நெட்(NET) தேசிய தகுதி தேர்வு எழுத வயது வரம்பு உயர்வு..

பல்கலைக்கழக மானியக்குழுவால் நடத்தப்படும் தேசிய தகுதித் தேர்வை எழுத வயது வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.நெட்(NET) தேசிய தகுதி தேர்வுக்கான வயது வரம்பை 30 ஆக அறிவித்துள்ளது. இது போல்…

ராஜீவ் கொலையாளிகள் விடுவிப்பு வழக்கு : உச்சநீதிமன்றம் உத்தரவு..

ராஜீவ் கொலையாளிகள் 7 பேரை விடுவிப்பது குறித்து 3 மாதத்தில் மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ராஜீவ் கொலை வழக்கில் 7 பேரை…

தங்கம் விலை சவரனுக்கு ரூ.48 சரிவு…

தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.48 சரிவடைந்துள்ளது 22 கேரட் மதிப்புடைய தங்கத்தின் விலை இன்றைய காலை நிலவரப்படி, சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை…

உ.பி.யில் ரயில் தடம் புரண்டு விபத்து : ஊழியரின் சாதுர்யத்தால் உயிரிழப்பு தவிர்ப்பு..

உத்தரப்பிரதேசம் மதுரா அருகே எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. ஆக்ரா நோக்கி செல்லும் கோன்டவானா எக்ஸ்பிரஸ் ரயில் தீனதயாள் ரயில்நிலையம் அருகே வந்துக்கொண்டிருந்த போது இன்று…

எகிப்து அதிபர் தேர்தல் அறிவிப்பு..

எகிப்து நாட்டில் வரும் மார்ச் மாதம் 26-28 தேதிகளில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளதாக தற்போதைய அதிபர் அப்தெல் பட்டா எல் சிசி அதிகாரபூர்வ அறிவிப்பை நேற்று…

டெல்லியில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து : 17 பேர் உயிரிழப்பு..

டெல்லியில் அமைந்துள்ளது பவானா தொழிற்பேட்டை. இங்கு பல்வேறு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், பவானா தொழிற்பேட்டையில் அமைந்துள்ள பிளாஸ்டிக் கிடங்கில் இன்று மாலை திடீரென தீ விபத்து…

அசாமில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவு

அசாம் மாநிலத்தில் உள்ள கோக்ரஜார் மாவட்டத்தில் இன்று காலை லேசான நிலநடுக்கம்  ஏற்பட்டது. கவுரிபூர் என்ற இடத்தில் பூமிக்கடியில் 10 கிமீ ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த…

திரிபுரா,நாகலாந்து,மேகலாயா சட்டப் பேரவைத் தேர்தல் தேதி அறிவிப்பு..

திரிபுரா,நாகலாந்து,மேகலாயா சட்டப் பேரவைத் தேர்தல் தேதிகளை இன்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி திரிபுராவில் பிப்.18 ந்தேதியும்,திரிபுரா,நாகலாந்தில் பிப்ரவரி.27ந்தேதியும் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.மார்ச்…

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு : கார்த்தி சிதம்பரம் அமலாக்கத்துறையினர் முன் ஆஜர்..

ஏர்செல்-மேக்சிஸ் பங்குகள் பறிமாறிய விவகாரத்தில் கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை குற்றம்சாட்டி விசாரணைக்கு சம்மன் அனுப்பியது. இன்று டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் கார்த்தி சிதம்பரம் நேரில் ஆஜரானார்.…

பத்மாவத் படத்தை திரையிட 4 மாநிலங்கள் விதித்த தடையை நீக்கியது உச்சநீதிமன்றம்

பத்மாவத் திரைப்படம் திரையிட ராஜஸ்தான், குஜராத், அரியானா,மத்திய பிரதேச மாநில அரசுகள் தடைவிதிருந்தது.இந்த தடையை நீக்க கோரி பத்மாவத் தயாரிப்பாளர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த…

Recent Posts