டெல்லி நட்சத்திர விடுதியில் பயங்கர தீ..

டெல்லி சாட்டபுரா பகுதியில் அமைந்துள்ள 5 நட்சத்திர விடுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலமாக இருப்பதால் பாதிப்பு விபரம் தெரியவில்லை…

முகநூல் மூலம் 1000-ம் இந்திய இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு …

முகநூல் மூலம் 1000-ம் இந்திய இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவுள்ளதாக தகவல் முகநூலில் சர்ச்சைக்குரிய கருத்துகள் மற்றும் வீடியோக்களை கண்காணித்து நீக்குவதற்கான பணியில் ஆயிரக்கணக்கான இந்திய இளைஞர்களுக்கு…

வாக்காளர் பட்டியல் பார்வையாளர்களாக 10 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்

வாக்காளர் பட்டியலில் திருத்தம் தொடர்பாக 10 சிறப்பு அதிகாரிகளை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 10 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை வாக்காளர் பட்டியல் கண்காணிப்பாளராக தேர்தல் ஆணையம்…

குட்கா ஊழல் : 40 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை..

குட்கா ஊழல் தொடர்பாக தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். காவல்துறை உயர் அதிகாரிகள் வீடுகளிலும் சோதனை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.…

நல்லாசியர் விருது பெற்றவர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு..

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் நல்லாசிரியர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களுடன் பிரதமர் மோடி இன்று சந்தித்து கலந்துரையாடினார்.  

ரூட்ட மாத்து: வேட்பாளர்தேர்வில் ராகுல் புதிய அதிரடி!

  மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களின் சட்டப்பேரவைக்கும் தேர்தல் நெருங்கும் நிலையில், அதனைச் சந்திப்பதற்கான அதிரடி வியூகங்களை ராகுல் வகுத்து வருகிறார். காங்கிரஸ்…

மேற்கு வங்கத்தில் பழமையான மேம்பாலம் இடிந்து விழுந்தது: மீட்புப் பணிகள் தீவிரம்

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் மாஜேர்ஹட் பகுதியில் உள்ள மேம்பாலம் இடிந்து விழுந்ததது. இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருப்பதால் மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.  மேம்பாலத்தின் ஒரு…

வரிகளை குறைத்தால் பெட்ரோல், டீசல் விலை குறையும்: ப .சிதம்பரம்..

வரிகளை குறைத்தால் பெட்ரோல், டீசல் விலை கணிசமாக குறைந்துவிடும் என ப .சிதம்பரம் தெரிவித்துள்ளார். பெட்ரோல், டீசல் விலை உயர்வு தவிர்க்க முடியாதது அல்ல, அதிகப்படியான வரிகளால்…

கர்நாடக உள்ளாட்சி தேர்தல் : காங்கிரஸ் முன்னிலை..

கர்நாடக மாவட்டத்தில் மொத்தமுள்ள 30 மாவட்டங்களில் 21 மாவட்டங்களில் உள்ள 105 உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் ஆக., 31 அன்று நடந்தது. அன்று பதிவான வாக்குகள், இன்று…

தெலுங்கானாவிற்கு முன்கூட்டியே தேர்தல் நடத்த சந்திரசேகர ராவ் திட்டம்..

தெலுங்கானா சட்டப்பேரவைக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்துவது குறித்து, சூசகமான தகவலை சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார். தெலங்கானா மாநிலம் கொங்கர காலனில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் சந்திரசேகர ராவ்…

Recent Posts