தமிழகத்தில் இன்று மொத்தம் 5,835 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் தொடர்ந்து தொற்று எண்ணிக்கை 1000-க்குக் கீழ் குறைந்துள்ளது. தமிழகத்தின் மொத்த எண்ணிக்கை 3,20,355-ல் சென்னையில்…
Category: செய்திகள்
General News
பல்கலைக்கழக கடைசி செமஸ்டர் தேர்வை ரத்து செய்ய வேண்டும்:மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல் ..
கலை, அறிவியல் மற்றும் பொறியியல் இறுதியாண்டு கடைசி செமஸ்டர் மாணவர்களின் தேர்வினை ரத்து செய்து, ஏற்கெனவே அவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் பட்டம் வழங்கிட வேண்டும் என…
காரைக்காலில் இன்று 49 பேருக்கு கரோனா தொற்று உறுதி..
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் இன்று மேலும் 49 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுவரை காரைக்காலில் 424 பேர் கரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளனர். மாவட்ட நிர்வாகம்…
தமிழில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கை தயார்.: உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்..
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கை தமிழில் தயாராக உள்ளதாக nசன்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. ஆங்கிலம், இந்தியில் உள்ள அறிவிக்கையை தமிழில் வெளியிடக் கோரி…
விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கு தடை தமிழக அரசு உத்தரவு..
தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கு தடை செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி பண்டிகை 22.8.2020 அன்று…
கு.க.செல்வம் திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கம் : திமுக அறிவிப்பு ..
ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏ கு.க.செல்வம் திமுக அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்படடுள்ளதாக தமுக தலைவர் மு.க. ஸ்டாலின் செய்தி வெளியிட்டுள்ளார். திமுக தலைமை…
நீட் தேர்வை ஆன்லைனில் நடத்த இயலாது: உச்சநீதிமன்றத்தில் தேசிய தேர்வு முகமை தகவல்…
நீட் தேர்வை ஆன்லைனில் நடத்த இயலாது என்று உச்சநீதிமன்றத்தில் தேசிய தேர்வு முகமை மனு தாக்கல் செய்துள்ளது. மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீர் தேர்வு செப்டம்பர் 13…
இந்தியாவில் கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 23.29 லட்சமாக உயர்வு..
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா வைரஸ் தொற்றால் 60,963 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 23,29,638 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய…
10-ஆம் வகுப்பு தேர்வு முடிவு குளறுபடி பள்ளிக்கல்வித்துறை விசாரணைக்கு உத்தரவு..
10-ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் திங்கள் கிழமை அறிவிக்கப்பட்டது. கரோனா பாதிப்பால் இந்தாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது.இந்த தேர்வு…
இலங்கையின் பாதுகாப்புத்துறை அமைச்சராக அதிபர் கோட்டாபய ராஜபக்ச பதவியேற்பு..
இலங்கையின் பாதுகாப்புத்துறை அமைச்சராக அதிபர் கோட்டாபய ராஜபக்ச பதவியேற்றுக் கொண்டார். பிரதமர் மகிந்த ராஜபக்ச நிதி, புத்த சாசன, மத, கலாசார விவகாரம், நகர அபிவிருத்தி, வீட்டு…
