தார் பாலைவனத்தில் 11.48 கோடி டன் தங்கம் ..

இந்தியாவின் பொருளாதார தலையெழுத்தையே மாற்றும் ஒரு அறிவிப்பை புவியியல் கணக்கெடுக்கும் அமைப்பு வெளியிட்டுள்ளது. அதில் தார் பாலைவன மாநிலம் ராஜஸ்தானில் கொட்டிக் கிடக்கும் கனிம வளங்கள் இந்தியாவின்…

நாட்டின் வளர்ச்சியை சீரழித்த பாஜக அரசு : ப. சிதம்பரம் தாக்கு

கடந்த 30 ஆண்டுகளில் சராசரியாக இருந்த அளவைவிட நாட்டின் வளர்ச்சி குறைந்துள்ளது . நாட்டின் வளர்ச்சி சரிந்துள்ள நிலையில் நிதி அமைச்சர் வளர்ச்சி சிறப்பாக உள்ளது என…

ஆதார் கட்டாயம், 17 வயது நிறைவடைய வேண்டும்… : மாணவர்களை திணற வைக்கும் நீட் தேர்வு விதிமுறைகள்..

நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் விண்ணப்பத்தில் ஆதார் எண் பதிவிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது, அதேபோல, 17 வயது நிறைவடைந்திருக்க வேண்டும் 25 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும் உள்ளிட்ட…

கல்வி கடனுக்கான விண்ணப்பம் இனி ஆன்லைனில் மட்டுமே…

மத்திய அரசு பொதுத்துறை வங்கிகளிடம், கல்வி கடனுக்கான விண்ணப்பத்தை ஆன்லைன் மூலமாக மட்டும் பெற்றுக்கொள்ள வேண்டும் என கூறியுள்ளது. நேரடியாக கையில் விண்ணப்பத்தை பெற வேண்டாம். இதன்…

மத்திய அரசு மீது புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கடும் தாக்கு..

எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களின் மீது மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுகிறது என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேட்டியளத்துள்ளார். பாஜக ஆளும் மாநிலங்களுக்கு கூடுதல் நிதி வழங்கியுள்ளதாகவும் எதிர்க்கட்சி ஆளும்…

2ஜி வழக்கு : மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் நியமனம்..

2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் மத்திய அரசு தரப்பு வழக்கறிஞராக துஷார் மேத்தா நியமிக்கப்பட்டுள்ளார். டெல்லி உயர்நீதிமன்றத்தில் 2ஜி வழக்கை மேல் முறையீடு செய்யும் பொருட்டு வழக்கறிஞர் நியமனம்…

ஜெ.தீபா வீட்டில் சோதனை நடத்த வந்த போலி நபர் தப்பியோட்டம்..

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா குடியிருக்கும் தி.நகர் வீட்டில் இன்று காலை ஒரு நபர் வருமான வரித்துறை அதிகாரி எனக் கூறி சோதனை…

பிப்.11-ந்தேதி முதல் கனமழைக்கு வாய்ப்பு : இந்திய வானிலை மையம்..

வரும் 11ஆம் தேதி பெருமழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், வரும் 9,…

குழந்தைகள் நல நீதிமன்றங்கள் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு..

சம்பூர்ணா என்பவர் தொடர்ந்த வழக்கில் நாடு முழுவதும் மாவட்டங்கள் தோறும் குழந்தைகள் நல நீதிமன்றம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

மாலத்தீவு விவகாரம் : தொலைபேசி மூலம் டிரம்ப் மோடி ஆலோசனை..

மாலத்தீவில் அவசரநிலை பிரகடனம் பிறப்பிக்கபட்டுள்ள நிலையில், அதிபர் அப்துல்லா யாமீனின் பிடியில் இருந்து மாலத்தீவை மீட்க அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் பிரதமர் மோடியிடம் போனில் ஆலோசனை…

Recent Posts