நாடு முழுவதும் ஈகை திருநாளான பக்ரீத் கொண்டாடப்படுவதையொட்டி பள்ளிவாசல்களில் மற்றும் பல்வேறு இடங்களில் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றன. ]இறைத்தூதர் இபுறாஹீம் நபியின் புனிதமும், அர்ப்பணிப்பும் ஒருங்கே கலந்த…
Category: இந்தியா
India News
கேரள பேரிடர் : ஐக்கிய அரபு அமீரகம் 700 கோடி நிதியுதவி..
தென் மேற்கு பருவமழை கேரளாவில் கொட்டித்தீர்த்தது. இதனால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பால் மாநிலமே சின்னபின்னமானது. இத்தகைய இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள கேரளத்திற்கு ஐக்கிய அரபு அமீரகம் 700…
“ ரபேல் விமானம் வாங்கியதில் 36 ஆயிரம் கோடி ஊழல்” : நாராயணசாமி குற்றச்சாட்டு..
‘மோடி ஆட்சியில் ரபேல் விமானம் வாங்கியதில் ஒரு லட்சத்து 36 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது. ரபேல் விமானத்தின் விலை 1,651 கோடி ரூபாயாக தீர்மானிக்கப்பட்டு. விமானம்…
நிரவ் மோடியைக் கைது செய்து இந்தியாவிடம் ஒப்படைக்க சிபிஐ கோரிக்கை
இங்கிலாந்து எல்லைக்குள் இருக்கும் நிரவ் மோடியைக் கைது செய்து இந்தியாவிடம் ஒப்படைக்க சிபிஐ கோரிக்கை விடுத்துள்ளது. இதில், சி.பி.ஐ., பொருளாதார அமலாக்கப் பிரிவினர், வருமான வரித்துறையினர் என…
கேரள மழை வெள்ளத்தை அதி தீவிர இயற்கை பேரிடராக அறிவித்து மத்திய அரசு அறிவிப்பு.
கேரளா மழை வெள்ள பாதிப்பை அதி தீவிர இயற்கை பேரிடர் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. கேரளாவில் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் 361 பேர் உயிரிழந்துள்ளனர்.…
ராஜீவ் காந்தி பிறந்த நாள் : நினைவிடத்தில் சோனியா, ராகுல் மரியாதை..
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாளையொட்டி அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்தினர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின்…
பேரழிவில் இருந்து மீள முயலும் கேரளம்: சாலைகளை தாங்களே சீரமைக்கத் தொடங்கிய மக்கள்
கேரளாவில் மழை சற்றே ஓய்ந்துள்ள நிலையில், பல இடங்களில் சீர்குலைந்த சாலைகளை பொதுமக்களே தங்களது சொந்த முயற்சி மற்றும் பணச் செலவில் சீரமைத்து வருகின்றனர். பாலக்காடு அருகே…
கேரளா போல் கோவாவும் பேரிடரைச் சந்திக்கும்: சூழலிய நிபுணர் மாதவ் கட்கில் எச்சரிக்கை
முக்கிய சுற்றுச்சூழலிய நிபுணர் மாதவ் கட்கில், இவர் கேரளாவுக்கு முன்பே எச்சரிக்கை விடுத்தவர், தற்போது கோவாவும் கேரளா போல் கடும் நாசங்களைச் சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை…
கேரளாவுக்கு விடுக்கப்பட்ட ‘ரெட் அலார்ட்’ வாபஸ் : போக்குவரத்து தொடங்கியது….
கேரளாவின் அனைத்து மாவட்டங்களுக்கம் விடுக்கப்பட்ட ‘ரெட் அலார்ட்’ எனப்படும் தீவிர கனமழை எச்சரிக்கையை இந்திய வானிலை மையம் திரும்பப் பெற்றுள்ளது. இருப்பினும் 10 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்ச் அலார்ட்’…
காங்கிரஸில் மீண்டும் மணிசங்கர் ஐயர்..
காங்கிரசில் இருந்து நீக்கி வைக்கப்பட்டு இருந்த மணிசங்கர் ஐயர் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டார். இவர் மயிலாடுதுறை தொகுதி மக்களவை உறுப்பினராக இருந்தவர்.
