காவிரி மேலாண்மை ஆணையத்தை ஜல் சக்தித் துறையில் இணைக்கும் முடிவை உடனடியாகக் கைவிட வேண்டும்: வைகோ.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் அனைத்தையும் அலட்சியம் செய்து வரும் மத்திய பாஜக அரசின் எதேச்சதிகாரப் போக்கு வன்மையான கண்டனத்துக்கு உரியது என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை…

விஜய் மல்லையா, நிரவ் மோடி உள்ளிட்ட 50 தொழில் அதிபர்களின் ரூ.68 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி : ரிசர்வ் வங்கி தகவல்..

நிரவ் மோடி, மெகுல் சோக்சி, விஜய் மல்லையா உள்ளிட்ட 50 தொழில் அதிபர்கள் திருப்பி செலுத்தாத ரூ.68 ஆயிரம் கோடி வங்கி கடன் தள்ளுபடி செய்யப்பட்டு இருப்பதாக…

சென்னை, மதுரை, கோவை மாநகராட்சிகளில் நாளை மட்டும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்கும்..

கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் முழு ஊரடங்கை தமிழக அரசு சென்னை, மதுரை, கோவை மாநகராட்சிகளில் அமல்படுத்தியது. இந்நிலையில் நாளை மட்டும் கடைகள் காலை 6…

சமூக விலகலை கடைபிடிக்க குடை பயன்படுத்தும் விதி : தமிழகத்திலும்! நடைமுறைப்படுத்துமா…

கரோனா பரவுவதைத் தடுக்கும் முயற்சியில் சமூக தூரத்தைத் தக்க வைத்துக் கொள்ள குடைகளைப் பயன்படுத்துவதற்கான கேரளாவின் தனித்துவமான போக்கு, மேற்குத் தமிழ்நாட்டின் ஓரிரு மாவட்டங்களிலும் கடைப்பிடிக்க தூண்டியுள்ளது.…

மத்திய ஜல் சக்தி துறை அமைச்சகத்தின் கீழ் வந்த காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் : மு.க.ஸ்டாலின்…

காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தை மத்திய ஜல் சக்தி துறை அமைச்சகத்தின் கீழ் கொண்டு வந்திருப்பது தமிழகத்தின் ஜீவாதார உரிமையை ஆணிவேரோடு பிடுங்கி எறியும் கருணையற்ற செயல்…

நொறுங்கத் தின்றால் நூறு வயது! : மருத்துவர் இராமதாஸ்…

பாட்டாளி மக்கள் கட்சி தலைவரும் மருத்துவருமான இராமதாஸ் இன்று வெளியிட்டள்ள அறிக்கையில் ‘நொறுங்கத் தின்றால் நூறு வயது’ என்றொரு பழமொழி உண்டு. இது நமது முன்னோர்கள் அனுபவித்து…

பிளாஸ்மா சிகிச்சை மேற்கொள்வது சட்டவிரோதமானது : மத்திய சுகாதாரத்துறை ..

ஒட்டுமொத்த உலகமும் கொரோனாவிற்கு மருந்து கண்டறியப்படுமா என ஆவலுடன் எதிர்நோக்கி வரும் நிலையில், இந்தியாவில் டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா தொற்றை குணப்படுத்தும் நோக்கில் பிளாஸ்மா…

ஜோதிகாவின் கருத்தில் உறுதி: சூர்யா அறிக்கை..

ஜோதிகாவின் கருத்தில் உறுதியாகவே இருக்கிறோம் என்று நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு தனியார் விருது வழங்கும் விழாவில் ஜோதிகா பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசினார்.…

தமிழகத்தில் மேலும் 121 பேருக்கு கரோனா தொற்று : பாதித்தவர்கள் எண்ணிக்கை 2058 -ஆக உயர்வு: …

தமிழகத்தில் மேலும் 121 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 2058-ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்…

வெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்களை அழைத்துவர மத்திய, மாநில அரசுகள் உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின்..

வெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்களை அழைத்துவர மத்திய, மாநில அரசுகள் உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தாயகம் திரும்ப விரும்பும் தமிழர்களை…

Recent Posts