை உறுப்பினருமான கனிமொழி எம்.பி விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் தேர்தல் பரப்புரையை நேற்று சேலம் எடப்பாடியில் தொடங்கினார். பல தரப்பட்ட…
செத்துப்போன மொழிக்கு, செய்தி அறிக்கை எதற்கு? : வைகோ காட்டம்..
பிராந்திய மொழி வானொலியில் தினமும் 15 நிமிடம் சமஸ்கிருதத்தில் செய்தி வாசிக்க மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.இதனை தமிழகத்தில் பல அரசியல் கட்சிகள் எதிர்த்து கடும் கண்டனம்…
வங்க கடலில் உருவாகும் புயலுக்கு ‘புரேவி’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது: 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை
தென் கிழக்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மணடலம் புயலாக மாறும் என வானிலை மையம் தெரிவித்தள்ளது. இந்த புயலுக்கு புரேவி என பெயரிடப்பட்டுள்ளது. புரேவி…
