ரயில் படியில் பயணம் செய்யும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் பாஸ் ரத்து..

ரயில் படியில் பயணம் செய்யும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் பாஸ் ரத்து செய்யப்படும் என்று ரயில்வே பாதுகாப்பு படை எச்சரித்துள்ளது. புறநகர் ரயில்களின் படிகளில் பயணம் செய்பவர்கள்…

முத்தலாக் வழக்கு தொடுத்த இஷ்ரத் ஜஹான் பா.ஜ.க.வில் ஐக்கியம்..

மேற்கு வங்காளத்தின் கோலாபாரி பகுதியில் வசித்து வருபவர் இஷ்ரத் ஜஹான் என்ற பெண்மணி. இவரது கணவர் துபாயில் வசித்து வருகிறார். இவர் தனது மனைவிக்கு போன் மூலம்…

மணிப்பூரில் மிதமான நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 3.2 ஆக பதிவு..

மணிப்பூர் மாநிலத் தலைநகர் இம்பாலாவில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.ரிக்டர் அளவில் 3.2 ஆகப் பதிவானது.  

2018 புத்தாண்டை கோலாகலத்துடன் வரவேற்று மக்கள் கொண்டாட்டம்..

2018 புத்தாண்டு கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துடன் களை கட்டியது. பொதுமக்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களைச் சொல்லி தங்களது மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.…

அந்தமான் நிகோபார் தீவுகளில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவு..

அந்தமான் நிகோபார் தீவு பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவாகி உள்ளது.

மும்பையில் பயங்கர தீ விபத்து : பெண்கள் குழந்தைகள் உட்பட 15 பேர் உயிரிழப்பு

மும்பையில் உள்ள மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. மராட்டிய மாநிலம் மும்பையின் லோயர் பரேலில் அமைந்துள்ள…

முத்தலாக் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்..

முத்தலாக் முறைக்கு தடை விதிக்கும் சட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. எனினும் முத்தலாக் மசோதாவில் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டன. முஸ்லீம் பெண்களின் திருமணம் மற்றும் உரிமை…

விஜயவாடா அருகே ஆட்டோ மீது அரசு பேருந்து மோதல் : 5 மாணவர்கள் உயிரிழப்பு..

ஆந்திர மாநிலம் விஜயவாடா அருகே ஆட்டோ மீது அரசு பேருந்து மோதியதால் ஏற்பட்ட விபத்தில் 5 மாணவர்கள் உட்பட ஆட்டோ டிரைவரும் உயிரிழந்தனர்.  

ரயில்வேயில் 2.2 லட்சம் காலிப் பணியிடங்கள்; விரைவில் தேர்வு..

ரயில்வேயில் லட்சக்கணக்கில் காலிப் பணியிடங்கள் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக ரயில்வே திகழ்கிறது. இதில் ஆட்களை நிரப்ப தேர்வாணையம் மூலம் தேர்வுகள்…

சசிகலாவுடன் தினகரன் இன்று சந்திப்பு..

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்ட டி.டி.வி.தினகரன் 89 ஆயிரத்து 13 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனனை தவிர…

Recent Posts