காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்து பேசியுள்ளார். ஆளுநர் குறித்த தீர்ப்பினையடுத்து முன்னாள் மத்தியமைச்சர் சிதம்பரத்தை அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்துள்ளார்.
Category: இந்தியா
India News
நெல்லுக்கான ஆதார விலை உயர்வு..
பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரகை் கூட்டத்தில் நெல்லுக்கான குறைந்த பட்ச ஆதாரவிலை குவிண்டாலுக்கு ரூ.200 உயர்த்தப்பட்டுள்ளது.. அதுபோல் பாசிப் பருப்பிற்கான ஆதாரவிலை குவிண்டாலுக்கு ரூ.1400…
உச்சநீதிமன்ற தீர்ப்பு ஜனநாயகத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி : முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்..
ஆளுநர் அதிகாரம் குறித்த வழக்கில் நீதிமன்ற தீர்ப்பு ஜனநாயகத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். மேலும் உச்சநீதிமன்ற தீர்ப்பு…
சட்டப்பேரவை விவகாரங்களில் மத்திய அரசு தலையிடக்கூடாது : தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா
டெல்லியில் யாருக்கு அதிகாரம் உள்ளது என தொடரப்பட்ட வழக்கில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்புகளை கூறியுள்ளனர். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு…
நேபாளத்தில் நிலச்சரிவால் சிக்கியுள்ள இந்தியர்கள் மேலும் 96 பேர் மீட்பு..
கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்காக நேபாளம் சென்ற 1500 இந்தியர்கள், கனமழை மற்றும் நிலச்சரிவால் சிக்கியுள்ள நிலையில், சிமிகாட் பகுதியில் இருந்து 104 பேர் நேற்று மீட்கப்பட்டனர். இந்நிலையில்…
டெல்லியில் யாருக்கு அதிகாரம்? உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு..
டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரமா அல்லது துணை நிலை ஆளுநருக்கு அதிகாரமா என்ற மோதல் இருந்து வரும் நிலையில் இதுகுறித்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று…
வெள்ளத்தில் சிக்கிய பள்ளிப்பேருந்து… பத்திரமாக மீட்கப்பட்ட குழந்தைகள்!
உத்தரகாண்ட் மாநிலம் உதம்சிங்கில், சாலையில் மழைநீர் பெருகி இருந்த சுரங்கவழிச் சாலைக்குள் பள்ளிப் பேருந்து சிக்கிக் கொண்டது. நல்லவேளையாக பேருந்தில் இருந்த அனைத்துக் குழந்தைகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.…
நான் மிகப்பெரிய அரசனோ அல்லது எதேச்சதிகார ஆட்சியாளரோ அல்ல: பிரதமர் மோடி பேட்டி..
மக்களின் அன்பிலும், அரவணைப்பிலும் இருந்து ஒதுங்கிச் செல்லும் அளவுக்கு நான் மிகப்பெரிய அரசனோ அல்லது எதேச்சதிகார ஆட்சியாளரோ அல்ல என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஸ்வராஜ்யா எனும்…
ப.சிதம்பரத்தை ஆக., 1-ம் தேதி வரை கைது செய்ய தடை..
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை ஆகஸ்ட் 1ம் தேதி வரை கைது செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் முன்ஜாமின் கோரிய வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா…
நேபாளத்தில் சிக்கி உள்ளவர்கள் பற்றி தகவல் அறிய உதவி எண்கள் அறிவிப்பு..
நேபாளத்தில் சிக்கி உள்ளவர்கள் பற்றி தகவல் அறிய உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. +97-9851107006, +977-9851155007, +977-9851107021, +977-9818832398 என்ற எண்களில் தொடர்பு கொண்டு பேசலாம் என்று…
