சென்னை வேளச்சேரியில் வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட்டார்: மு.க.ஸ்டாலின்..

நிவர் புயலால் சென்னை நகரம் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று காலை முதல் சைதாப்பேட்டையில் வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு…

வங்கக்கடலில் வரும் 29ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி: வானிலை மையம் தகவல்..

மத்திய தெற்கு வங்கக்கடலில் வரும் 29ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் முன்னேறிவிப்பில் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தை அச்சுறுத்தி…

கரையை கடந்தது நிவர் புயல் : வட மாவட்டங்களில் கொட்டித்தீர்த்த கனமழை..

தீவிர நிவர் புயல் இன்று அதிகாலை 2.30 மணியளவில் புதுச்சேரி வடக்கே முழுமையாக கரையை கடந்தது. அதி தீவிரப் புயலாக (Very Severe Cyclonic Storm) இரவு…

மரக்காணம் அருகே நள்ளிரவு 2 மணிக்கு மேல் நிவர் புயல் கரையை கடக்கும் : பேரிடர் மீட்புப் படை இயக்குநர் தகவல்

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே அலம்பரை என்ற கிராமத்தில் நிவர் புயல் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டள்ளது. நள்ளிரவு 2 மணிக்கு மேல் நிவர் புயல் கரையை…

நிவர் புயல் புதுச்சேரி அருகே இன்று புயல் கரையை கடக்கும்: வானிலை ஆய்வு மையம்…

நிவர் புயல் காரைக்கால், மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகே இன்று இரவு கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை…

வெள்ளம் பாதித்த பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டு வருகிறார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்..

நிவர் புயல் தமிழகத்தை நோக்கி இன்று இரவு கரையைக்கடக்கும் நிலையில் சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் சென்னையில் பல இடங்களில் மழை வெள்ளம்…

நிவர் புயல் எதிரொலி : நாளை பொது விடுமுறை அறிவிப்பு..

தமிழகத்தில் நிவர் புயல் காரணமாக, புயல் மற்றும் கடும் மழை காரணமாகப் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி நாளை (நவ.25) பொது விடுமுறை அறிவிக்கப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.…

நிவர் புயல்:மக்கள் பணியாற்ற தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு..

வங்கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் நாளை கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 8 மாவட்டங்களில் அதீத கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம்…

7 தமிழர் விடுதலை விவகாரம்: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன் திமுக தலைவர் ஸ்டாலின் சந்திப்பு…

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து வருகிறார். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து முடிவெடுக்க நேரில் ஆளநரிடம் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.…

வங்ககடலில் புயலாக மாறியது ‘நிவர்’ : மாமல்லபுரம்-காரைக்கால் இடையே கரையைக்கடக்கிறது…..

தென்மேற்கு வங்ககடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை புயலாக மாறியுள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு நிவர் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த…

Recent Posts