மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தபோது தனது சகோதரர் கலாநிதி மாறன் நடத்திவரும் சன் குழுமத்திற்கு பிஎஸ்என்எல் இணைப்புகளை முறைகேடாக வழங்கி அரசுக்கு…
Category: இந்தியா
India News
கேரள சட்டப்பேரவையில் கருணாநிதிக்கு அஞ்சலி..
கேரளத்தில் வரலாறு காணாத கன மழை காரணமாக ஏற்பட்ட இயற்கையின் அதி தீவிர பேரிடர் குறித்து விவாதித்து முடிவுகள் எடுப்பதற்காக இன்று காலை சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டம்…
பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்கேற்க நேபாளம் சென்றடைந்தார் பிரதமர் மோடி..
வங்கதேசம், இந்தியா, மியான்மர், இலங்கை, தாய்லாந்து, பூடான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட பிம்ஸ்டெக் கூட்டமைப்பின் மாநாடு இன்று தொடங்கி இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.…
கைது செய்யப்பட்ட 5 சமூக ஆர்வலர்களை வீட்டுக்காவலில் வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு..
பிரதமரை கொல்ல சதி செய்ததாக கூறி கைது செய்யப்பட்ட 5 சமூக ஆர்வலர்களை வீட்டுக்காவலில் வைக்கும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரதமர் மோடியை கொல்ல சதி செய்ததாக கூறி…
தேசிய விளையாட்டு தினம் : பிரதமர் மோடி வாழ்த்து..
ஹாக்கி போட்டி மூலம் வரலாற்றில் இடம்பிடித்த தயான் சந்தின் பிறந்த தினமான இன்று தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், தேசிய விளையாட்டு தினத்தை ஒட்டி பிரதமர்…
என்.டி. ராமாராவ் மகன் ஹரிகிருஷ்ணா கார் விபத்தில் மரணம்..
ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி ராமாராவின் மகனும், தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் தந்தையுமான ஹரிகிருஷ்ணா சாலை விபத்தில் இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 61. தெலுங்கு…
ஒடிசா, மேற்கு வங்காளத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.0 ஆகப் பதிவு…
ஒடிசாவின் பலசோர், மயூர்பஞ்ச் மற்றும் மேற்கு வங்காளம் மாநிலத்தின் கிழக்கு மற்றும் மேற்கு மிட்னப்பூர் மாவட்டங்களுக்கு உட்பட்ட பல பகுதிகளில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. மேற்கு வங்காளம்…
சிபிஐ குற்றப்பத்திரிகை கசிந்த விவகாரம் : டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் வழக்கு..
ஏர்செல் மாக்சிஸ் விசாரணை தொடர்பாக சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் காணப்படும் விவரங்கள் ஊடகங்களுக்கு கசிந்தது தொடர்பாக டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் வழக்கு தொடர்ந்துள்ளார். ஏர்செல்…
யமுனையின் லக்வார் அணை நீரை பங்கிட்டு கொள்வதற்கு 6 மாநிலங்களுக்கு இடையே ஒப்பந்தம்..
வறட்சியான காலங்களில் யமுனை ஆற்றில் குறுக்கே உள்ள லக்வார் அணையில் இருந்து நீரை பங்கீடு செய்யும் திட்டத்திற்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி முன்னிலையில், 6 மாநில…
இந்துக்கள் மனதை புண்படுத்தும் விதமாக பேசியதாக நடிகர் பிரகாஷ்ராஜ் மீது வழக்கு..
இந்துக்கள் மனதை புண்படுத்தும் விதமாக பேசியதாக நடிகர் பிரகாஷ்ராஜ் மீது பெங்களூரு குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கிரண் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். பிரகாஷ்ராஜ் மீது கிரிமினல்…
