தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படவுள்ளன. 42 நாள் கடையடைப்புக்கு பிறகு திறக்கப்படவுள்ளது. இதற்கு எதிர் கட்சிகள் உட்பட பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.ஆனால் மதுப்பிரியர்கள்…
Category: செய்திகள்
General News
தமிழகத்தில் நாளை மதுக்கடைகளை திறக்க தடையில்லை : சென்னை உயர் நீதிமன்றம்
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் நாள்தோறும் தீவிரமடைந்து வருகிறது. இதனால் 12 மாவட்டங்கள் சிவப்பு மண்டலத்தில் உள்ளன. ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில், நேற்று முன்தினம் முதல்…
கேரளாவில் மே 17ம் தேதி வரை மதுக்கடைகளுக்கு அனுமதி இல்லை: முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு
கேரளாவில் மே 17ம் தேதி வரை மதுக்கடைகளுக்கு அனுமதி இல்லை என்று முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். போலீசாருக்கு முக்கிய பணிகள் இருப்பதால் மதுக்கடை பாதுகாப்பில் ஈடுபடுத்த…
கரோனா வதந்தி பரப்பியதாக சித்த வைத்தியர் திருதணிகாசலம் கைது..
கரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை மனித சமுதாயம் கண்டுவருகிறது. இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தின் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கரோனா…
ஜெ., வாழ்ந்த வீட்டை நினைவு இல்லம் ஆக்கும் பணி தீவிரம் : தமிழக அரசு அறிவிப்பு…
தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை நினைவு இல்லம் ஆக்கும் பணியை தமிழக அரசு தீவிரப்படுத்தி உள்ளது. போயஸ் கார்டன் பகுதியில் வேதா இல்லம்…
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம்…
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெலுங்கானா முதல் தமிழகத்தில் உள்மாவட்டங்கள் வரை…
மது கடைகள் திறக்க எதிர்ப்பு : கருப்பு சின்னம் அணிய பொதுமக்களுக்கு தி.மு.க. கூட்டணி அழைப்பு…
தமிழகத்தில் மது கடைகள் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் நாளை கருப்பு சின்னம் அணிய வேண்டும் என தி.மு.க. கூட்டணி அழைப்பு விடுத்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ்…
ரேஷன் கடைகள் மூலம் ஜூன் மாதமும் இலவச பொருட்கள் அளிக்கப்படும் : முதல்வர் பழனிசாமி…
நோய் பரவலை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக தமிழக மக்களுக்கு முதல்வர் பழனிசாமி உரையாற்றினார்.…
மருத்துவ படிப்பிற்கான நீட்தேர்வு ஜூலை 26ம் தேதி நடைபெறும்…
ஜூலை 26ம் தேதி மருத்துவப்படிப்பிற்கான நீட் என்ற நுழைவுத் தேர்வு நடைபெறும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார். JEE தேர்வுகள் ஜூலை…
மலேசியாவிலிருந்து 2 விமானங்களில் தமிழர்களை அழைத்துவர திட்டம்..
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து இந்தியத் தமிழர்களை அழைத்து வர 2 ஏர் இந்தியா விமானத்தை அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த விமானங்கள் மூலம் சென்னை,திருச்சி…
