பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா ..

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா என்று தகவல் வெளியாகியுள்ளது. மின்னஞ்சல் மூலமாக அரசுக்கு தனது ராஜினாமா கடிதத்தை அக்பர் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…

நதிநீர் பிரச்சனைகளை தீர்க்க புதிய சட்டம் : மத்திய அரசு முடிவு….

கங்கை முதல் காவிரி வரை உள்ள 13 நதிகள் தொடர்பாக மாநிலங்களுக்கு இடையே நீடிக்கும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண புதிய சட்டம் கொண்டு வர மத்திய அரசு…

வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனின் அலுவலகத்தில் நுழைந்து அவர் மீது தாக்குதல்..

டெல்லியில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனின் அலுவலகத்தில் புகுந்து அவர் மீது கொடூரமான தாக்குதல் நடந்துள்ளது. ரஃபேல் விமான ஊழல் வழக்கை எடுத்து நடத்தும் வழக்கறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது.…

ஜம்மு காஷ்மீர் உள்ளாட்சித் தேர்தல் : மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..

ஜம்மு காஷ்மீர் உள்ளாட்சித் தேர்தலுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு உள்ளாட்சித் தேர்தல்…

ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினராக இந்தியா தேர்வு

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையத்திற்கு இந்தியா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான தேர்தலில் இந்தியா அதிக வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளது. 193 நாடுகளை…

மிடூ புகார்கள் தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழு : மத்தியமைச்சர் மேனகா காந்தி..

பிரபலங்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் டுவிட்டர் மூலம் நடத்திவரும் #MeToo புகார் தொடர்பாக விசாரிக்க 4 ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழு அமைக்கப்படும் என மத்திய மந்திரி மேனகா காந்தி…

டிஜிட்டலில் 120 கோடி இந்திய மக்கள் : பிரதமர் மோடி பெருமிதம்..

இந்தியாவில் 120 கோடி மக்களுக்கு டிஜிட்டல் அடையாளம் வழங்கப்பட்டுள்ளது என பிரதமர் மோடி கூறியுள்ளார். டெல்லியில், 4வது தொழில் புரட்சிக்கான மையத்தை திறந்து வைத்து பேசும்போது: பல்வேறு…

கர்நாடக மாநில தொடக்கக் கல்வித்துறை அமைச்சர் என்.மகேஷ் ராஜினாமா;

கர்நாடக மாநில தொடக்கக் கல்வித்துறை அமைச்சர் என்.மகேஷ் திடீரென ராஜினாமா செய்வதாக அறிவித்தார். பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் வெற்றி பெற்ற ஒரே எம்.எல்.ஏ. மகேஷ்; சொந்த…

கலைஞர் பெயரில் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் இருக்கை..

மறைந்த ‘தி.மு.க முன்னாள் தலைவர் கலைஞர் கருணாநிதியின் சிறப்பைப் போற்றும் வகையில், புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் அவரது பெயரில் இருக்கை அமைக்கப்படும்’ என முதல்வர் நாராயணசாமி அறிவித்தார், இருக்கை…

ரஃபேல் ஒப்பந்தத்தில் பிரதமரின் பங்கு குறித்து விசாரணை தேவை: ராகுல் வலியுறுத்தல்..

ரஃபேல் போர் விமானக் கொள்முதல் ஒப்பந்தத்தில் பிரதமர் மோடியின் பங்கு குறித்து விசாரணை நடத்த வேண்டும், அவர் ஒரு ஊழல்வாதி என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி…

Recent Posts