2019 ஜனவரி 3-இல் சந்திராயன்-2 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார். மேலும் 2022-இல் கயான் ராக்கெட் மூலம் மனிதர்கள் விண்வெளிக்கு அனுப்பப்பட…
Category: இந்தியா
India News
ராஜபக்சவுக்கு ‘பாரத ரத்னா’ : சுப்பிரமணிய சுவாமி கோரிக்கை ..
இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை வழங்க வேண்டும் என பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி கோரிக்கை…
புதுச்சேரியில் இருந்து தாய்லாந்துக்கு விமான சேவை : முன்பதிவு தொடக்கம்..
புதுச்சேரி விமான நிலையத்திலிருந்து தாய்லாந்து நாட்டின் பேங்காங் நகருக்கான முதல் வெளிநாட்டு விமான சேவையை தொடங்க உள்ளது ஸ்பைஸ்ஜெட் நிறுவனம். வரும் அக்டோபர் மாதம் 10-ம் தேதி…
69 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு எதிரான மனு : உச்சநீதிமன்றம் தள்ளுபடி..
தமிழகத்தில் உள்ள 69 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்காத சஞ்சனா,அகிலா என்ற இரு மாணவிகள் மனுத்தாக்கல் செய்தனர். இந்த இடைக்கால மனுவை…
வரும் தேர்தல்களில் மீண்டும் வாக்குச்சீட்டு முறை : காங்., கோரிக்கை…..
தேர்தல் சீர்திருத்தங்கள் அனைத்துக் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை தொடங்கியது.. மக்களவை மற்றும் 4 மாநில சட்டப் பேரவைத் தேர்தல்கள் குறித்து ஆலோசிப்பதற்காக அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு தேர்தல்…
தேர்தல் சீர்திருத்தங்கள் : அனைத்துக் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை தொடங்கியது..
நாடாளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2019) ஏப்ரல்-மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில், நாடு முழுவதும் எத்தனை கட்டங்களாக ஓட்டுப்பதிவை…
வெள்ளத்தில் பலரின் உயிரைக் காத்த மீனவரை நெகிழும்படி செய்த முதல்வர்..
திறமையாக செயல்பட்ட மீனவரைத் தொடர்பு கொண்டு, முதல்வர் பினராயி விஜயன் பேசியுள்ளார். கேரள மாநிலத்தில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, வரலாறு காணாத பேரழிவு நிகழ்ந்துள்ளது. பொதுமக்கள் தங்கள்…
2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலைச் சந்திக்க காங்., 3 குழுக்கள் அமைப்பு..
2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் காங்கிரஸ் கட்சி 3 குழுக்களை அமைத்துள்ளது. இந்த 3 குழுக்களிலும் வழக்கமான மூத்த தலைவர்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளனர்,…
பெட்ரோல் நிலையங்களில் மோடி படம் : இல்லாவிட்டால் சப்ளை நிறுத்தம் : பங்க் உரிமையாளர்கள் கலக்கம்..
பெட்ரோல் நிலையங்களில் பிரதமர் மோடியின் படத்தைக் கட்டாயம் வைக்க வேண்டும் என்று பொதுத்துறை பெட்ரோலிய நிறுவனங்கள் வாய்மொழி உத்தரவிட்டுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. பொதுத்துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில்,…
ரபேல் போர் விமானம் விலையை 3 மடங்கு உயர்த்தியது ஏன்? : ப. சிதம்பரம் கேள்வி..
ரபேல் போர் விமானத்தின் விலையை மூன்று மடங்கு உயர்த்தியது குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.…
