அயோத்தியில் சர்ச்சைக்குரிய பாபர் மசூதி இடம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று முக்கிய தீர்ப்பை அளிக்க உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி கடந்த…
Category: இந்தியா
India News
ஏசி, பிரிட்ஜ் உள்ளிட்ட 19 வகை பொருட்களுக்கு இறக்குமதி வரி அதிகரிப்பால் விலை உயர வாய்ப்பு…
வீட்டு உபயோகப் பொருட்களான ஏசி, பிரிட்ஜ், வாஷிங்மெஷின், ரேடியல் டயர் உள்ளிட்ட 19 வகை பொருட்களுக்கான இறக்குமதி வரியை மத்திய அரசு அதிரடியாக இன்றுஉயர்த்தியுள்ளது. நாட்டின் நடப்புக்கணக்குப்…
ஆதாருக்கு எதிராக நீதிபதி சந்திரசூட் மாறுபட்ட தீர்ப்பு..
ஆதார் சட்ட வழக்கில் தலைமை நீதிபதி உள்பட 4 நீதிபதிகள் ஆதாருக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கிய நிலையில், நீதிபதி சந்திரசூட் மட்டும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதோடு அரசை…
வழக்குகளை நேரடி ஒளிபரப்பு செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி..
முக்கிய வழக்கு விசாரணையை நேரலையாக ஒளிபரப்பு செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. வழக்கு விசாரணை நேரலை தொடர்பாக புதிய விதிமுறைகளை வகுக்க அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செல்போன் சிம் கார்டு பெற ஆதார் கட்டாயமில்லை : உச்சநீதிமன்றம்..
ஆதார் வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று அளித்த தீர்ப்பில் ஆதார் அவசியத் தெவை என்று தீர்பளித்தது. ஆனால் சிம்கார்டு பெற ஆதார் தேவையில்லை என தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது
வங்கி கணக்கில் ஆதார் இணைக்க வேண்டிய கட்டாமில்லை..
ஆதார் வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்ற அமர்வு இன்று வழங்கியது. அதில் வங்கி கணக்குகளுடன் ஆதார் இணைக்க கட்டாயமில்லை எனத் தீர்ப்பளித்தது.
சிபிஎஸ்இ, நீட் தேர்வெழுத ஆதார் கட்டாயமில்லை : உச்சநீதிமன்றம் தீர்ப்பு….
சிபிஎஸ்இ பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கும்,நீட் தேர்வெழுதவும் ஆதார் கட்டாயமில்லையென உச்சநீதிமன்றம். தெரிவித்துள்ளது. அது போல் ஆதார் தகவல்களை தனியார் நிறுவனங்கள“ பெறுவதற்கும் உச்சநீதிமன்றம் தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது.…
போலிகளை களைய ஆதார் அவசியமாகிறது : ஆதார் வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு..
ஆதார் வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிவருகிறது. 3 பேர் கொண்ட அமர்வில் நீதிபதி சிக்ரி தீர்ப்பை வாசித்து வருகிறார். அதில் ஆதார் அட்டையில் போலிகளை தயாரிக்க முடியாது…
பதவி உயர்வில் இடஒதுக்கீடு கிடையாது : உச்சநீதிமன்றம் திட்டவட்டம்..
அரசு பணி பதவி உயர்வில் எஸ்சி,எஸ்டி க்கான இடஒதுக்கீடு கிடையாது என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக மறுத்து தீர்ப்பளித்துள்ளது. உச்சநீமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் 5…
புல்லட் ரயிலுக்கு நிதி உதவியை நிறுத்தியது ஜப்பான் நிறுவனம்
விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, பிரதமர் மோடியின் கனவுத் திட்டமான மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்துக்கு ஜப்பான் சர்வதேச கூட்டுறவு நிறுவனம் (ஜேபிசிஏ) நிதி உதவியை நிறுத்தி…
