சென்னை விமானநிலையத்தில் கனிமொழி எம்பியிடம் இந்தியரா என கேட்ட விவகாரம் குறித்து கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமி சகோதரி கனிமொழிக்கு என ஆதரவு என ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார்.…
Category: செய்திகள்
General News
10-ஆம் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு…
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை அரசு தேர்வுகள் இயக்கம் இணையத்தளத்தில் வெளியிட்டது. தமிழகத்தில் 10-ம் வகுப்பு தேர்வில் 100% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in…
தமிழகத்தில் இன்று மேலும் 5,994 பேருக்கு கரோனா தொற்று உறுதி..
தமிழகத்தில் இன்று புதிதாக 5,994 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 96 ஆயிரத்து 901 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில்…
வேளாண் உள்கட்டமைப்பு ரூ. 1 லட்சம் கோடி நிதித் திட்டம்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்…
வேளாண் உள்கட்டமைப்பு நிதித் திட்டத்தின் கீழ், 1 லட்சம் கோடி ரூபாய்க்கான நிதித் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். மத்திய துறையின், “வேளாண்…
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,883 பேருக்கு கரோனா தொற்று உறுதி..
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,883 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 118 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 65,872…
கரோனா பாதிப்பு நீங்க குன்றக்குடி ஆதினம் தலைமையில் கந்தசஷ்டி கவசப் பாராயணம்..
உலகையே அச்சுரத்திவரும் கரோனா பாதிப்பிலிருந்து மக்களை காக்க இறைவன் முருகப் பெருமான் அருள் புரிய வேண்டி தவத்திரு குன்றக்குடி ஆதினம் தலைமையில் கந்த சஷ்டி கவசப் பாராயணம்…
புதிய கல்விக் கொள்கை 2020: கல்வி கற்கத் தடைகளை ஏற்படுத்தும் 11 திட்டங்கள்; பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்…
திமுக தலைவரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், நேற்று (ஆக.7) ‘தேசிய கல்விக் கொள்கை – 2020’ இல் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் குறித்து, பிரதமர் நரேந்திர…
தஞ்சை அரசு மருத்துவமனைக்கு நடிகை ஜோதிகா ரூ.25 லட்சம் நிதியுதவி…
நடிகை ஜோதிகா தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு 25 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கி இருக்கிறார். குழந்தைகளைக் காப்பதற்கான மருத்துவ உபகரணங்களை வாங்கிக் கொடுத்தும், குழந்தைகள்…
கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்வு …
துபாயில் இருந்து கோழிக்கோடு வந்த சிறப்பு விமானம் விபத்தில் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர்.15 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர். 123 பேர் காயம் அடைந்தனர்.உயிரிழந்த விமானி…
துபாயில் இருந்து கோழிக்கோடு வந்த சிறப்பு விமானம் விபத்து..
துபாயில் இருந்து கோழிக்கோடு வந்த சிறப்பு விமானத்திலிருந்து 190 பயணிகளில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோட்டில் விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம்…
