தொழிலதிபர்களுக்கு ஆதரவு அளிப்பதில், அவர்களுடன் இணைந்து செயல்படுவிதில் எனக்குத் தயக்கமில்லை. என்னுடைய நோக்கம் தூய்மையாக இருக்கிறது என்று எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குப் பிரதமர் மோடி பதிலடி கொடுத்தார். உத்தரப்பிரதேச…
Category: இந்தியா
India News
பாபா ராம் தேவ் எதிர்காலத்தில் இந்திய பிரதமராக வாய்ப்பு: நியூயார்க் டைம்ஸ்..
பிரபல ஆன்மிக யோகா குருபாபா ராம்தேவை, அமெரிக்க அதிபர் டிரம்ப்-வுடன் ஒப்பிட்டு பிரபல ஆங்கில நாளிதழ் கட்டுரை வெளியிட்டுள்ளது. பதஞ்சலி நிறுவனத்தின் உரிமையாளர்யோகா குரு பாபா ராம்தேவை…
” 2022 – க்குள் அனைவருக்கும் வீடு” : பிரதமர் மோடி அறிவிப்பு..
2022 ம் ஆண்டுக்குள், அனைவருக்கும் வீடு என்ற இலக்கை அடைய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார். 4 ஆண்டுகளுக்குள் – அதாவது 2022 ம்…
அமித் ஷாவுக்கு கறுப்புக் கொடி காட்டிய மாணவியின் தலைமுடியைப் பிடித்து இழுத்த போலீஸ்..
அலகாபாத்தில் அமித் ஷா சென்ற வாகனத்தை மறித்து 2 பெண்கள் மற்றும் ஒரு ஆண் மாணவர் கறுப்புக் கொடி காட்டினர். நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து…
ரபேல் விமான விவகாரம்-மத்திய அரசு மீது ராகுல் கடும் தாக்கு..
36 ரபேல் போர்விமான கொள்முதல் ஒப்பந்த விவகாரத்தில் 56 இன்ச் மார்புக்காரரின்(மோடி) நண்பருக்காக அடுத்த 50 ஆண்டுகளுக்கு நாட்டு மக்கள் ரூ. ஒரு லட்சம் கோடி செலுத்த…
மத்திய அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு : லாரி ஸ்டிரைக் வாபஸ்..
கடந்த 8 நாட்களாக நாடு முழுவதும் நடைபெற்று வந்த லாரி உரிமையாளர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. லாரி உரிமையாளர்களுடன் மத்திய அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.…
பாவமன்னிப்பு முறையை ஒழிக்குமாறு பெண்கள் ஆணையம் எங்களுக்கு கட்டளையிடக் கூடாது: பிரதமருக்கு பாதிரியார்கள் கடிதம்
பாவமன்னிப்பு முறையை ஒழிக்குமாறு தேசிய பெண்கள் ஆணையம் தங்களுக்கு கட்டளையிடக் கூடாது என கேரள கத்தோலிக்க பாதிரியார்கள் கூட்டமைப்பு பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளது. கேரள மாநிலம் கோட்டயம்…
சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை அடைப்பு..
சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை சாத்தப்பட்டது. கிரகணம் முடிந்து நாளை அதிகாலை 4.15 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும்.
ரயில் பயணிகளிடம் ஊழியா்களே குப்பைகளை பெறும் வசதி விரைவில் அறிமுகம்
ரயில் பயணிகளிடம் இருந்து உணவுக்கு பின்னா் ரயில்வே ஊழியா்களே நேரில் வந்து குப்பைகளை பெற்றுச் செல்லும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று ரயில்வே வாரிய தலைவா் அஷ்வானி…
நில ஒதுக்கீட்டு முறைகேடு வழக்கில் பஞ்சாப் முதல்வர் விடுவிப்பு..
பஞ்சாப் மாநிலத்தில் அமிர்தசரஸ் அபிவிருத்தி கழகத்திற்குச் சொந்தமான 32 ஏக்கர் நிலத்தை தனியார் நிறுவனத்திற்கு விற்பனை செய்ததில் முறைகேடு நடந்ததாகவும், இதன் மூலம் அரசுக்கு பல கோடி…
