தமிழகத்தில் கடந்த சிலநாட்களாக சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் வெப்பசலனம் காரணமாக மழை பெய்துள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அடுத்த இரு நாட்களில் தமிழகத்தின்…
Category: செய்திகள்
General News
கொரோனாவை தொடர்ந்து போலியோ போன்ற நோய்கள் தலை தூக்கும்.: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை
கொரோனா வைரஸ் தாக்கத்தால் பிற நோய்களுக்கான தடுப்பூசிகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், போலியோ போன்ற பிற கொடிய நோய்களால் உலகெங்கிலும் உள்ள குழந்தைகள் உயிர் அபாயத்தில் உள்ளது…
அரசியல் பேசக்கூடாது என்பவர்கள், பேரிடர் காலத்திலும் ஊழலே வாழ்க்கை என்று செயல்படலாமா?: துரைமுருகன் கேள்வி…
அரசியல் பேசக்கூடாது என்பவர்கள், பேரிடர் காலத்திலும் ஊழலே வாழ்க்கை என்று செயல்படலாமா என, திமுக பொருளாளரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத்தலைவருமான துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக, துரைமுருகன்…
செப்டம்பர் மாத இறுதியில் கொரொனா தடுப்பூசி…
ரூ.1000 விலையில் செப்டம்பர் மாத இறுதியில் கரொனா தடுப்பூசி விற்பனைக்கு வரும் என மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பு நிறுவன தலைவர் உறுதி அளித்துள்ளார். செப்டம்பர் மாத இறுதியில்…
கொரோனா பரிசோதனை மாதிரிகள் எடுக்க ஆய்வக தொழில்நுட்பப் பணியாளர்களை ஈடுபடுத்துவதைக் கைவிடுக : வைகோ
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் .. தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் பாதிப்பு வீரியம் குறையாமல் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. சென்னை, கோவை,…
தமிழகத்தில் மேலும் 52 பேருக்கு கரோனா தொற்று : பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,937 -ஆக உயர்வு: .
தமிழகத்தில் மேலும் 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,937 -ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே…
கரோனா சோதனைக் கருவி ஊழல்: நாடு அவர்களை ஒருபோதும் மன்னிக்காது..: ராகுல் காந்தி..
கரோனா பேரழிவிற்கு எதிராக முழு நாடும் போராடும்போது, சிலர் இன்னும் லாபம் ஈட்டுகிறார்கள். இந்த ஊழல் மனநிலையைப் பார்த்து வெட்கமும் வெறுப்பும் ஏற்படுகிறது. நாடு அவர்களை ஒருபோதும்…
இந்தியாவில் கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 27,892 ஆக அதிகரிப்பு..
இந்தியாவில் கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 27892 ஆக உயர்ந்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இணைச்செயலாளர் லாவ் அகர்வால் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-…
சிங்கப்பூரில் கரோனா தொற்று 14,423 ஆக உயர்வு..
சிங்கப்பூரில் கரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 14,423 ஆக அதிகரித்துள்ளது. இதுகுறித்து சிங்கப்பூர் சுகாதாரத் துறை அமைச்சகம் கூறும்போது, “சிங்கப்பூரில் திங்கட்கிழமையன்று 799 பேருக்கு கரோனா வைரஸ்…
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்..
தமிழகம் முழுவதும் கடந்த ஒருவாரமாக பல மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில்…
