2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, சிபிஐ தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கு மீதான…
Category: இந்தியா
India News
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம் ..
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று காலை 10 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவாகி உள்ளது.
ஆகஸ்ட் 15-ல் சுதந்திர தினத்தன்று டெல்லியில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதி: உளவுத் துறை எச்சரிக்கை..
டெல்லியில் வரும் சுதந்திர தினத்தன்று தாக்குதல் நடத்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டின் 72-வது சுதந்திர தினம் தலைநகர் டெல்லி உட்பட…
நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி : தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தகவல்..
நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைக்க உள்ளதாக தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார். தெலுங்கானா முதல்வரும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவருமான…
பரூக் வீட்டிற்குள் நுழைய முயன்றவர் சுட்டுக்கொலை..
ஜம்முவில் முன்னாள் காஷ்மீர் முதல்வர் பரூக் அப்துல்லாவின் வீட்டின் கேட் மீது காரை மோதி அத்துமீறி உள்ளே நுழைந்த நபரை பாதுகாவலர்கள் சுட்டுக்கொன்றனர்.
ராகுல்காந்தி தலைமையில் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் தொடங்கியது…
காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் டெல்லியில் ராகுல்காந்தி தலைமையில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சோனியாகாந்தி, மன்மோகன்சிங் , குலாம்நபி ஆசாத் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
ஸ்மார்ட்போன்களில் ஆதார் தொலைபேசி எண் விவகாரம் : கூகுள் நிறுவனம் மன்னிப்பு கோரியது..
ஸ்மார்ட் போன்களில் ஆதார் மைய உதவி எண்கள் தானாக பதிவானதாக திடீர் சர்ச்சை எழுந்தது. இதுதொடர்பாக சமூக ஊடகங்களில் பலரும் கடுமையான விமர்சனத்தை எழுப்பி இருந்த நிலையில்,…
”மெகுல் சோக்ஸி தப்பிக்க பிரதமர் அலுவலகம் உதவி”: காங்., குற்றச்சாட்டு..
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.24 ஆயிரம் கோடி மோசடி செய்து தப்பி ஓடிய மெகுல் சோக்ஸி குறித்து எந்தவிதமான குற்றச்சாட்டு பற்றியும், தவறான நடத்தை குறித்தும் மோடி…
தேசிய குடிமக்கள் பதிவேட்டில் உண்மையான இந்தியர்கள் பெயர் விடுபடாது: ராஜ்நாத் சிங் உறுதி…
தேசிய குடிமக்கள் பதிவேட்டில் உண்மையான இந்திய குடிமக்கள் யாரும் விடுபட மாட்டார்கள், இந்த விவகாரத்தில் அரசியல் கட்சிகள் பீதியை கிளப்பக்கூடாது என உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…
வாக்குச்சீட்டு முறையில் 2019-ம் மக்களவைத் தேர்தல்: 17 எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் மனுஅளிக்க முடிவு..
2019-ம் ஆண்டு நடக்கும் மக்களவைத் தேர்தலை வாக்குச்சிட்டு மூலம் நடத்த வேண்டும் என்று 17 எதிர்க்கட்சிகள் சேர்ந்து தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தத் திட்டமிட்டுள்ளன. இது தொடர்பாக அடுத்தவாரம்…
