அமர்த்தியா சென் ஒரு துரோகி; : சுப்பிரமணியன் சுவாமி..

பாரத ரத்னா விருது பெற்ற அமர்த்தியா சென் ஒரு துரோகி என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.   சமீபத்தில் இந்திய அரசு பத்ம…

பக்கோடா விற்பதும் ஒரு வேலை என்றால், பிச்சை எடுப்பதும் ஒரு வேலை தான்: ப. சிதம்பரம்

அரசியலில் வார்த்தைப் போர் சகஜம்தான். அதுவும் பாஜகவும் காங்கிரஸும் அடிக்கடி வார்த்தைப் போரில் ஈடுபடும் கட்சிகளே. ஆனால், தற்போதைய வார்த்தைப் போரில் கவனிக்கத்தக்கது என்னவென்றால், பிரதமர் மோடியும்…

கர்நாடகாவில் 70 பேர்கொண்ட காங்கிரஸ் பரப்புரைக் குழு: டி.கே.சிவக்குமார் தலைமையில் அமைத்தார் ராகுல்!

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி 70 பேர் கொண்ட காங்கிரஸ் பரப்புரைக் குழுவுக்கு கட்சியின் தலைவர் ராகுல்காந்தி ஒப்புதல் அளித்துள்ளார். இந்தக் குழுவின் தலைவராக கர்நாடக மாநிலத்தின்…

டெல்லியில் குடியரசு தினவிழா கோலகலாமாக கொண்டாட்டம்..

இந்திய தலைநகர் டெல்லியில் 69வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் இன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் முதல்முறையாக…

விடுதலைக்காக பாடுபட்ட தியாகிகளுக்கு வீரவணக்கம் : குடியரசு தலைவா்

நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட, உயிா்நீத்த தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்துவதாக குடியரசு தின உரையில் ராம்நாத் கோவிந்த் பேச்சு. நாட்டின் 69வது குடியரசு தினவிழா நாளை இந்தியா முழுவதும்…

கறுப்புப் பணம் கொண்டுவந்தீர்களா?: மோடியை கிண்டலடித்த ராகுல்..

சுவிட்சர்லாந்திலிருந்து கறுப்புப் பணத்தை மீட்டு கொண்டுவந்தீர்களா என பிரதமர் நரேந்திர மோடிக்கு ராகுல்காந்தி கிண்டலாக கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக, பாஜக தனது தேர்தல்…

கர்நாடகாவில் முழுயடைப்பு : இயல்பு வாழ்க்கை பாதிப்பு..

மகதாயி நதிநீர் பிரச்சினையில் பிரதமர் தலையிட வேண்டும் என கர்நாடக மாநிலத்தில் இன்று காலை 6 மணி முதல் முழுயடைப்பு போராட்டம் நடக்கிறது. இதனால் பேருந்துகள் இயங்கவில்லை.…

20 வங்கிகளுக்கு ரூ.88 ஆயிரம்கோடி முதலீட்டு நிதி: மத்திய அரசு அறிவிப்பு..

2017-18 நிதி ஆண்டில் 20 அரசு வங்கிகளுக்கு ரூ.88 ஆயிரத்து 139 கோடி முதலீட்டு நிதியாக மத்திய அரசு வழங்குகிறது என்று மத்திய நிதி அமைச்சர் அருண்…

3-வது மாட்டுதீவன ஊழல் வழக்கிலும் லாலு குற்றவாளியாக தீர்ப்பு..

மாட்டு தீவன ஊழல் தொடர்பான 3வது வழக்கிலும், லாலு குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 1992-93ல் பீகார் முதலமைச்சராக இருந்த போது, மாட்டு தீவன ஊழலில்…

பேரறிவாளனை விடுவிக்க மத்திய அரசு எதிர்ப்பு..

ராஜீவ் கொலையில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் உள்ள பேரறிவாளன் தன் மீதான குற்றச்சாட்டு நிருபிக்கப்படாததால் தன்னை விடுவிக்க வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.அந்த வழக்கின் பதில் மனுவை சிபிஐ…

Recent Posts