தசரா பண்டிகையின் போது அமிர்தசரஸில் பயங்கர ரயில் விபத்து : 50 பேர் உயிரிழப்பு..

தசரா பண்டிகையின் போது அமிர்தசரஸில் பயங்கர ரயில் விபத்தில் குறைந்தது 50 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.. பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் தசரா பண்டிகை வெகு விமர்சையாக…

சபரிமலை விவகாரம் : உச்சநீதிமன்றத்தை அணுக தேவசம்போர்டு முடிவு…

சபரிமலை விவகாரம் தொடர்பாக இன்று நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட பின்னர், இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை அணுக தேவசம்போர்டு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது…

2022க்குள் அனைவருக்கும் வீடு : ஷீரடியில் பிரதமர் மோடி உரை..

மாகாராஷ்டிர மாநிலத்தில் புகழ் பெற்ற தலமான ஷீரடிக்கு பிரதமர் மோடி வருகை புரிந்தார். ஷீரடியில் பயனாளர்களுக்கு வீடுகளுக்கான சாவியை வழங்கிய பிறகு பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர்…

சபரிமலையில் அமைதி திரும்பியவுடன் மீண்டும் வருவேன்: பெண் செய்தியாளர் கவிதா பேட்டி

சபரிமலையில் அமைதி திரும்பியவுடன் மீண்டும் வருவேன் என கவிதா கூறியுள்ளார். சபரிமலையில் இருந்து திரும்பி செல்லும் தெலுங்கானா பெண் செய்தியாளர் கவிதா இதனை கூறியுள்ளார். மேலும் சபரிமலை…

ஐயப்பன் சன்னிதானத்தை நெருங்கிய 2 பெண்களையும் திருப்பி அனுப்ப கேரள அரசு உத்தரவு..

ஐயப்பன் சன்னிதானத்தை நெருங்கிய 2 பெண்களையும் திருப்பி அனுப்ப கேரள அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் செல்லும் ஆந்திர பெண் பத்திரிகையாளர் உட்பட 2…

ஷீரடிக்கு பிரதமர் மோடி இன்று வருகை : பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்..

மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைந்துள்ளது புகழ் பெற்ற ஷீரடி சாய்பாபா ஆலயம். ஷீரடி சாய்பாபா விஜயதசமி தினத்தன்று மகா சமாதி அடைந்தார். எனவே ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமி தினத்தன்று…

சபரிமலை விவகாரத்தில் தேவசம் போர்டு எந்த முடிவும் எடுக்கலாம் : கேரள அரசு…

சபரிமலை விவகாரத்தில் தேவசம் போர்டு எந்த முடிவும் எடுக்கலாம் என்று கேரள அரசு தெரிவித்துள்ளது. சபரிமலை கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்ல தடையில்லை என உச்ச…

சபரிமலையில் கலவரத்தை ஏற்படுத்த ஆர்.எஸ்.எஸ். முயற்சி : பினராயி விஜயன் குற்றச்சாட்டு..

ஆர்.எஸ்.எஸ்.அமைப்பு சபரிமலையை கலவர பூமியாக்க முயற்சிப்பதாக பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார். போராட்டக்காரர்களை ஆர்.எஸ்.எஸ். ஊக்குவிப்பதாக பினராயி கூறியுள்ளார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பை பின்புலமாக கொண்டவர்களை தான் வன்முறையை…

சபரிமலை விவகாரம்: கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் ..

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் பெண்களை அனுமதிக்கக்கூடாது என போராடியவர்கள் மீது நிலக்கல், பம்பையில் நேற்று…

சபரிமலை விவகாரம் : செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல்..

சபரிமலையில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர்கள் மீது ஐயப்ப பக்தர்கள் தாக்குதல். சபரிமலை விவகாரம் குறித்து செய்தி சேகரிக்க பெண் பத்திரிக்கையாளர்கள் மீது ஐயப்ப பக்தர்கள் தாக்குதல்…

Recent Posts