ஊரடங்கை மே-17 வரை நீட்டிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்..

வேகமாக பரவும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் எதிரொலி யாக மே 17 வரை ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்! வெளியாகியுள்ளது. இந்தியாவில்…

பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை : தமிழக அரசு உதவி எண்கள் அறிவிப்பு…

குடும்ப வன்முறைக்கு ஆளாகும் பெண்கள், மாவட்ட சமூக நல அலுவலர்கள் மற்றும் அருகில் உள்ள அங்கன்வாடி பணியாளர்களை தொடர்பு கொள்ளலாம் என, தமிழக அரசு அறிவித்துள்ளது. இது…

“பேக்கேஜிங் பொருட்களுக்கு தட்டுப்பாடு” : நடவடிக்கை எடுக்க கனிமொழி வலியுறுத்தல்…

தமிழகத்தில், உணவு மற்றும் மளிகை பொருட்களை, பேக்கெஜ் செய்வதற்கான பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதால், தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக எம்.பி,…

கரோனாவுக்கு எதிராக ஒவ்வொரு குடிமகனும் போராடி வருகிறார்: பிரதமர் மோடி..

கரோனா வைரசுக்கு எதிராக போர் வீரராக ஒவ்வொரு குடிமகனும் போராடி வருகிறார் என பிரதமர் மோடி ‘மன் கி பாத்’ (மனதின் குரல்)நிகழ்ச்சியில் பேசியுள்ளார். பிரதமர் நரேந்திர…

இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 26,496 ஆக உயர்வு…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 26,496 ஆக உயர்வடைந்து உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாட்டில் கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை நேற்று…

மதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் திருவிழா ரத்து: கோவில் நிர்வாகம் அறிவிப்பு..

மதுரையில் உலக புகழ்பெற்ற கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் வரும் மே 3…

தமிழகத்தில் மேலும் 66-பேருக்கு கொரோனா பாதிப்பு ..

தமிழகத்தில் மேலும் 66 பேருக்குகொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மேலும் 66 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.…

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம்..

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் கடந்த சில நாட்களாக அதிகமாக காணப்படுகிறது. வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத அளவுக்கு வெயில் சுட்டெரிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில்…

மதுரை ஆவின் பாலகங்களில் கால் லிட்டருக்கு ₹2.50 திடீர் விலை உயர்வு : பொதுமக்கள் அதிர்ச்சி..

ஊரடங்கு அறிவித்த நாளிலிருந்து அத்தியாவசிய தேவையான பால் வினியோகத்தில் தனியாரை விட அரசு சார் நிறுவனமான ஆவின் வினியோகம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. வழக்கமான விற்பனையை விட 40…

கரோனா பாதிப்பு : நாடு முழுவதும் கல்லூரிகளை செம்படம்பரில் தொடங்க யு.ஜி.சி. குழு பரிந்துரை..

கரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் கல்லூரிகளை செம்படம்பரில் தொடங்க யு.ஜி.சி. குழு பரிந்துரை செய்துள்ளது. கல்லூரிகளை மீண்டும் திறப்பது குறித்து பரிந்துரை செய்ய துணை வேந்தர்…

Recent Posts