மகாசேசே விருது : இரண்டு இந்தியர்கள் தேர்வு..

ஆசியாவின் நோபல் பரிசு என அழைக்கப்படும் ரமன் மகசேசே விருதுக்கு இரண்டு இந்தியர்கள் உள்ளிட்ட 6 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ரமன் மக சேசே விருது குழு…

மேற்கு வங்கத்தின் பெயர் இனி ‘பங்களா’ சட்டப்பேரவையில் தீர்மானம் …

மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை ‘பங்களா’ என மாற்றும் தீர்மானம் அம்மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டு மத்திய அரசின் ஒப்புதல்…

ராகுல் காந்தியுடன் நடிகை குஷ்பு சந்திப்பு..

டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு சந்தித்துப் பேசினார்.  

சபரிமலை வழக்கு: தீர்ப்பு தேதி இன்று அறிவிப்பு?..

அனைத்து வயதுக்கு உட்பட்ட பெண்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள், செல்வது தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழக்கு கடந்த 17-ம் தேதி…

இன்று கார்கில் வெற்றி தினம் ..

இந்தியாவின் கார்கில் பகுதிக்குள் கடந்த 1999-ம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவத்தின் ஆதரவுடன் பயங்கரவாதிகள் ஊடுருவினர். இதன் தொடர்ச்சியாக கார்கில் லடாக் பகுதியில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கடுமையான…

அமராவதியில் ஒலிம்பிக் போட்டியை நடத்துவேன்: சந்திரபாபு நாயுடு

ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் திறன் இந்தியாவுக்கு இல்லையா என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கேள்வி எழுப்பி உள்ளார். “ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்துவதற்கான முயற்சியை எடுக்குமாறு…

கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் வெளிநாடுகளுக்குச் செல்ல உச்சநீதிமன்றம் இன்று மீண்டும் அனுமதி அளித்துள்ளது. கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை மற்றும்…

சபரிமலைக்கு பிளாஸ்டிக் எடுத்துச் செல்ல தடை..

சபரிமலைக்குச் செல்லும் பக்தர்கள் பிளாஸ்டிக் எடுத்துச் செல்ல கேரள உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு இந்தியா முழுவதும் இருந்து பக்தர்கள்…

மோடியின் “முரட்டுத் தனம் மிக்க புதிய இந்தியா”: ட்விட்டரில் ராகுல் கொந்தளிப்பு

ராஜஸ்தான் மாநிலம், அல்வார் மாவட்டத்தில் பசு கடத்தல்காரர் என கருதி ரக்பர் கான்(28) என்பவர் மர்ம கும்பலால் கடுமையாக தாக்கப்பட்டார். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசாரை…

ப.சிதம்பரம் முன்ஜாமின் கேட்டு மனு..

ஏர்செல் – மேக்சிஸ் வழக்கில் முன்ஜாமின் கோரி முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் டில்லி பட்டியாலா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.  

Recent Posts