பஞ்சாப் நேசனல் வங்கியின் மும்பைக் கிளையில் பணப்பரிமாற்றத்தில் 11ஆயிரத்து ஐந்நூறு கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்திருப்பது தெரியவந்துள்ளது. பஞ்சாப் நேசனல் வங்கியின் மும்பைக் கிளையில் பணப்…
Category: இந்தியா
India News
இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
இன்றைய பெட்ரோல், டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து சற்று குறைந்துள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன. சுமார் 15…
நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் பாடல் மீது ஐதராபாத் போலீஸார் வழக்குப் பதிவு..
ஒரு அடார் லவ்’ மலையாளப் படப் புகழ் நாயகி பிரியா பிரகாஷ் வாரியர் பாடல் மீது ஹைதராபாத் போலீஸில் முஸ்லிம் அமைப்புகள் அளித்த புகாரையடுத்து, வழக்குப் பதிவு…
புதுச்சேரி டீக்கடையில் டீ ஆற்றிய அமெரிக்க தூதர்..
இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் கென்னத் ஜஸ்டர் (62) புதுச்சேரி டீக்கடையில் டீ சாப்பிட்டதுடன், அங்கு டீயை ஆற்றினார். துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, முதல்வர் நாராயணசாமி ஆகியோரையும் அவர்…
பாஜக அரசால் ஆசிய பிராந்தியத்தில் இந்தியா தனித்துவிட்டது : ராகுல் குற்றச்சாட்டு..
நாட்டின் வெளியுறவுக் கொள்கையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணி செய்த தவறுகளால், ஆசிய பிராந்தியத்தில் இந்தியா தனித்துவிட்டது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி…
ஈரான் அதிபர் ஹூசைன் ரவுஹானி இந்தியா வருகை…
வரும் 15-ம் தேதி ஈரான் அதிபர் ஹூசைன் ரவுஹானி அரசு முறைப்பயணமாக இந்தியா வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்தியா வருமாறு ஈரான் அதிபருக்கு கடந்த…
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேவ் பிப்-17ந் தேதி இந்தியா வருகை..
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேவ் அரசு முறை பயணமாக இந்தியா வர உள்ளார். வரும் 17-ம் தேதி இந்தியாவுக்கு வரும் ட்ரூடேவ், இங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்.…
ஒரு குற்றவாளி அரசியல் கட்சிக்கு எப்படி தலைவராக இருக்க முடியும்? : உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி…
ஊழல் செய்தவர், குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டவர் தேர்தலில் போட்டியிட முடியாதபோது, அவர் எப்படி அரசியல் கட்சிக்கு தலைவராக இருக்க முடியும் ? என்று உச்ச நீதிமன்ற தலைமை…
உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெறும் போது செல்போன் உபயோகிக்கத் தடை..
உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடக்கும் நீதிமன்ற அறையில் வழக்கறிஞர்கள் மொபைல் போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெறும் அறையில் வழக்கறிஞர்கள் மொபைல் போன்…
ஆா்.எஸ்.எஸ். அமைப்பு 3 நாட்களில் ராணுவத்தையே உருவாக்கும் : மோகன் பகவத்..
தேசத்துக்காக போரிட வேண்டியத் தேவை ஏற்பட்டால் மூன்றே நாட்களில் ஒரு ராணுவத்தையே உருவாக்கும் திறன் கொண்டது ஆர்.எஸ்.எஸ். அமைப்பு என அதன் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்.…
