கோயம்பேடு மார்க்கெட் நமக்கு மிகப்பெரிய பாடத்தை கற்றுக்கொடுத்துள்ளது : அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்..

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவற்றில் 12 மாவட்டங்கள் சிவப்பு மண்டலத்தில் உள்ளன. சென்னையில் அதிக அளவு பாதிப்பு உள்ளது. சென்னை கோயம்பேட்டில்…

“பாரத்நெட் ஊழல் அம்பலம் : அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை டிஸ்மிஸ் செய்க” : மு.க.ஸ்டாலின்…

ரூ.1,815 கோடி டெண்டர் முறைகேட்டில் தொடர்புள்ள அமைச்சர் உள்ளிட்ட அனைவர் மீதும் லஞ்ச ஊழல் தடுப்புத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரிக்க ஆளுநர் உத்தரவிட வேண்டும்” என தி.மு.க…

தமிழகத்தில் மேலும் 231 பேருக்கு கரோனா தொற்று ..

தமிழகத்தில் மேலும் 231 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 2757-ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னை நகரில் மட்டும் இன்று 174…

தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள்,தளர்வுகள் முழுவிவரம்…

தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள்: எவற்றுக்கெல்லாம் தடை நீங்கும்- தடை தொடரும்…? முழுவிவரம் வெளியிடப்பட்டு உள்ளது. கொரோனா அச்சுறுத்தல் இன்னும் கட்டுக்குள் வராததால், நாடு முழுவதும் ஊரடங்கு வரும்…

கரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக மாறியது சிவகங்கை..

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக சிவகங்கை மாறியுள்ளது. இந்தியா உட்பட 210 நாடுகளுக்கும் மேலாக பரவியுள்ள கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில்…

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம்…

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. உலகம் முழுவதும் கொரோனா வைரசுக்கு எதிரான போர் நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் தலைநகரான சென்னையில் தொடர்ந்து…

சென்னையில் இருந்து திருவண்ணாமலை மாவட்டத்துக்கு அனுமதியின்றி வந்த 170 பேருக்கு பரிசோதனை..

சென்னையில் இருந்து திருவண்ணாமலை மாவட்டத்துக்கு அனுமதியின்றி வந்த 170 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. சென்னை மாநகரில் கொரோனா தொற்று அதிகமாக பரவியுள்ள நிலையில்அனுமதியின்றி வந்த 170 பேருக்கு…

“மகாராஷ்டிராவில் தவிக்கும் தமிழர்களை அழைத்து வாருங்கள்” : மு.க.ஸ்டாலின் கடிதம்..

பிற மாநிலங்களில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ள டாக்டர். அதுல்ய மிஸ்ராவுக்கு கடிதம் எழுதியுள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். திராவிட முன்னேற்றக் கழகத்…

இந்தியாவில் கரோனா பாதிப்பு : 24 மணி நேரத்தில் 2,293ஆக உயர்ந்துள்ளது..

இந்தியாவில் 24 மணி நேரத்தில் 2,293 புதிய கரோனா வைரஸ் பாதிப்புகள் ஏற்பட்டு மிகப்பெரிய உச்சத்தை தொட்டு உள்ளது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள தகவலில் இந்தியாவில்…

இந்தியா முழுவதும் ஊரடங்கு மே.17-ந்தேதி வரை நீட்டிப்பு..

கரோனா தொற்று வேகமாக பரவும் சூழ்நிலையில் இந்தியா முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கு மே-3ந்தேதி முடியும் நிலையில், தற்போது உள்துறை அமைச்சம் ஊரடங்கை 2 வாரங்களுக்கு நீட்டித்துள்ளது.…

Recent Posts