சபரிமலை விவகாரம் : உச்சநீதிமன்றத்தை அணுக தேவசம்போர்டு முடிவு…

சபரிமலை விவகாரம் தொடர்பாக இன்று நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட பின்னர், இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை அணுக தேவசம்போர்டு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது…

2022க்குள் அனைவருக்கும் வீடு : ஷீரடியில் பிரதமர் மோடி உரை..

மாகாராஷ்டிர மாநிலத்தில் புகழ் பெற்ற தலமான ஷீரடிக்கு பிரதமர் மோடி வருகை புரிந்தார். ஷீரடியில் பயனாளர்களுக்கு வீடுகளுக்கான சாவியை வழங்கிய பிறகு பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர்…

சபரிமலையில் அமைதி திரும்பியவுடன் மீண்டும் வருவேன்: பெண் செய்தியாளர் கவிதா பேட்டி

சபரிமலையில் அமைதி திரும்பியவுடன் மீண்டும் வருவேன் என கவிதா கூறியுள்ளார். சபரிமலையில் இருந்து திரும்பி செல்லும் தெலுங்கானா பெண் செய்தியாளர் கவிதா இதனை கூறியுள்ளார். மேலும் சபரிமலை…

ஐயப்பன் சன்னிதானத்தை நெருங்கிய 2 பெண்களையும் திருப்பி அனுப்ப கேரள அரசு உத்தரவு..

ஐயப்பன் சன்னிதானத்தை நெருங்கிய 2 பெண்களையும் திருப்பி அனுப்ப கேரள அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் செல்லும் ஆந்திர பெண் பத்திரிகையாளர் உட்பட 2…

ஷீரடிக்கு பிரதமர் மோடி இன்று வருகை : பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்..

மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைந்துள்ளது புகழ் பெற்ற ஷீரடி சாய்பாபா ஆலயம். ஷீரடி சாய்பாபா விஜயதசமி தினத்தன்று மகா சமாதி அடைந்தார். எனவே ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமி தினத்தன்று…

சபரிமலை விவகாரத்தில் தேவசம் போர்டு எந்த முடிவும் எடுக்கலாம் : கேரள அரசு…

சபரிமலை விவகாரத்தில் தேவசம் போர்டு எந்த முடிவும் எடுக்கலாம் என்று கேரள அரசு தெரிவித்துள்ளது. சபரிமலை கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்ல தடையில்லை என உச்ச…

சபரிமலையில் கலவரத்தை ஏற்படுத்த ஆர்.எஸ்.எஸ். முயற்சி : பினராயி விஜயன் குற்றச்சாட்டு..

ஆர்.எஸ்.எஸ்.அமைப்பு சபரிமலையை கலவர பூமியாக்க முயற்சிப்பதாக பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார். போராட்டக்காரர்களை ஆர்.எஸ்.எஸ். ஊக்குவிப்பதாக பினராயி கூறியுள்ளார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பை பின்புலமாக கொண்டவர்களை தான் வன்முறையை…

சபரிமலை விவகாரம்: கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் ..

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் பெண்களை அனுமதிக்கக்கூடாது என போராடியவர்கள் மீது நிலக்கல், பம்பையில் நேற்று…

சபரிமலை விவகாரம் : செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல்..

சபரிமலையில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர்கள் மீது ஐயப்ப பக்தர்கள் தாக்குதல். சபரிமலை விவகாரம் குறித்து செய்தி சேகரிக்க பெண் பத்திரிக்கையாளர்கள் மீது ஐயப்ப பக்தர்கள் தாக்குதல்…

மீ டுவில் மாட்டிய மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் பதவி விலகினார்

பதினைந்து பெண் பத்திரிகையாளர்களால் மீ டு இயக்கத்தின் கீழ் பாலியல் புகாருக்கு ஆளான மத்திய வெளியுறவு இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர், இறுதியாக தமது பதவியை ராஜினாமா…

Recent Posts