இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு : உச்சநீதிமன்றம் உத்தரவு..

விஞ்ஞானி நம்பி நாராயணன், இந்திய அறிவியலாளர் மற்றும் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் முன்னாள் அதிகாரி ஆவார். கடுங்குளிரியல் ஆய்வுத் திட்டங்களில் முதன்மையாகச் செயல்பட்டவராவார் இஸ்ரோ விஞ்ஞானி…

தொழுநோயாளிகளிடம் பாகுபாடு காட்டுவதை ஏற்க முடியாது : உச்சநீதிமன்றம்..

தொழுநோயாளிகள் பாகுபாட்டுடன் நடத்தப்படுவது எந்த வகையிலும் ஏற்ற்க்கொள்ளத்தக்கது அல்ல, தொழுநோயாளுகளும் மற்றவர்களை போல சராசரி வாழ்க்கையை வாழ உரிமை படைத்தவர்களே என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

புதிய தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகோயை நியமித்தார் குடியரசுத் தலைவர் ..

உச்சமன்ற தலைமை நீதிபதி மிஸ்ரா ஓய்வு பெறுவதையொட்டி புதிய தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகோயை நியமனம் செய்து உத்தரவிட்டார் குடியரசுத் தலைவர்

திருப்பதியில் பிரம்மோற்சவத் திருவிழா தொடங்கியது..

திருப்பதி திருமலையில் ஒன்பது நாள்கள் நடைபெறும் புரட்டாசி மாத பிரம்மோற்சவத் திருவிழா இன்று பக்தர்கள் சூழ கோலாகலத்துடன் தொடங்கியது. பிரம்மோற்சவத்தையொட்டி திருப்பதி திருமலையில் வைகாநஸ ஆகம முறைப்படி…

அருண் ஜெட்லியிடம் சொல்லிவிட்டுதான் லண்டனுக்குச் சென்றார் மல்லையா : சுப்பிரமணிய சாமி..

மல்லையா லண்டனுக்கு தப்புவதற்கு முன்பாக அருண் ஜெட்லியை சந்தித்து பேசினார் என பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார். பெங்களூருவை சேர்ந்த பிரபல தொழிலதிபர் விஜய்…

தமிழர்களை குறிவைத்து ராணுவ நடவடிக்கை எடுக்கப்படவில்லை : ராஜபக்ச..

விடுதலைப்புலிகளுக்கு எதிராக கடந்த 2009ஆம் ஆண்டு நடைபெற்ற போரை, இனரீதியிலான போராக கருதக்கூடாது என்றும், அப்போரில் தமிழர்களை குறிவைத்து ராணுவ நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் இலங்கை முன்னாள்…

அணுசக்தி விநியோக குழுவில் (NSG) உறுப்பினராக இந்தியாவுக்கு தகுதி: அமெரிக்கா..

NSG எனப்படும் அணுசக்தி விநியோக குழுவில் இடம்பெறுவதற்கான அனைத்து தகுதிகளும் இந்தியாவுக்கு உள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது. என்எஸ்ஜி எனப்படும் அணுசக்தி விநியோக குழுவில் இடம்பெற இந்தியா தீவிர…

பி.எஸ்.எல்.வி.-சி 42 ராக்கெட் : 2 செயற்கைகோள்களுடன் 16-ம் தேதி விண்ணில் பாய்கிறது

பி.எஸ்.எல்.வி.-சி42 ராக்கெட் 2 செயற்கைகோள்களுடன் வரும் செப்டம்பர்16-ம் தேதி இஸ்ரோ விண்ணில் ஏவுகிறது. நோவாசர் S1-4 என்ற செயற்கைகோள்கள் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட உள்ளது. பூமியை கண்காணிக்க…

கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கு: பாதிரியாருக்கு சம்மன்..

கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில் செப்டம்பர் 19ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக பிஷப் ஃபிராங்கோவுக்கு கேரள போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த…

விஜய் மல்லையா சந்திப்பு : அருண் ஜெட்லி மறுப்பு..

நாட்டை விட்டு வெளியேறும் முன் நிதி மந்திரி அருண் ஜெட்லியை பல முறை சந்தித்து, நிலைமையை சரிசெய்ய முயற்சித்தேன் என விஜய் மல்லையா கூறியதற்கு அருண் ஜெட்லி…

Recent Posts