டெல்லி ராம்லீலா மைதானத்திற்கு வாஜ்பாய் பெயர் : டெல்லி மாநகராட்சி முடிவு..

டெல்லி ராம்லீலா மைதானத்திற்கு மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயரை வைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கடந்த 16-ம் தேதி காலமானார். அவரது…

கேரளா வெள்ள பாதிப்பு : பில்கேட்ஸ் ரூ.4 கோடி நிதியுதவி..

வெள்ளதால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு பில்கேட்ஸ் ரூ.4¼ கோடி நிதி வழங்கியுள்ளார். கேரளாவில் கடுமையான வெள்ளம் பாதிக்க்கப்பட்டு 370 பேருக்கும் அதிகமானனோர் பலியாகினர். கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் மிக…

டெல்லியில் ஆக., 27-ம் தேதி அனைத்துக் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை..

டெல்லியில் ஆகஸ்ட் 27-ம் தேதி அனைத்துக் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடைபெறுவுள்ளது. 2019 நாடாளுமன்ற தேர்தல், 4 மாநில சட்டப்பேரவை தேர்தல்களை நடத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்படுகிறது.…

அந்தமான் தீவுகளில் மிதமான நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 5.5 ஆகப் பதிவு..

அந்தமான் நிக்கோபர் தீவுகளில் இன்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது குறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், அந்தமான் தீவுகளில் இன்று மாலை மிதமான…

கேரள வெள்ளத்திற்கு நாங்கள் காரணமில்லை : உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு..

கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு நாங்கள் காரணமில்லை என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. இடுக்கி பகுதி வெள்ளத்திற்கு கேரள அரசு தான் காரணம்…

திமுக தலைவர் கருணாநிதி நினைவேந்தல்: அமித்ஷா பங்கேற்பு..

வரும் 30-ம் தேதி நடக்க உள்ள கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்தில் தேசிய தலைவர்கள் பங்கேற்கின்றனர். மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சி தி.மு.க. சார்பில் வரும்…

என் தந்தையை கொன்ற பிரபாகரன் கொல்லப்பட்டபோது வேதனை அடைந்தேன்: ராகுல் பேச்சு..

விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் மரணம் அடைந்த போதுதான் மிகவும் துயரமடைந்ததாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார். ஜெர்மனிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல்காந்தி ஹம்பர்க் நகரில்…

பிரபல எழுத்தாளரும்,பத்திரிக்கையாளருமான குல்தீப் நய்யார் மரணம்

மூத்த பத்திரிகையாளரும், எழுத்தாளருமான குல்தீப் நய்யார் டெல்லியில் இன்று காலமானார். அவருக்கு வயது 95. இந்தியாவின் மூத்த பத்திரிகையாளரும், மாநிலங்களவை முன்னாள் எம்.பி.யுமான குல்தீப் நய்யார், பாகிஸ்தானின்…

கேரளாவுக்கு வெளிநாட்டு நிதியுதவி மத்திய அரசு ஏற்க மறுப்பு..

கேரளாவில் ஏற்பட்டுள்ள கனமழை பாதிப்பையடுத்து ஐக்கிய அரபு அமீரகம் 700 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்க முன் வந்துள்ள நிலையில், அதனை ஏற்க மத்திய அரசின் அனுமதி…

ஸ்ரீநகரில் ஐஎஸ் கொடியுடன் இளைஞர்கள் பாதுகாப்பு படை வீரர்கள் மீது கல் வீச்சு..

காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் இளைஞர்கள் சிலர் பாகிஸ்தான் தேசிய கொடியுடனும், ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் கொடியுடனும் வலம் வந்துள்ளனர். இதனை தடுக்க வந்த பாதுகாப்பு படையினர் மீது…

Recent Posts