தேர்தலுக்கு தயாராகும் தெலுங்கானா : 105 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தார் சந்திரசேகர ராவ்..

தெலுங்கானா மாநில சட்டப்பேரவை கலைக்கப்பட்டுள்ள நிலையில், 105 தொகுதிகளுக்கான தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் வேட்பாளர்களை முதல்வர் சந்திரசேகர ராவ் இன்று அறிவித்தார். தெலுங்கானா மாநிலத்தில் சந்திரசேகரராவ்…

பேரறிவாளன் உட்பட 7 பேரின் விடுதலைக்கான அதிகாரம் தமிழக அரசுக்கு உண்டு : உச்சநீதிமன்றம்..

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், இராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், சாந்தன், ரவிச்சந்திரன், முருகன், நளினி ஆகிய 7…

தன் பாலின உறவு சட்டவிரோதமல்ல: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

தன்பாலின உறவு சட்ட விரோதமா, இல்லையா என்பது குறித்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று மிக முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது. தன்பாலின உறவு என்பது சட்டவிரோதமல்ல, ஆங்கிலேயர்…

சமூக வலைதளங்களுக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு..

2019 ம் ஆண்டு மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான வேலைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இதற்காக பிரபல சமூக வலைதளங்களான பேஸ்புக், கூகுள், டுவிட்டர்…

ஓரினச்சோ்க்கை குற்றமா? குற்றமில்லையா? உச்சநீதிமன்றம் இன்று தீா்ப்பு..

ஓரினச்சோ்க்கை குற்றம் என்று வரையறுக்கும் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 377ஐ நீக்கக் கோாிய வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீா்ப்பு வழங்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இந்தியா உள்ளிட்ட…

தெலங்கானா சட்டப்பேரவை கலைக்கப்படுகிறதா ? : மீண்டும் இன்று ஆலோசனை..

தெலங்கானா சட்டப்பேரவை கலைப்பது குறித்து முடிவெடுப்பதற்காக இன்று காலை மீண்டும் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இதனைத் தொடா்ந்து முதல்வா் சந்திர சேகர ராவ் ஆளுநரை சந்திக்க…

டெல்லி நட்சத்திர விடுதியில் பயங்கர தீ..

டெல்லி சாட்டபுரா பகுதியில் அமைந்துள்ள 5 நட்சத்திர விடுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலமாக இருப்பதால் பாதிப்பு விபரம் தெரியவில்லை…

முகநூல் மூலம் 1000-ம் இந்திய இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு …

முகநூல் மூலம் 1000-ம் இந்திய இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவுள்ளதாக தகவல் முகநூலில் சர்ச்சைக்குரிய கருத்துகள் மற்றும் வீடியோக்களை கண்காணித்து நீக்குவதற்கான பணியில் ஆயிரக்கணக்கான இந்திய இளைஞர்களுக்கு…

வாக்காளர் பட்டியல் பார்வையாளர்களாக 10 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்

வாக்காளர் பட்டியலில் திருத்தம் தொடர்பாக 10 சிறப்பு அதிகாரிகளை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 10 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை வாக்காளர் பட்டியல் கண்காணிப்பாளராக தேர்தல் ஆணையம்…

குட்கா ஊழல் : 40 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை..

குட்கா ஊழல் தொடர்பாக தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். காவல்துறை உயர் அதிகாரிகள் வீடுகளிலும் சோதனை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.…

Recent Posts