தமிழகத்தில் புதியதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் வார்டு மறுவரையறை பணிகளை மேற்கொள்ள உச்சநீதிமன்றம் மேலும் 6 மாதம் அவகாசம் வழங்கியுள்ளது.2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி வார்டு மறுவரையறை செய்யகோரிய மனுக்கள்…
Category: தமிழகம்
Tamil Nadu News
நகராமல் ஒரே இடத்தில் நீடிக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் : வானிலை மையம்
இராமநாதபுரத்திற்கு அருகே உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகராமல் ஒரே இடத்தில் நீடிக்கிறது.ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த புரெவி புயல், தொடர்ந்து மன்னர் வளைகுடாவில்…
புரெவி புயல் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது: ராமநாதபுரம்-தூத்துக்குடி இடையே கரையை கடக்கிறது..
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், புரெவி புயலாக உருவானது. வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கடந்த நவம்பர்…
விவசாயிகளுக்கு ஆதரவாக டிச.,5ல் தமிழகத்தில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் : திமுக அறிவிப்பு..
“குறைந்தபட்ச ஆதார விலை” என்ற சொற்றொடரே இல்லாத வேளாண் சட்டங்களை, நாடாளுமன்ற ஜனநாயக நெறிமுறைகளுக்கு விரோதமாக விவாதமே இன்றி அவசரம் அவசரமாக ஏன் நிறைவேற்றுகிறீர்கள்? தி.மு.க. மாவட்டக்…
திருவண்ணாமலையில் பட்டப் பகலில் முன்னாள் கவுன்சிலர் ஃபங்க் பாபு வெட்டிக் கொலை…
திருவண்ணாமலையில் முன்விரோதம் காரணமாக முன்னாள் கவுன்சிலர் ஃபங்க் பாபு வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அதிமுக நகர செயலாளர் கனகராஜை, கொலை செய்ததற்கு முன்னாள்…
“ஜனவரியில் கட்சி துவக்கம்!” : ரஜினி அறிவிப்பு..
நடிகர் ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பதிவில் ஜனவரியில் கட்சி துவக்கம் டிசம்பர்-31-ந்தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மாத்தவோம்,எல்லாத்தையும் மாத்துவொம்..இப்போ இல்லையேல் எப்போதும் இல்லை என பதிவிட்டுள்ளார். மக்கள்…
கரோனா தொற்று காரணமாக சிவகங்கை மாவட்ட ஊராட்சி தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு…
சிவகங்கை மாவட்ட ஊராட்சி தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக தேர்தலை ஒத்திவைப்பதாக மாவட்ட தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார் வரும். 4-ம் தேதி நடைபெற இருந்த…
நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்…
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் காணொலி காட்சி வாயிலாக காலை 10.30 மணிக்கு நடைபெறும் என திமுக பொது செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
‘புரெவி புயல்’ மணிக்கு 18 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது : தென் தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை…
தென் கிழக்கு வங்ககடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது புயலாக மாறி யுள்ளது.இதற்கு புரெவி எனப் பெயரிடப்பட்டுள்ளது. புரெவி புயல் தற்போது மணிக்கு 18 கி.மீ.…
பொதுச் சொத்துக்களை சேதப்படுத்திய பாமகவினர் மீது நடவடிக்கை தேவை :உயர்நீதிமன்றத்தில் முறையீடு
வன்னியர்களுக்கு 20 சதவிகித இடஒதுக்கிடு கேட்டு பாமக நடத்திய போராட்டத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டதாக உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. போராட்டத்தில் பொது சொத்துக்கு சேதம் ஏற்படுத்தியதாக பத்திரிக்கையாளர்…
