எகிப்து அதிபர் தேர்தல் அறிவிப்பு..

எகிப்து நாட்டில் வரும் மார்ச் மாதம் 26-28 தேதிகளில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளதாக தற்போதைய அதிபர் அப்தெல் பட்டா எல் சிசி அதிகாரபூர்வ அறிவிப்பை நேற்று…

டெல்லியில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து : 17 பேர் உயிரிழப்பு..

டெல்லியில் அமைந்துள்ளது பவானா தொழிற்பேட்டை. இங்கு பல்வேறு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், பவானா தொழிற்பேட்டையில் அமைந்துள்ள பிளாஸ்டிக் கிடங்கில் இன்று மாலை திடீரென தீ விபத்து…

அசாமில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவு

அசாம் மாநிலத்தில் உள்ள கோக்ரஜார் மாவட்டத்தில் இன்று காலை லேசான நிலநடுக்கம்  ஏற்பட்டது. கவுரிபூர் என்ற இடத்தில் பூமிக்கடியில் 10 கிமீ ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த…

திரிபுரா,நாகலாந்து,மேகலாயா சட்டப் பேரவைத் தேர்தல் தேதி அறிவிப்பு..

திரிபுரா,நாகலாந்து,மேகலாயா சட்டப் பேரவைத் தேர்தல் தேதிகளை இன்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி திரிபுராவில் பிப்.18 ந்தேதியும்,திரிபுரா,நாகலாந்தில் பிப்ரவரி.27ந்தேதியும் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.மார்ச்…

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு : கார்த்தி சிதம்பரம் அமலாக்கத்துறையினர் முன் ஆஜர்..

ஏர்செல்-மேக்சிஸ் பங்குகள் பறிமாறிய விவகாரத்தில் கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை குற்றம்சாட்டி விசாரணைக்கு சம்மன் அனுப்பியது. இன்று டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் கார்த்தி சிதம்பரம் நேரில் ஆஜரானார்.…

பத்மாவத் படத்தை திரையிட 4 மாநிலங்கள் விதித்த தடையை நீக்கியது உச்சநீதிமன்றம்

பத்மாவத் திரைப்படம் திரையிட ராஜஸ்தான், குஜராத், அரியானா,மத்திய பிரதேச மாநில அரசுகள் தடைவிதிருந்தது.இந்த தடையை நீக்க கோரி பத்மாவத் தயாரிப்பாளர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த…

கோதாவரி – காவிரி இணைப்பு: தெலுங்கானா, ஆந்திரா மாநிலங்கள் ஆதரவு..

கோதாவரி – காவிரி நதி இணைப்பு திட்டத்தை மேற்கொள்ள தெலுங்கானா மற்றும் ஆந்திரா மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. எனினும், சில நிபந்தனைகளை முன் வைத்துள்ளதாக அந்த…

ஹஜ் புனித யாத்திரை மானியம் ரத்து : மத்திய அரசு அறிவிப்பு..

ஹஜ் புனித யாத்திரை செல்லும் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மானியத்தை ரத்து செய்தது மத்திய அரசு அறிவித்துள்ளது ரத்து செய்ததால் மானியம் பெண் குழந்தைகள் கல்விக்கு செலவழிக்கப்படும்…

பிரவீன் தொகாடியா சுயநினைவற்ற நிலையில் மருத்துவமனையில் அனுமதி ..

மாயமான விஷ்வ இந்து பரிஷத் தலைவர் பிரவீன் தொகாடியா சுயநினைவற்ற நிலையில் மீட்கப்பட்டு அஹமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னதாக தொகாடியா காலை 10.30 மணியளவில் வி.எச்.பி.,…

விஸ்வ இந்து பரிஷத் தலைவர் பிரவீன் தொகாடியா மாயம் : தனிப்படை அமைப்பு..

விஸ்வ இந்து பரிஷத் செயல் தலைவர் பிரவீன் தொகாடியா காணாமல் போனார். அவரை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் கங்காபூர் காவல் நிலையத்தில், நிலுவையிலிருந்த வழக்கு…

Recent Posts