மத்தியப் பிரதேச மாநிலத்தில் சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்ததற்கு அந்தக் கட்சியின் அகங்காரம், மோசமான நிர்வாகமே காரணம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி…
Category: இந்தியா
India News
இந்தியா – ஜோர்டான் இடையே 12 ஒப்பந்தங்கள் கையெழுத்து..
இந்தியா – ஜோர்டான் இடையே 12 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. டெல்லியில் பிரதமர் மோடி – ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா முன்னிலையில் ஒப்பதங்கள் கையெழுத்தானது. ஜோர்டான்…
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: கார்த்தி சிதம்பரத்தை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு நீதிமன்றம் அனுமதி..
சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட, முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு டெல்லி…
மத்திய பிரதேச இடைதேர்தல் காங்.,வேட்பாளர் வெற்றி..
மத்திய பிரதேச மாநிலத்தில் இரண்டு சட்டசபை தொகுதிகளில் நடைபெற்ற இடை தேர்தலில் ஒரு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றிபெற்றுள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில் சிவராஜ்சிங் சவுகான் தலைமையிலான…
நீட் தேர்வு வயது உச்சவரம்பிற்கு டெல்லி உயர்நீதிமன்றம் தடை
நீட் தேர்வு எழுதுவோருக்கு வயது உச்சவரம்புக்கு டெல்லி உயர்நீதிமன்றம் இடக்கால தடை விதித்துள்ளது. மே 6ம் தேதி நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நடைபெற…
‘பாஜகவின் திசை திருப்பும் அரசியல் இது’ : கார்த்தி சிதம்பரம் கைது குறித்து காங்கிரஸ் விமர்சனம்
காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி கூறியதாவது: ”நரேந்திர மோடி அரசு வழக்கமான தந்திர அரசியலை கையாள்கிறது. பிரதமர் மோடி அரசு தற்போது ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளது. தினந்தோறும்…
மத்தியபிரதேச இடைத்தேர்தல் : 2 தொகுதிகளிலும் காங்., முன்னிலை..
மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற 2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்கள் முன்னிலை வகிக்கின்றனர்.
ஜெயேந்திரர் மறைவுக்கு மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி இரங்கல்…
காஞ்சி சங்கரமட பீடாதிபதி ஜெயேந்திரர் மறைவுக்கு மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி இரங்கல் தெரிவித்துள்ளார். ஜெயேந்திரரின் மறைவு குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ஜெயேந்திரரின் மறைவுக்கு ழமாக…
வங்கி ஊழியா்கள் வேலை நிறுத்தம் வாபஸ்..
மாா்ச் 15ம் தேதி நடைபெறுவதாக இருந்த வங்கி ஊழியா்களின் வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக வங்கி ஊழியா் தொழிற்சங்கங்கள் தொிவித்துள்ளன. வங்கி ஊழியா் தொழிற்சங்கங்கள் வருகிற…
மேகாலயா, நாகாலாந்து சட்டப்பேரவைத் தேர்தல் இன்று வாக்குபதிவு
மேகாலயா, நாகாலாந்து சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கியது. இரு மாநிலங்களிலும் தலா 60 தொகுதிகள் இருந்தாலும், 59 தொகுதிகளிலேயே வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மேகாலயாவில்…
