காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் இன்று தமது டிவிட்டர் பதிவில் மகாராஷ்டிராவில் ரயில்மோதி உயிரிழந்த புலம்பெயர் தொழிலாளர்களுக்காக அரசுகள் முதலைக் கண்ணீர் வடிக்கின்றதாக…
Category: செய்திகள்
General News
புதிய மின்சார திருத்தச் சட்டத்தை தமிழக அரசு கடுமையாக எதிர்க்க வேண்டும் : மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்…
புதிய மின்சார திருத்தச் சட்டத்தை அ.தி.மு.க. அரசு கடுமையாக எதிர்த்திட வேண்டும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். “விவசாயிகளின் இலவச மின்சாரத் திட்டத்திற்கும், ஏழை –…
தமிழகத்தில் இன்று புதியதாக 600 பேருக்கு கரோனா பாதிப்பு..
தமிழகத்தில் இன்று 600 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6009 ஆக அதிகரித்துள்ளது. இன்று தமிழகத்தில் ஏற்பட்டுள்ள தொற்று அனைத்தும் கோயம்பேடு…
பஞ்சாப் : இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக்-29 போர்விமானம் விழுந்து நொறுங்கியது
One Mig-29 aircraft airborne on a training mission from an Air Force base near Jalandhar met with an accident. The…
நிவாரணத் தொகை ஏழைகளின் கைக்கு சென்றடைவதை உறுதிப்படுத்த வேண்டும்: ராகுல்காந்தி..
நிவாரணத் தொகை ஏழைகளின் கைக்கு சென்றடைவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தி உள்ளார். புலம்பெயர்ந்து வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு உரிய வசதியை…
தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது 59-ஆக அதிகரிப்பு: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு…
தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது 58-ல் இருந்து 59-ஆக அதிகரித்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு தற்போத முதல் அமலுக்க வருவதாக தெரிவித்துள்ளார். இந்த…
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 771 பேருக்கு கரோனா தொற்று உறுதி..
தமிழகத்தில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்த வரும் நிலையில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று ஒரே நாளில் 771கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கரோனா…
டாஸ்மாக் மதுக்கடை திறப்பு : விழா கோலம் கொண்டுள்ள கடைகள்..
தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படவுள்ளன. 42 நாள் கடையடைப்புக்கு பிறகு திறக்கப்படவுள்ளது. இதற்கு எதிர் கட்சிகள் உட்பட பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.ஆனால் மதுப்பிரியர்கள்…
தமிழகத்தில் நாளை மதுக்கடைகளை திறக்க தடையில்லை : சென்னை உயர் நீதிமன்றம்
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் நாள்தோறும் தீவிரமடைந்து வருகிறது. இதனால் 12 மாவட்டங்கள் சிவப்பு மண்டலத்தில் உள்ளன. ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில், நேற்று முன்தினம் முதல்…
கேரளாவில் மே 17ம் தேதி வரை மதுக்கடைகளுக்கு அனுமதி இல்லை: முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு
கேரளாவில் மே 17ம் தேதி வரை மதுக்கடைகளுக்கு அனுமதி இல்லை என்று முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். போலீசாருக்கு முக்கிய பணிகள் இருப்பதால் மதுக்கடை பாதுகாப்பில் ஈடுபடுத்த…
