நல்லாசியர் விருது பெற்றவர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு..

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் நல்லாசிரியர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களுடன் பிரதமர் மோடி இன்று சந்தித்து கலந்துரையாடினார்.  

ரூட்ட மாத்து: வேட்பாளர்தேர்வில் ராகுல் புதிய அதிரடி!

  மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களின் சட்டப்பேரவைக்கும் தேர்தல் நெருங்கும் நிலையில், அதனைச் சந்திப்பதற்கான அதிரடி வியூகங்களை ராகுல் வகுத்து வருகிறார். காங்கிரஸ்…

மேற்கு வங்கத்தில் பழமையான மேம்பாலம் இடிந்து விழுந்தது: மீட்புப் பணிகள் தீவிரம்

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் மாஜேர்ஹட் பகுதியில் உள்ள மேம்பாலம் இடிந்து விழுந்ததது. இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருப்பதால் மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.  மேம்பாலத்தின் ஒரு…

வரிகளை குறைத்தால் பெட்ரோல், டீசல் விலை குறையும்: ப .சிதம்பரம்..

வரிகளை குறைத்தால் பெட்ரோல், டீசல் விலை கணிசமாக குறைந்துவிடும் என ப .சிதம்பரம் தெரிவித்துள்ளார். பெட்ரோல், டீசல் விலை உயர்வு தவிர்க்க முடியாதது அல்ல, அதிகப்படியான வரிகளால்…

கர்நாடக உள்ளாட்சி தேர்தல் : காங்கிரஸ் முன்னிலை..

கர்நாடக மாவட்டத்தில் மொத்தமுள்ள 30 மாவட்டங்களில் 21 மாவட்டங்களில் உள்ள 105 உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் ஆக., 31 அன்று நடந்தது. அன்று பதிவான வாக்குகள், இன்று…

தெலுங்கானாவிற்கு முன்கூட்டியே தேர்தல் நடத்த சந்திரசேகர ராவ் திட்டம்..

தெலுங்கானா சட்டப்பேரவைக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்துவது குறித்து, சூசகமான தகவலை சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார். தெலங்கானா மாநிலம் கொங்கர காலனில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் சந்திரசேகர ராவ்…

கேரளா வெள்ள நிவாரணத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ரூ.1 கோடி நிதியுதவி..

அமெரிக்காவில் இசை நிகழ்ச்சி நடத்தி வந்த பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார். கேரளாவில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால்…

கொல்கத்தா அருகே பிளாஸ்டிக் பைகளில் உயிரிழந்த நிலையில் 14 பச்சிளம் குழந்தைகள்

கொல்கத்தாவில் உள்ள ஹரிதேபூர் அருகே 14 பச்சிளம் குழந்தைகள் பிளாஸ்டிக் பைகளில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. குழந்தைகளின் உடல்கள் மீது கெமிக்கலில் தெளிக்கப்பட்டு துர்நாற்றம் வீசாதவாறு சுற்றப்பட்டுள்ளது.…

மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் பங்கேற்க தேர்வான 21 வயது மும்பை அழகி

இந்த ஆண்டு பாங்காக்கில் நடைபெற உள்ள 67 வது மிஸ் யுனிவர்ஸ் பிரபஞ்ச அழகிப் போட்டிக்காக, இந்தியாவின் பிரதிநிதியைத் தேர்ந்தெடுக்கும் இறுதிச் சுற்று மும்பையில் நடைபெற்றது. 19…

போஸ்ட் பேமென்ட் வங்கியைத் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி..

இந்திய அஞ்சல் துறையின் போஸ்ட் பேமென்ட் வங்கி சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார். டெல்லியில் உள்ள தால்கடோரா அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சுமார்…

Recent Posts