மீ டுவில் மாட்டிய மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் பதவி விலகினார்

பதினைந்து பெண் பத்திரிகையாளர்களால் மீ டு இயக்கத்தின் கீழ் பாலியல் புகாருக்கு ஆளான மத்திய வெளியுறவு இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர், இறுதியாக தமது பதவியை ராஜினாமா…

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : டிச., 2-வது வாரத்தில் கூடுகிறது..

பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் வழக்கமாக நவம்பர் மாத இறுதியில் தொடங்கும். ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம், தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால்…

நேரு பிறந்த ஊரின் பெயரையே மாற்றிய யோகி ஆதித்யா நாத்!

நேரு பிறந்த ஊரான அலகாபாத் நகரின் பெயரை ப்ரயாக்ராஜ் (Prayagraj) என மாற்றம் செய்யப்படுவதாக உத்தரப்பிரதேச மாநிலத்தை ஆளும் பாஜக அரசு அறிவித்துள்ளது.   முதலமைச்சர் யோகி…

சபரிமலைக்கு வரும் அனைத்து வயது பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும்: கேரள முதல்வர் பினராயி விஜயன் ..

ச சபரிமலை விவகாரத்தில் கேரள அரசு நல்ல தீர்வை எட்டாவிட்டால், மிகப்பெரிய போராட்டம் நடத்தப்போவதாக பாஜக எச்சரித்துள்ள நிலையில், மறு சீராய்வு மனுத்தாக்கல் செய்யப் போவதில்லை என…

பிரதமர் மோடியின் வேண்டுகோள்: சவுதி அரேபியா நிராகரிப்பு..

கச்சா எண்ணெய் விலையை குறைக்க உதவுவது, ரூபாயில் பரிவர்த்தனை செய்வது உள்ளிட்ட பிரதமர் மோடி வைத்த வேண்டுகோளை சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் நிராகித்துவிட்டன. சர்வதேச அளவில்…

ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரம்; ரிலையன்ஸ் குழுமத்தின் கணக்கில் ரூ. 30,000 கோடி: 2016-17 ஆண்டறிக்கையில் அம்பலம்..

ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரம்; ரிலையன்ஸ் குழுமத்தின் கணக்கில் ரூ. 30,000 கோடி: 2016-17 ஆண்டறிக்கையில் அம்பலம்.. ரஃபேல் விமான ஒப்பந்த விவகாரத் தில் புதிய…

சபரிமலைக்குச் செல்ல விரதம் மேற்கொண்ட இளம் பெண்..

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து கண்ணூரைச் சேர்ந்த இளம்பெண் ரேஸ்மா சபரிமலைக்குச் செல்வதற்காக மாலையிட்டு 41 நாள் விரதம் தொடங்கியுள்ளார். `மனிதனின் உடலில் இருந்து வெளியேறும் வியர்வை,…

கன்னியாஸ்திரி பாலியல் வழக்கு : பிஷப் பிராங்கோவுக்கு ஜாமீன் ..

கேரளாவில் கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான முன்னாள் பிஷப் பிராங்கோவுக்கு ஜாமீன் வழங்கியது கேரள உயர் நீதிமன்றம்.  

சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி : கேரள அரசு பரிசீலனை..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற உச்சநீதி தீர்ப்புக்கு எதிரான போராட்டங்கள் தீரவிமடைந்து வருகிறது. தமிழகம், கேரளா மட்டுமின்றி நாட்டின் பல பகுதிகளிலும்…

என் மீது ‘ஆதாரமற்ற’ புகார்களைக் கூறுபவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை: எம்.ஜே.அக்பர் எச்சரிக்கை

தன் மீது ‘ஆதாரமற்ற’ பாலியல் புகார்களைக் கூறுபவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பேன் என்று மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சராக இருக்கும் எம்.ஜே.அக்பர் எச்சரித்துள்ளார். மத்திய வெளியுறவுத்துறை…

Recent Posts