காரோனா பாதிப்பால் ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் நிலையில் மின் கட்டணம் கட்ட அதிகளவில் மக்கள் கூடுவதால் சமூக இடைவெளியில்லாமல் போவதால் மின் கட்டணம் செலுத்துவதற்கு தடைவிதிக்க வேண்டும்…
Category: செய்திகள்
General News
புதுச்சேரியில் மதுக்கடைகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்..:மல்லாடி கிருஷ்ணாராவ் பேட்டி
புதுச்சேரியில் மதுக்கடைகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கூறியுள்ளார். மற்ற மாநிலங்களில் மதுக்கடைகள் திறந்துள்ளதால் மக்கள் அங்கு செல்ல நேரிடும். மேலும்…
கொரோனா தடுப்பு மருந்து : இஸ்ரேல் கண்டு பிடிப்பு..
கொரோனாவுக்கு உரிய தடுப்பு மருந்தை முதன் முதலாக இஸ்ரேல் கண்டு பிடித்து உள்ளது இஸ்ரேலின் இஸ்ரேலிய பாதுகாப்பு உயிரியல் ஆராய்ச்சி ஆய்வகத்தில் கொரோனா வைரஸ் ஆன்டிபாடியை உருவாக்கியுள்ளதாக…
கேரளாவில் 2-வது நாளாக புதிதாக கரோனா பாதிப்பு எதுவும் இல்லை…
கேரளாவில் 2-வது நாளாக புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கோரோனா வைரசின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது.…
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 527 பேருக்கு கரோனா பாதிப்பு..
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கரோனா பாதிப்பு தினம் தினம் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இந்த நிலையில், இன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு…
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மே-7ந்தேதி திறக்கப்படும் தமிழக அரசு அறிவிப்பு
கரோனா தோற்று காரணமாக ஊரடங்கு அமலில் இருந்ததால் தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மார்க் கடைகள் மற்றும் பார்கள் மூடப்பட்டன. இந்நிலையில் டாஸ்மார்க் கடைகள் மே-7 ந்தேதி திறக்கப்படும்…
தமிழகத்தில் மேலும் 266 பேருக்கு கரோனா: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,023 -ஆக உயர்வு: …
தமிழகத்தில் மேலும் 266 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,023 ஆக அதிகரித்துள்ளது.…
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நிகழ்வை இணைய தளங்களில் நேரலையாக ஒளிபரப்ப ஏற்பாடு…
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நிகழ்வை இணைய தளங்களில் நேரலையாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமலில் உள்ளதால் திருக்கல்யாணத்தில் பங்கேற்க பக்தர்களுக்கு…
தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு..
தமிழகத்தில் பெட்ரோல், டீசலுக்கான மதிப்பு கூட்டுவரி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3.25 காசும், டீசலுக்கு ரூ.2.50 காசும் உயர்கிறது
கால் விரல்கள் சிவந்து வீங்குவது கொரோனா அறிகுறியா? : தோல் மருத்துவர்கள் புதிய தகவல்
கால் விரல்களில் ஒரு பனிக்கட்டி போன்ற சொறி புதிய கரோனா வைரஸின் அறிகுறியாக இருக்கலாம் என தோல் மருத்துவர்கள் அதிர்ச்சி தகவலைத் தெரிவித்துள்ளனர். கரோனா பாதிப்பு உலகம்…
