நீதிபதிகளுக்கு 200% சம்பள உயர்வு: வாரி வழங்கிய மத்திய அரசு..

நீதிபதிகளுக்கு அதிரடியாக சம்பள உயர்வை அறிவித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நீதிபதிகளுக்கு 200% சம்பள உயர்வு வழங்கி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, உச்சமன்ற நீதிபதிகளுக்கு…

ஆரஞ்சு வண்ண பாஸ்போர்ட் திட்டம் கைவிடப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பு

ஆரஞ்சு வண்ணத்தில் பாஸ்போர்ட் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அண்மையில் அறிவித்தது. இந்த திட்டத்திற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியதையடுத்து.ஆரஞ்சு வண்ண பாஸ்போர்ட் திட்டம் கைவிடப்படுவதாக மத்திய அரசு…

நாளை வானில் நீல நிலா காணத் தவறாதீர்..

150 ஆண்டுகளுக்குப் பிறகு அரிதான நீல நிற முழு சந்திர கிரகணம் நாளை நிகழ உள்ளது. மாலை 4.20 மணிக்கு தொடங்கும் சந்திர கிரகணம், 6.21 மணிக்கு…

ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்ததற்கான காரணம் என்ன: டெல்லி உயர்நீதிமன்றம்..

தேர்தல் ஆணையம் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் 20 பேரை தகுதி நீக்கம் செய்ததற்கான அடிப்படை காரணம் என்ன என டெல்லி உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் விரிவான…

திரிபுரா சட்டப்பேரவைத் தேர்தல்: முதல்வர் மானிக் சர்க்கார் வேட்புமனு தாக்கல்..

திரிபுரா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பிப்ரவரி 18-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் முதல்வர் மானிக் சர்க்கார் மற்றும் 4 அமைச்சர்கள் தங்களது தொகுதிகளில் வேட்புமனு தாக்கல்…

மேற்குவங்க மாநிலத்தில் கால்வாய்க்குள் பேருந்து கவிழ்ந்து விபத்து: 32 பேர் உயிரிழப்பு..

மேற்குவங்கம் முர்ஷிதாபாத் பாலிகாட் கால்வாய்க்குள் பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 32 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் தகவல் அறிந்து வந்த தேசிய பேரிடர் மீட்பு…

கார்த்தி சிதம்பரத்திற்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்..

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு, அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. ஐ.என்.எக்ஸ் மீடியா’ என்ற நிறுவனம், நேரடியாக…

ஒரே நேரத்தில் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல் : குடியரசுத் தலைவர் உரை…

ஒரே நேரத்தில் இரண்டு தேர்தல்களையும் நடத்த ஆலோசனை நடத்த குடியரசுத் தலைவர் அறிவுரை வழங்கியுள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. முதல் நிகழ்வாக குடியரசுத்…

இஸ்லாமிய பெண்களின் கண்ணியம் காக்கப்படும்: குடியரசுத் தலைவர் உரை..

முத்தலாக் மசோதா நிறைவேற்றப்படும் என்று நம்பிக்கை கொண்டிருப்பதாக குடியரசுத் தலைவர் தெரிவித்துள்ளார். 2018-19ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் வரும் பிப்ரவரி 1ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான பட்ஜெட்…

புதிய வெளியுறவுத்துறை செயலாளராக விஜய் கோகலே பதவியேற்பு..

இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய் சங்கரின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் புதிய செயலாளராக விஜய் கேசவ் கோகலே நியமிக்கப்பட்டார். இதையடுத்து விஜய் கோகலே இன்று பொறுப்பேற்றார்.…

Recent Posts