மருத்துவக்காப்பீட்டுத்திட்டத்திற்கான நிதி ஆதாரத்தை மத்திய அரசு காண்பிக்கவில்லை என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். கொல்கத்தாவில் நடைபெற்ற வர்த்தக மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய அவர், 50…
Category: இந்தியா
India News
5 வயதுகுட்பட்ட குழந்தைகளுக்கான பால் ஆதார் : மத்திய அரசு அறிமுகம்..
மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்களைப் பெறுவதற்கு, ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தனி ஆதார் அட்டையை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. பால்…
ஸ்ரீதேவியின் உடல் நாளை காலை 11 மணிக்கு தகனம்…
துபாயில் உயிரிழந்த நடிகை ஸ்ரீதேவியின் உடல் இன்று நள்ளிரவு மும்பைக்கு கொண்டு வருகிறது. நாளை காலை 11 மணிக்கு ஸ்ரீதேவியின் உடல் தகனம் செய்யப்படுகிறது. ஜூஹீ கடற்கடையில்…
பிரபல நடிகை ஸ்ரீதேவி காலமானார் ..
பிரபல நடிகை ஸ்ரீதேவி காலமானார் . ஐக்கிய அரபு அமீரகத்தின் ராஸ் அல்-கைமா நகரில் திருமண நிகழ்ச்சிக்காக சென்றவர் மாரடைப்பால் காலமானார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்,…
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ- காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சந்திப்பு..
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அரசு முறை பயணமாக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தியாவில் பல இடங்களை அவர் பார்வையிட்டார். இந்நிலையில் அவர் காங்கிரஸ் தலைவர் ராகுல்…
பிரதமர் மோடியை நெகிழவைத்த கனடா பிரதமரின் குழந்தைகள்…
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் கனடா பிரதமர் ட்ரூடோவை, பிரதமர் மோடி வரவேற்காதது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், இன்று காலை ராஷ்ட்ரபதி பவனில், கனடா பிரதமர் மற்றும்…
பஞ்சாப் நேஷனல் வங்கியின் 18,000 ஊழியா்கள் இடமாற்றம்..
நாடுமுழுவதும் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளைகளில் பணியாற்றி வந்த 18 ஆயிரம் ஊழியா்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தேசிய வங்கி ஊழியா் கூட்டமைப்பு தொிவித்துள்ளது. பஞ்சாப் வங்கியின்…
அரசியல் பயணம் தொடங்கிய கமல்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வாழ்த்து..
அரசியல் பயணத்தை தொடங்கிய கமலுக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்று காலை தனது அரசியல் பயணத்தை கமல் தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியா வரும் ’ஹைப்பர்லூப் ஒன்’ தொழில்நுட்பம்; அரை மணி நேரத்தில் மும்பை டூ புனே…
மும்பையில் இருந்து புனே செல்ல ஹைப்பர்லூப் ஒன் தொழில்நுட்பம் கட்டமைக்கப்பட உள்ளது. இந்தியாவில் ஹைப்பர்லூப் ஒன் தொழில்நுட்பம் செயல்படுத்தப்படும் முதல் மாநிலம் என்ற பெருமையை மகாராஷ்டிரா பெறுகிறது.…
நிலக்கரியை வர்த்தக ரீதியாக தனியார் விற்க மத்திய அரசு அனுமதி..
நிலக்கரி துறையில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சீர்திருத்தமாக, தனியார் நிறுவனங்கள் நிலக்கரியை வெட்டி எடுத்து வர்த்தகரீதியாக விற்பனை செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.…
