நாடுமுழுவதும் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளைகளில் பணியாற்றி வந்த 18 ஆயிரம் ஊழியா்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தேசிய வங்கி ஊழியா் கூட்டமைப்பு தொிவித்துள்ளது. பஞ்சாப் வங்கியின்…
Category: இந்தியா
India News
அரசியல் பயணம் தொடங்கிய கமல்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வாழ்த்து..
அரசியல் பயணத்தை தொடங்கிய கமலுக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்று காலை தனது அரசியல் பயணத்தை கமல் தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியா வரும் ’ஹைப்பர்லூப் ஒன்’ தொழில்நுட்பம்; அரை மணி நேரத்தில் மும்பை டூ புனே…
மும்பையில் இருந்து புனே செல்ல ஹைப்பர்லூப் ஒன் தொழில்நுட்பம் கட்டமைக்கப்பட உள்ளது. இந்தியாவில் ஹைப்பர்லூப் ஒன் தொழில்நுட்பம் செயல்படுத்தப்படும் முதல் மாநிலம் என்ற பெருமையை மகாராஷ்டிரா பெறுகிறது.…
நிலக்கரியை வர்த்தக ரீதியாக தனியார் விற்க மத்திய அரசு அனுமதி..
நிலக்கரி துறையில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சீர்திருத்தமாக, தனியார் நிறுவனங்கள் நிலக்கரியை வெட்டி எடுத்து வர்த்தகரீதியாக விற்பனை செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.…
வங்கி மோசடி வழக்கில் திருபாய் அம்பானி மருமகன் கைது..
Central Bureau of Investigation (CBI) arrested Vipul Ambani, close associates of Nirav Modi நிரவ் மோடி மற்றும் மெஹுல் சோக்ஸி நிறுவனங்களைச் சேர்ந்த…
பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேடு : உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்..
பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வினித், எம்.எல்.ஏ சர்மா ஆகியோர் தாக்கல் செய்த மனு மீது…
புதுச்சேரியில் முழு கடையடைப்பு போராட்டம்..
புதுச்சேரியில் வரிஉயர்வை கண்டித்து இன்று (பிப்.20) காலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. தொழில்உரிம கட்டண…
பேருந்தில் கல்லூரி மாணவி அருகே ‘சுய இன்பத்தில்’ ஈடுபட்ட நபர்: டெல்லி போலீஸ் வலை
ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவி அருகே அமர்ந்து ‘சுய இன்பத்தில்’ ஈடுபட்ட நபர் குறித்து தகவல் அளிப்பவருக்கு ரூ.25000 சன்மானம் வழங்கப்படும் என டெல்லி போலீஸார் அறிவித்துள்ளனர்.…
காந்தி நினைவிடத்தில் ஈரான் அதிபர் ஹாசன் ரோஹானி அஞ்சலி
அரசு முறைப் பயணமாக இந்தியா வந்த ஈரான் அதிபர் ஹாசன் ரோஹானிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. டெல்லி ராஜ்கோட்டில் மகாத்மா காந்தி நினைவிடத்தில் ஈரான் அதிபர் ஹாசன்…
ஒடிசாவில் தமிழ் ஐ.ஏ.எஸ் அதிகாரி மீது பா.ஜ.க.வினர் தாக்குதல்..
ஒடிசாவில் தமிழ் ஐ.ஏ.எஸ் மீது பா.ஜ.க., கட்சியை சேர்ந்த நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் தனிச் செயலாளராகப் பணியாற்றி வரும் கார்த்திகேயன் பாண்டியன்…
