திருப்பதி ஏழுமலையான் பிரம்மோற்சவ விழா : நாளை தொடக்கம்..

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை (செப்., 12) பிரம்மோற்சவம் துவங்க உள்ளதாக கோவில் செயல் அலுவலர் அனில் சிங்வால் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது: ஆந்திர முதல்வர்…

தெலுங்கான மலைப்பாதையில் பேருந்து விபத்து : 30 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்..

தெலுங்கான மாநிலம் கொண்டக்கட்டு பகுதியில் ஜெக்தியானா அருகே உள்ள மலைப் பாதையில் சென்ற அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் 30 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…

புதுவை 100 அடி சாலைக்கு கருணாநிதி பெயர் : அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு..

புதுவையில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் நேற்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இதுபற்றி முதலமைச்சர் நாராயணசாமி கூறியதாவது:- புதுச்சேரியில் இந்திரா காந்தி…

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலைக்கு காங்கிரஸ் எதிர்ப்பு..

ராஜீவ் காந்தி கொலை கைதிகளை விடுவிக்க அகில இந்திய காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அவர்களை தண்டிக்கும் கடமையில் இருந்து மாநில அரசு நழுவக்கூடாது என்று கூறியுள்ளது. ராஜீவ்…

காஷ்மீரில் பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக்கொலை..

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டம் ஹண்ட்வாராவில் உள்ள குலூரா பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.…

‘இந்தியாவிலேயே முதல் முறை; ஓட்டுநர் உரிமம் உட்பட இனி வீட்டுக்கே தொடங்கி வைத்தார் : முதல்வர் கேஜ்ரிவால்..

‘இந்தியாவிலேயே முதல் முறை; ஓட்டுநர் உரிமம் உட்பட இனி வீட்டுக்கே வந்துவிடும், அரசின் 40 சேவைகள்’ தொடங்கி வைத்தார் முதல்வர் கேஜ்ரிவால் ஓட்டுநர் உரிமம், சாதிச்சான்றிதழ், திருமணச்சான்றிதழ்…

ஸ்டெர்லைட் ஆலையில் குழு ஆய்வு செய்ய தடை இல்லை: உச்ச நீதிமன்றம் உத்தரவு..

ஸ்டெர்லைட் ஆலையில் குழு ஆய்வு செய்ய தடை இல்லை என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு தடைவிதிக்க முடியாது என்று…

பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து காரைக்காலில் முழுயடைப்பு போராட்டம்..

பொது மக்கள் மத்தியில் தினமும் பெட்ரோல்,டீசல் விலை உயர்வு அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. பெட்ரோல்,டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி முழுயடைப்பு போராட்டத்திற்கு…

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு கண்டனம்: நாடுமுழுவதும் இன்று பாரத் பந்த்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இன்று பாரத் பந்த் நடைபெறுகிறது. தமிழகத்தில் நடைபெறும் போராட்டத்திற்கு திமுக உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும், 10 தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.…

பாஜகவின் கொள்கை மாறாது, உத்திகள் மாறும்: ஆரம்பிச்சுட்டாரு மோடி… அடுத்தது என்னவோ

  பாஜகவின் கொள்கை மாறாது எனினும், உத்திகள் தேவைக்கேற்றபடி மாறும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்..   டெல்லியில் உள்ள அம்பேத்கர் சர்வதேச மையத்தில் பாரதிய ஜனதா…

Recent Posts