பெண்கள் ஹஜ் புனித யாத்திரை : மத்திய அரசு புதிய அறிவிப்பு..

ஹஜ் புனித யாத்திரை செல்ல ஆண் துணையில்லாமல் பெண்கள் பயணம் மேற்கொள்ள மத்திய அரசு அனுமதித்தது. இதனைத் தொடர்ந்து 45 வயதுக்கு மேற்பட்ட குறைந்த பட்சம் 4…

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டால் ஆசிட் ஊற்றுவோம் : காஷ்மீரில் தீவிரவாதிகள் மிரட்டல்..

காஷ்மீரில் உள்ளாட்சி தேர்தலில் யாராவது போட்டியிட்டால் அவர்களது கண்களில் ஆசிட் ஊற்றுவோம் என்று தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர். காஷ்மீர் மாநிலத்தில் பாரதிய ஜனதா, காஷ்மீர் மக்கள் ஜனநாயக…

ஓரினச் சேர்க்கையை குற்றமாகக் கருதும் பிரிவு மறுஆய்வு : உச்சநீதிமன்றம் பரிந்துரை..

ஓரினச் சேர்க்கையை குற்றமாகக் கருதும் இந்திய தண்டனைச் சட்டம் 377ஆவது பிரிவை மறுஆய்வு செய்ய ஒப்புக்கொண்டுள்ள உச்சநீதிமன்றம், விரிவான அமர்வின் விசாரணைக்கும் பரிந்துரை செய்துள்ளது. இந்திய தண்டனைச்…

கால்நடை தீவன ஊழல்: லாலு பிரசாத் யாதவுக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை

பீகாரில் நடைபெற்ற கால்நடை தீவன ஊழல் வழக்கில் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவுக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ராஞ்சியில் உள்ள சி.பி.ஐ. நீதிமன்றம்…

காஷ்மீரில் ஐஇடி குண்டுவெடிப்பு: 4 போலீசார் உயிரிழப்பு..

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டம் சோப்பூர் பகுதியில் ஐஇடி குண்டுவெடிப்பு ஏற்பட்டுள்ளது. பயங்கரவாதிகள் நடத்திய இந்த வெடிகுண்டு தாக்குதலில் சிக்கி 4 போலீசார் வீரமரணம் அடைந்துள்ளனர் மற்றும்…

மகளால் துரத்தப்பட்ட வயதான பெற்றோர்: பேருந்து நிலையத்தில் தஞ்சமடைந்த பரிதாபம்!

கர்நாடக மாநிலம்  ஹூப்ளி பேருந்து நிலையத்தில் அனாதையாக தஞ்சமடைந்த வயதான தம்பதியை காவல்துறையினர் மீட்டு, அரசின் முதியோர் காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர். வயதான தம்பதியரை அவர்களது மகள்…

சிறுசேமிப்புகளுக்கான வட்டி குறைப்பு நடுத்தர மக்களை பெரிதும் பாதிக்கும் : ப.சிதம்பரம்…

சிறுசேமிப்புகளுக்கான வட்டியை மத்திய அரசு குறைத்துள்ளது நடுத்தர மக்களை பெரிதும் பாதிக்கும் நடவடிக்கை என முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டிவிட்டர்…

2ஜி வழக்கில் உண்மை வென்றது: ஆ.ராசாவுக்கு மன்மோகன் சிங் கடிதம்..

2ஜி ஊழல் புகார்கள் தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்குகளை விசாரித்த டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் கடந்த 21ம் தேதி தீர்ப்பு வழங்கியது. அதில்,…

மாட்டுத் தீவன ஊழல் வழக்கு: லாலுவுக்கான தண்டனை அறிவிப்பு மீண்டும் ஒத்திவைப்பு..

பீகார் மாநில அரசியலை உலுக்கிய மாட்டுத் தீவன ஊழல் வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. காங்கிரஸ் ஆட்சியில் நடந்த மாட்டுத்தீவன ஊழல்களும், லாலு பிரசாத் யாதவ் ஆட்சியில்…

பீமா கோரேகான் கலவரம் எதிரொலி: இணையதள சேவை துண்டிப்பு..

மகாராஷ்டிரா மாநிலம், பீமா கோரேகானில் தலித் மக்களுக்கும், இந்துத்துவா அமைப்புகளுக்கும் ஏற்பட்ட கலவரத்தையடுத்து, அங்கு இணையதளம் மற்றும் போக்குவரத்து சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. 200 ஆண்டுகளுக்கு முன்பு, மராட்டிய…

Recent Posts