அமெரிக்காவில் இசை நிகழ்ச்சி நடத்தி வந்த பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார். கேரளாவில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால்…
Category: இந்தியா
India News
கொல்கத்தா அருகே பிளாஸ்டிக் பைகளில் உயிரிழந்த நிலையில் 14 பச்சிளம் குழந்தைகள்
கொல்கத்தாவில் உள்ள ஹரிதேபூர் அருகே 14 பச்சிளம் குழந்தைகள் பிளாஸ்டிக் பைகளில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. குழந்தைகளின் உடல்கள் மீது கெமிக்கலில் தெளிக்கப்பட்டு துர்நாற்றம் வீசாதவாறு சுற்றப்பட்டுள்ளது.…
மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் பங்கேற்க தேர்வான 21 வயது மும்பை அழகி
இந்த ஆண்டு பாங்காக்கில் நடைபெற உள்ள 67 வது மிஸ் யுனிவர்ஸ் பிரபஞ்ச அழகிப் போட்டிக்காக, இந்தியாவின் பிரதிநிதியைத் தேர்ந்தெடுக்கும் இறுதிச் சுற்று மும்பையில் நடைபெற்றது. 19…
போஸ்ட் பேமென்ட் வங்கியைத் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி..
இந்திய அஞ்சல் துறையின் போஸ்ட் பேமென்ட் வங்கி சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார். டெல்லியில் உள்ள தால்கடோரா அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சுமார்…
பான் எண் பெற தந்தை பெயர் அவசியமில்லை : வருமானவரித்துறை அறிவிப்பு..
இன்றை சூழலில் ஆதார் எப்படி முக்கியமோ அது போல் பண பரிவர்தனை உட்பட அனைத்து வரவு செலவு கணக்குகளுக்கும் பான் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந் நிலையில்வருமான வரித்துறை…
காஷ்மீர் சிறப்பு சலுகை விவகார வழக்கு: அடுத்த ஆண்டு ஜனவரிக்கு ஒத்திவைப்பு
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு சலுகை வழங்கும் சட்டப்பிரிவு 35 (ஏ) வை எதிர்த்தும், அந்த சட்டப்பிரிவை ரத்து செய்யக்கோரியும் உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் இன்று…
ப்ரியா வாரியார் கண்ணடித்ததில் தவறு இல்லை: உச்சநீதிமன்றம் அதிரடி
மலையாள சினிமாவில் நடிகை ப்ரியா வாரியார் கண்ணடிப்பது போன்ற காட்சிகள் இணையத்தில் வெளியாகி மிகவும் பிரபலமடைந்தது. இந்த காட்சியால்மத உணர்வு புண்பட்டதாக ஹைதராபாத்தை சேர்ந்த இஸ்லாமிய இளைஞர்…
பணமதிப்பிழப்பு பெரிய ஊழல் என்பது தெரிய வந்துள்ளது: ராகுல்
பணமதிப்பிழப்பு நடவடிக்கை மிகப்பெரிய ஊழல் என்பது ரிசர்வ் வங்கியின் அறிவிப்பில் இருந்து தெரிய வந்திருப்பதாக ராகுல்காந்தி கூறியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த ராகுகல் காந்தி கூறியதாவது:…
பயங்கரவாதத்தை ஒழிக்க ஒத்துழைக்க வேண்டும்: பிம்ஸ்டெக் நாடுகளுக்கு மோடி வேண்டுகோள்
பயங்கரவாதத்தை ஒழிக்க வங்கக் கடலோர நாடுகள் ஒத்துழைப்பளிக்க வேண்டும் என நேபாளத்தில் நடைபெற்ற பிம்ஸ்டெக் மாநாட்டில் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். வங்க கடலோர நாடுகளின் தொழில்நுட்ப,…
மக்களவை, சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல்: சட்ட ஆணையம் ஒப்புதல்
நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக சட்ட ஆணையம் ஒப்புதல் தெரிவித்துள்ளது. மக்களவை, சட்டப்பேரவை களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல்…
