பட்ஜெட்டில் அறிவித்த, 82 மருத்துவ கல்லூரிகளில் தென் இந்தியாவிற்கு ஒன்றுகூட இல்லை…

அன்மையில் தாக்கல் செய்யப்பட்ட 2017-18-க்கான பட்ஜெட்டில் அறிவித்த, 82 மருத்துவ கல்லூரிகளில் தென் இந்தியாவிற்கு ஒன்றுகூட இல்லை,தமிழகம்,கர்நாடகம் ஆந்திரா,கேரளா,புதுவை மொத்தமாக புறக்கணித்துள்ளது குறிப்பிடத்தகது.  

நிர்மலா சீதாராமனுக்கு எதிராக குடியரசுத் தலைவருக்கு சுப்பிரமணிய சுவாமி புகார் கடிதம்..

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எதிராக குடியரசுத் தலைவருக்கு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி புகார் கடிதம் எழுதியுள்ளார். சோஃபியான் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக நிர்மலா…

கார்ட்டூன் சானல்களில் நொறுக்கு தீனி விளம்பரத்திற்கு தடை..

குழந்தைகள் பார்க்கும் கார்ட்டூன் சானல்களில் நொறுக்கு தீனி விளம்பரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது, விரைவில் குளிர்பான விளம்பரத்திற்கும் மத்திய அரசு தடைவிதிக்க இருப்பதாக மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய…

ராகுல் எனக்கும் தலைவரே அதில் எந்த சந்தேகமும் வேண்டாம்: சோனியா பேட்டி..

ராகுல் காந்தி எனக்கும் தலைவரே அதில் எந்த சந்தேகமும் வேண்டாம் என்று சோனியாகாந்தி கூறியுள்ளார். ராஜஸ்தான் இடைத்தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு உத்வேகத்தை அளித்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தல்…

ஜனநாயகம் பற்றி பேச காங்.. அருகதையில்லை : நாடாளுமன்றத்தில் மோடி ஆவேச பேச்சு..

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து பேசிய மோடி, ‘இந்திய நாட்டைத் துண்டாக்கிய கட்சி காங்கிரஸ். காங்கிரஸ் செய்த பாவங்களுக்கு, மக்கள் விலை கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். ஒரு குடும்பத்தின்…

பிரதமர் மோடி மனைவி சென்ற கார் விபத்து : அதிருஷ்டவசமாக உயிர் பிழைத்தார்..

ராஜஸ்தானில் டிரக் மீது கார் மோதிய விபத்தில் பிரதமர் மோடியின் மனைவி ஜஷோதாபென் காயம் அடைந்தார். ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கர் அருகே பிரதமர் மோடியின் மனைவி ஜஷோதா…

பஞ்சாப் லுதியானா காய்கறி வளாகத்தில் பயங்கர தீ விபத்து..

பஞ்சாப் மாநிலம் லுதியானவில இயங்கி வரும் காய்கறி சந்தை வளாகத்தில் பயங்கர தீ விபத்த ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர். சேத விபரம்…

காரைக்கால் பெண் தாதா எழிலரசி விடுதலை..

காரைக்காலில் கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட சாராய வியாபாரி ராமுவின் மனைவியும் பெண் தாதாவுமான எழிலரசியை காரைக்கால் நீதிமன்றம் விடுவித்தது.  

4 கோடி பசுக்களுக்கு அடையாள எண் : மத்திய அரசு திட்டம்…

நாடு முழுவதும் 4 கோடி பசுக்களுக்கு அடையாள எண் வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக மத்திய பட்ஜெட்டில் ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

மணல் குவாரிகளை மூடும் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை

மணல் குவாரிகளை 6 மாதத்தில் மூடவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இன்று இடைக் கால தடை விதித்துள்ளது. கடந்தாண்டு நவம்பர் மாதம்…

Recent Posts