பாஜக ஆட்சியையும், என்னையும் வீழ்த்த காங்கிரஸ் கட்சிக்கு உள்நாட்டில் கூட்டணி சரியாக அமையாததால், சர்வதேச கூட்டணியை நாடுகிறது என்று பிரதமர் மோடி கடுமையாகச் சாடினார். மத்தியப் பிரதேச…
Category: இந்தியா
India News
குற்றப் பின்னணி கொண்டவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க இயலாது : உச்சநீதிமன்றம்..
நாடாளுமன்ற,சட்டமன்ற உறுப்பினர்களில் குற்றப்பின்னணி கொண்டவர்களை தகுதி நீக்கம் செய்யும் வழக்கில் உச்சநீதிமன்ற அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. குற்றப் பின்னணி கொண்டவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க…
திருப்பதியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம்..
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். மேலும் இது தொடர்பாக, “மக்கள் நலமுடனும், மகிழ்ச்சியுடனும் இருக்க வேண்டிக்கொண்டேன்” என்றும்…
தமிழக, கேரள, கர்நாடக எல்லையில் கொரில்லா போராட்டத்துக்கு மாவோஸ்ட் அழைப்பு..
ஆந்திர மாநிலத்தில் மாவோஸ்யிடுகள் நடத்திய தாக்குதலில் கிடாரி சர்வேஸ்வர ராவ் எம்.எல்.ஏ சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா மாநிலம், விசாகப்பட்டினம், அரக்கு தொகுதியைச்…
குற்றப்பின்னணி உடையவர்கள் தேர்தலில் போட்டியிட தடைக்கோரிய வழக்கில் நாளை தீர்ப்பு
குற்றப்பின்னணி கொண்ட எம்.பி, எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரிய வழக்கில் நாளை உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. குற்றப்பின்னணி கொண்ட நபர்கள் அரசியலில் ஈடுபட தடை…
கனமழை அபாயம் : இடுக்கி, வயநாடு மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..
அடுத்த 2 நாட்களுக்கு கேரள மாநிலத்தில் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் கடந்த மாதம் பெய்த வரலாறு காணாத கனமழை, பெருவெள்ளத்திற்கு 488 பேர் பலியாகினர்.…
சிக்கிம் விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி..
சிக்கிம் மாநிலத் தலைநகர் காங்டாக் அருகே பாக்யாங் பயணிகள் விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையமான பாக்யாங் 4,500…
ரபேல் போர் விமான விவகாரம்: அருண்ஜெட்லி கருத்துக்கு ப.சிதம்பரம் ட்விட்டரில் விமர்சனம்
ரபேல் போர் விமான விவகாரத்தில் அருண்ஜெட்லி கருத்து குறித்து ப.சிதம்பரம் ட்விட்டரில் விமர்சித்துள்ளார். இன்மைக்கு 2 முகங்கள் இருக்க முடியாது என அருண் ஜெட்லி கூறியது சரிதான்…
ஆந்திராவில் எம்.எல்.ஏ. சுட்டுக்கொலை: மாவோயிஸ்ட் தாக்குதல்..
ஆந்திராவில், ஆளும் தெலுங்கு தேசக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் கிடாரி சர்வேஸ்வர ராவ் மாவோயிஸ்டுகளால் இன்று சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த தாக்குதலில் முன்னாள் எம்.எல்.ஏ சிவேரி சோமாவும்…
ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தை ரத்து செய்யமாட்டோம் : அருண் ஜெட்லி திட்டவட்டம்..
ரஃபேல் ஒப்பந்தம் ரத்து செய்யப்படாது என மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் பற்றி தவறான குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றது என்றும் அருண்…
