கரோனாவிலிருந்து மக்களை காப்பற்ற முடியாமல் எல்லா நிலையிலும்அரசு தோல்விடைந்துள்ளது ஸ்டாலின் குற்றச்சாட்டியுள்ளார். அனைத்திலும் தோல்வியடைந்து விட்ட நிலையில், இ-பாஸ் மூலம் அனைவரையும் முடக்கிப் போட்டுள்ள அதிமுக அரசைத்…
Category: செய்திகள்
General News
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,832 சரிவு
சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.1832 குறைந்து சரிவடைநதுள்ளது. ஒரு சவரன் ரூ 40,104 ஆக உள்ளது. கிராம் ஒன்று ரூ.5,103 -க்கு விற்கப்படுகிறது. தங்கம் விலை…
முதல் கரோனா தடுப்பு ஊசி மருந்து : ரஷ்யா ஒப்புதல்..
உலகையே அச்சுருத்தி வரும் கரோனா தொற்றினால் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்படைந்துள்ளனர். மரண எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கரோனாவிற்கு தடுப்பு மருந்து கண்டறிய விஞ்ஞானிகள் முயன்று…
அரசு பள்ளிகளில் 1,6,9-ம் வகுப்புக்கு 17-க்கு தேதி முதல் மாணவர் சேர்க்கை: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு…
அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1,6,9-ம் வகுப்புக்கு 17-க்கு தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். 11 மற்றும் 10-ம்…
பெண்களுக்கு சொத்தில் சம உரிமை உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு மு.க.ஸ்டாலின் வரவேற்பு..
அனைத்துத் தளங்களிலும் பெண்ணினம் சம உரிமை பெற்று தலை நிமிர தீர்ப்பு அடித்தளம் அமைக்கும் என்று திமுக தெரிவித்துள்ளது. பெண்களுக்கு சொத்தில் சம உரிமை உண்டு என்ற…
கனிமொழி 1989-இல் இந்தி உரையை மொழிபெயர்த்தாரா?: ஹெச். ராஜா முகத்திரையை கிழித்த பிபிசி தமிழ்
கனிமொழி 1989-இல் இந்தி உரையை மொழிபெயர்த்தாரா? ஹெச். ராஜாவின் புதிய தகவலால் தொடரும் சர்ச்சை – உண்மை என்ன?..மக்களவை திமுக உறுப்பினர் கனிமொழியிடம், “நீங்கள் இந்தியரா?” என…
பள்ளி, கல்லூரிகளை டிசம்பர் வரை திறக்க வாய்ப்பில்லை: மத்திய உயர்கல்வி செயலர் தகவல்..
பள்ளி, கல்லூரிகளை டிசம்பர் வரை திறக்க வாய்ப்பில்லை என மத்திய உயர்கல்வி செயலர் தகவல் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற மனிதவள மேம்பாட்டிற்கான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் முடிவு…
பெண்களுக்கும் சொத்தில் சமபங்கு உண்டு : உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..
பெண்களுக்கும் சொத்தில் சமபங்கு உண்டு என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆண்களைப் போலவே பெண்களுக்கும் சொத்துக்களை பிரிக்கும்போது சமபங்கு வழங்க வேண்டும். பெண் பிள்ளைகளுக்கும் சொத்தில்…
தமிழகத்தில் சிறிய வழிபாட்டுத் தலங்கள் திறப்பு: பக்தர்கள் தரிசனம்…
சென்னை உட்பட தமிழகம் முழுவதும் உள்ள 15 மாநகராட்சிகளில் 137 நாட்களுக்கு பிறகு, சிறிய வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டன. கோயில்களில் பக்தர்கள் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.…
அன்பு மனைவிக்கு மெழுகு சிலை அமைத்து மரியாதை செய்த கணவன்…
கர்நாடகாவில் தொழிலதிபர் ஒருவர் இறந்த தனது மனைவிக்கு மெழுகு சிலை அமைத்து அனைவரின் கணவத்தையும் ஈர்த்துள்ளார். ஷாஜகான் தன் மனைவி மும்தாஜ்-க்கு தாஜ்மகால் எழுப்பி உலகையே அசத்தினார்.…
