பான் எண் பெற தந்தை பெயர் அவசியமில்லை : வருமானவரித்துறை அறிவிப்பு..

இன்றை சூழலில் ஆதார் எப்படி முக்கியமோ அது போல் பண பரிவர்தனை உட்பட அனைத்து வரவு செலவு கணக்குகளுக்கும் பான் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந் நிலையில்வருமான வரித்துறை…

காஷ்மீர் சிறப்பு சலுகை விவகார வழக்கு: அடுத்த ஆண்டு ஜனவரிக்கு ஒத்திவைப்பு

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு சலுகை வழங்கும் சட்டப்பிரிவு 35 (ஏ) வை எதிர்த்தும், அந்த சட்டப்பிரிவை ரத்து செய்யக்கோரியும் உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் இன்று…

ப்ரியா வாரியார் கண்ணடித்ததில் தவறு இல்லை: உச்சநீதிமன்றம் அதிரடி

மலையாள சினிமாவில் நடிகை ப்ரியா வாரியார் கண்ணடிப்பது போன்ற காட்சிகள் இணையத்தில் வெளியாகி மிகவும் பிரபலமடைந்தது. இந்த காட்சியால்மத உணர்வு புண்பட்டதாக ஹைதராபாத்தை சேர்ந்த இஸ்லாமிய இளைஞர்…

பணமதிப்பிழப்பு பெரிய ஊழல் என்பது தெரிய வந்துள்ளது: ராகுல்

  பணமதிப்பிழப்பு நடவடிக்கை மிகப்பெரிய ஊழல் என்பது ரிசர்வ் வங்கியின் அறிவிப்பில் இருந்து தெரிய வந்திருப்பதாக ராகுல்காந்தி கூறியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த ராகுகல் காந்தி கூறியதாவது:…

பயங்கரவாதத்தை ஒழிக்க ஒத்துழைக்க வேண்டும்: பிம்ஸ்டெக் நாடுகளுக்கு மோடி வேண்டுகோள்

பயங்கரவாதத்தை ஒழிக்க வங்கக் கடலோர நாடுகள் ஒத்துழைப்பளிக்க வேண்டும் என நேபாளத்தில் நடைபெற்ற பிம்ஸ்டெக் மாநாட்டில் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். வங்க கடலோர நாடுகளின் தொழில்நுட்ப,…

மக்களவை, சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல்: சட்ட ஆணையம் ஒப்புதல்

நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக சட்ட ஆணையம் ஒப்புதல் தெரிவித்துள்ளது.   மக்களவை, சட்டப்பேரவை களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல்…

தொலைதொடர்பு முறைகேடு வழக்கு : மாறன் சகோதரர்கள் உட்பட 7 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு..

மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தபோது தனது சகோதரர் கலாநிதி மாறன் நடத்திவரும் சன் குழுமத்திற்கு பிஎஸ்என்எல் இணைப்புகளை முறைகேடாக வழங்கி அரசுக்கு…

கேரள சட்டப்பேரவையில் கருணாநிதிக்கு அஞ்சலி..

கேரளத்தில் வரலாறு காணாத கன மழை காரணமாக ஏற்பட்ட இயற்கையின் அதி தீவிர பேரிடர் குறித்து விவாதித்து முடிவுகள் எடுப்பதற்காக இன்று காலை சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டம்…

பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்கேற்க நேபாளம் சென்றடைந்தார் பிரதமர் மோடி..

வங்கதேசம், இந்தியா, மியான்மர், இலங்கை, தாய்லாந்து, பூடான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட பிம்ஸ்டெக் கூட்டமைப்பின் மாநாடு இன்று தொடங்கி இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.…

கைது செய்யப்பட்ட 5 சமூக ஆர்வலர்களை வீட்டுக்காவலில் வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு..

பிரதமரை கொல்ல சதி செய்ததாக கூறி கைது செய்யப்பட்ட 5 சமூக ஆர்வலர்களை வீட்டுக்காவலில் வைக்கும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரதமர் மோடியை கொல்ல சதி செய்ததாக கூறி…

Recent Posts