தேசிய விளையாட்டு தினம் : பிரதமர் மோடி வாழ்த்து..

ஹாக்கி போட்டி மூலம் வரலாற்றில் இடம்பிடித்த தயான் சந்தின் பிறந்த தினமான இன்று தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், தேசிய விளையாட்டு தினத்தை ஒட்டி பிரதமர்…

என்.டி. ராமாராவ் மகன் ஹரிகிருஷ்ணா கார் விபத்தில் மரணம்..

ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி ராமாராவின் மகனும், தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் தந்தையுமான ஹரிகிருஷ்ணா சாலை விபத்தில் இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 61. தெலுங்கு…

ஒடிசா, மேற்கு வங்காளத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.0 ஆகப் பதிவு…

ஒடிசாவின் பலசோர், மயூர்பஞ்ச் மற்றும் மேற்கு வங்காளம் மாநிலத்தின் கிழக்கு மற்றும் மேற்கு மிட்னப்பூர் மாவட்டங்களுக்கு உட்பட்ட பல பகுதிகளில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. மேற்கு வங்காளம்…

சிபிஐ குற்றப்பத்திரிகை கசிந்த விவகாரம் : டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் வழக்கு..

ஏர்செல் மாக்சிஸ் விசாரணை தொடர்பாக சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் காணப்படும் விவரங்கள் ஊடகங்களுக்கு கசிந்தது தொடர்பாக டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் வழக்கு தொடர்ந்துள்ளார். ஏர்செல்…

யமுனையின் லக்வார் அணை நீரை பங்கிட்டு கொள்வதற்கு 6 மாநிலங்களுக்கு இடையே ஒப்பந்தம்..

வறட்சியான காலங்களில் யமுனை ஆற்றில் குறுக்கே உள்ள லக்வார் அணையில் இருந்து நீரை பங்கீடு செய்யும் திட்டத்திற்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி முன்னிலையில், 6 மாநில…

இந்துக்கள் மனதை புண்படுத்தும் விதமாக பேசியதாக நடிகர் பிரகாஷ்ராஜ் மீது வழக்கு..

இந்துக்கள் மனதை புண்படுத்தும் விதமாக பேசியதாக நடிகர் பிரகாஷ்ராஜ் மீது பெங்களூரு குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கிரண் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். பிரகாஷ்ராஜ் மீது கிரிமினல்…

2019 ஜன., 3-இல் சந்திராயன்-2 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ தலைவர் சிவன்..

2019 ஜனவரி 3-இல் சந்திராயன்-2 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார். மேலும் 2022-இல் கயான் ராக்கெட் மூலம் மனிதர்கள் விண்வெளிக்கு அனுப்பப்பட…

ராஜபக்சவுக்கு ‘பாரத ரத்னா’ : சுப்பிரமணிய சுவாமி கோரிக்கை ..

இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை வழங்க வேண்டும் என பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி கோரிக்கை…

புதுச்சேரியில் இருந்து தாய்லாந்துக்கு விமான சேவை : முன்பதிவு தொடக்கம்..

புதுச்சேரி விமான நிலையத்திலிருந்து தாய்லாந்து நாட்டின் பேங்காங் நகருக்கான முதல் வெளிநாட்டு விமான சேவையை தொடங்க உள்ளது ஸ்பைஸ்ஜெட் நிறுவனம். வரும் அக்டோபர் மாதம் 10-ம் தேதி…

69 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு எதிரான மனு : உச்சநீதிமன்றம் தள்ளுபடி..

தமிழகத்தில் உள்ள 69 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு எதிராக  உச்சநீதிமன்றத்தில் மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்காத  சஞ்சனா,அகிலா என்ற இரு மாணவிகள் மனுத்தாக்கல் செய்தனர். இந்த இடைக்கால மனுவை…

Recent Posts