பஞ்சாப் லுதியானா காய்கறி வளாகத்தில் பயங்கர தீ விபத்து..

பஞ்சாப் மாநிலம் லுதியானவில இயங்கி வரும் காய்கறி சந்தை வளாகத்தில் பயங்கர தீ விபத்த ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர். சேத விபரம்…

காரைக்கால் பெண் தாதா எழிலரசி விடுதலை..

காரைக்காலில் கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட சாராய வியாபாரி ராமுவின் மனைவியும் பெண் தாதாவுமான எழிலரசியை காரைக்கால் நீதிமன்றம் விடுவித்தது.  

4 கோடி பசுக்களுக்கு அடையாள எண் : மத்திய அரசு திட்டம்…

நாடு முழுவதும் 4 கோடி பசுக்களுக்கு அடையாள எண் வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக மத்திய பட்ஜெட்டில் ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

மணல் குவாரிகளை மூடும் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை

மணல் குவாரிகளை 6 மாதத்தில் மூடவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இன்று இடைக் கால தடை விதித்துள்ளது. கடந்தாண்டு நவம்பர் மாதம்…

பாக்., ராணுவம் அத்துமீறி தாக்குதல்; 4 இந்திய வீரர்கள் மரணம்..

காஷ்மீரில் ரஜோரி மாவட்டத்தில், பாகிஸ்தான் ராணுவத்தினர் இன்று அத்துமீறி நுழைந்து, நடத்திய தாக்குதலில், 4 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள…

ஜல்லிக்கட்டு வழக்கு: அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்..

ஜல்லிக்கட்டு வழக்கு உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு வழக்கை 5 உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விசாரிப்பார்கள் என்று தெரிவித்துள்ளது. மேலும் ஜல்லிக்கட்டுக்கு தடைவிதிக்க…

நடுத்தர மக்களுக்கு பெருத்த ஏமாற்றம் : வருமான வரி உச்சவரம்பில் மாற்றமில்லை…

தனிநபர் வருமானவரி உச்ச வரம்பில் எந்த விதமான மாற்றமும் இல்லை, ரூ.2.5 லட்சமாகவே தொடர்கிறது என்று பட்ஜெட்டில் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்தார். தனிநபர் வருமானவரி…

2018-19 மத்திய பட்ஜெட்.. சில அம்சங்கள்..

2018-19-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இன்று (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு தாக்கல் செய்தார். பட்ஜெட் அறிவிப்புகளை அவர்…

இடைத்தேர்தல் முடிவு: ராஜஸ்தானில் காங் முன்னிலை – மேற்குவங்கத்தில் திரிணமூல் காங் முந்துகிறது..

ராஜஸ்தான் மாநிலத்தில் இரு மக்களவை தொகுதிகளில் காங்கிரஸூம், மேற்குவங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸூம் முன்னிலை வகிக்கின்றன. ராஜஸ்தான் மற்றும் மேற்குவங்க மாநிலங்களில் காலியாக உள்ள மக்களவை, சட்டப்பேரவை…

மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் : நிதியமைச்சகம் வந்தார் அருண் ஜெட்லி..

பலத்த எதிர்பார்ப்புக்கிடையே மத்திய பட்ஜெட்டை இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்யவுள்ளார். அடுத்த நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில்…

Recent Posts