திரிபுரா மாநிலத் தேர்தலில் இடது சாரிகள் தோல்வியடைந்து பாஜக அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவுள்ளது. தற்போது திரிபுராவில் உள்ள லெனின் சிலைகள் அகற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் பாஜக…
Category: இந்தியா
India News
டெல்லியில் பிரதமர் மோடியுடன் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை சந்திப்பு..
பிரதமர் மோடியுடன் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை சந்தித்துள்ளார். வடகிழக்கு மாநில பேரவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதற்கு நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். காவிரி மேலாண்மை…
மக்களவையில் அதிமுக உறுப்பினர்கள் அமளி..
காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மக்களவையில் அதிமுக உறுப்பினர்கள் ரகளையில் ஈடுபடடு வருகின்றனர்.
3 மாநில தேர்தல் முடிவுகள்: திரிபுராவில் மாக்சிஸ்ட், பாஜக இடையே கடும் போட்டி
நாகாலாந்து(57/60) பாஜக- 27 என்பிஎஃப்-28 காங்கிரஸ்- 0 மற்றவை-2 திரிபுரா(59/59) மார்க்சிஸ்ட்-29 பாஜக- 29 மற்றவை- 1 மேகாலயா(54/59) காங்கிரஸ்-24 பாஜக- 0 என்பிபி- 11 மற்றவை-…
நாகாலாந்து சட்டமன்ற தேர்தல்: என்.பி.எஃப் கட்சி முன்னிலை..
நாகாலாந்தில் என்.பி.எஃப் கட்சி முன்னிலை வகித்து வருகிறது. நாகாலாந்தில் தேர்தல் நடந்த 59 தொகுதிகளுக்கு 17 இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நாகாலாந்தில் என்.பி.எஃப்…
திரிபுரா மாநில தேர்தல் முடிவுகள் : இடதுசாரி – பாஜக இழுபறி…
திரிபுரா, மேகாலயா மற்றும் நாகாலாந்து சட்டப்பேரவைகளுக்கு அண்மையில் நடைபெற்ற தேர்தல்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. திரிபுரா மாநிலத்தில் மொத்தம் உள்ள 59 தொகுதிகளில்…
கிரஹலட்சுமி பத்திரிகைக்கு எதிராக வழக்கு…
மலையாள வார பத்திரிகையான கிரஹலட்சுமி, பொது இடத்தில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது இயல்பானது என்பதை வலியுறுத்தி தனது அட்டை படத்தில் பெண் ஒருவர் குழந்தைக்கு பாலூட்டும் படத்தை…
செம்மரம் வெட்டச் சென்றதாக 84 தமிழகர்கள் ஆந்திராவில் கைது..
ஆந்திர மாநிலம் ஆஞ்சநேயபுரம் சோதனைச் சாவடியில் திருவண்ணாமலை மற்றும் வேலூா் மாவட்டங்களைச் சோ்ந்த 84 போ் செம்மரம் வெட்டச் சென்றதாக நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ளனா். ஆந்திர மாநிலம்…
வட இந்தியாவில் ஹோலி பண்டிகை கோலாகலக் கொண்டாட்டம்..
வட இந்தியாவில் இன்று ஹோலி பண்டிகை வெகு விமரிசையாக, கோலாகலமாக, வண்ண வண்ண பொடிகள் தூவி கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்திலும், வட இந்தியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில்…
சட்டீஸ்கரில் 12 மாவோயிஸ்ட்கள் சுட்டுக்கொலை..
சட்டீஸ்கர் மாநிலத்தில் தெலுங்கான எல்லை அருகே கிரேகவுண்ட் போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் 12 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொள்ளப்பட்டனர். மாவோயிஸ்ட்டுகளுடன் நடந்த சண்டையில் காவல் ஆய்வாளர் காயமடைந்தார்.…
