தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி தண்ணீர் : காவேரி வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு

காவேரி வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி வருகிறது. தீர்ப்பில் காவேரி நதி நீரை எந்த மாநிலமும் சொந்தம் கொண்டாட முடியாது.177.25 டிஎம்சி தண்ணீரை தமிழகத்திற்கு வழங்க உச்சநீதிமன்றம்…

நதியை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது : காவேரி வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு

காவேரி வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி வருகிறது. தீர்ப்பில் காவேரி நதி நீரை எந்த மாநிலமும் சொந்தம் கொண்டாட முடியாது.

காஷ்மீர் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்…

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பன்ஸ் காம் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அவந்திபுரா அருகே பன்ஸ் காம் ராணுவ முகாம்…

புதுச்சேரி – பெங்களூரு இடையே விமானப் போக்குவரத்து சேவை தொடங்கியது..

  புதுச்சேரி – பெங்களூரு இடையே முதல் விமானப் போக்குவரத்து சேவை காலை 9.30 மணிக்கு தொடங்கியது. காலை 9.30 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்பட்ட ஸ்பெஸ்…

பஞ்சாப் நேசனல் வங்கியில் 11 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி சிபிஐ வழக்குப் பதிவு

பஞ்சாப் நேசனல் வங்கியின் மும்பைக் கிளையில் பணப்பரிமாற்றத்தில் 11ஆயிரத்து ஐந்நூறு கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்திருப்பது தெரியவந்துள்ளது. பஞ்சாப் நேசனல் வங்கியின் மும்பைக் கிளையில் பணப்…

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து சற்று குறைந்துள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன. சுமார் 15…

நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் பாடல் மீது ஐதராபாத் போலீஸார் வழக்குப் பதிவு..

ஒரு அடார் லவ்’ மலையாளப் படப் புகழ் நாயகி பிரியா பிரகாஷ் வாரியர் பாடல் மீது ஹைதராபாத் போலீஸில் முஸ்லிம் அமைப்புகள் அளித்த புகாரையடுத்து, வழக்குப் பதிவு…

புதுச்சேரி டீக்கடையில் டீ ஆற்றிய அமெரிக்க தூதர்..

இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் கென்னத் ஜஸ்டர் (62) புதுச்சேரி டீக்கடையில் டீ சாப்பிட்டதுடன், அங்கு டீயை ஆற்றினார். துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, முதல்வர் நாராயணசாமி ஆகியோரையும் அவர்…

பாஜக அரசால் ஆசிய பிராந்தியத்தில் இந்தியா தனித்துவிட்டது : ராகுல் குற்றச்சாட்டு..

நாட்டின் வெளியுறவுக் கொள்கையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணி செய்த தவறுகளால், ஆசிய பிராந்தியத்தில் இந்தியா தனித்துவிட்டது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி…

ஈரான் அதிபர் ஹூசைன் ரவுஹானி இந்தியா வருகை…

வரும் 15-ம் தேதி ஈரான் அதிபர் ஹூசைன் ரவுஹானி அரசு முறைப்பயணமாக இந்தியா வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்தியா வருமாறு ஈரான் அதிபருக்கு கடந்த…

Recent Posts