பாலியல் புகார்களை விசாரிக்க ராஜ்நாத்சிங் தலைமையில் குழு!

பாலியல் புகார்கள் குறித்து விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் மத்திய அரசு குழு அமைத்துள்ளது. நாடு முழுவதும்  #MeToo என்ற பாலியல் கொடுமைகளுக்கு எதிரான…

லோக் ஆயுக்தா அமைப்பதில் தமிழக அரசுக்கு அக்கறை இல்லையா? : உச்சநீதிமன்றம் கேள்வி….

லோக் ஆயுக்தா அமைப்பது தொடர்பாக தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. லோக் ஆயுக்தா அமைப்பதில் தமிழக அரசுக்கு அக்கறை இல்லையா? என உச்சநீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது. மேலும்,…

ராகேஷ் அஸ்தான -அலோக் வர்மா அதிகார மோதல் 14 சிபிஐ அதிகாரிகள் பணியிடை மாற்றம்..

சிபிஐ உயர் அதிகாரிகளான ராகேஷ் அஸ்தான -அலோக் வர்மா அதிகார மோதலால்  14 சிபிஐ அதிகாரிகள் பணியிடை மாற்றம் செய்“யப்பட்டுள்ளனர். மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ.யின் இயக்குனரான…

முல்லைப் பெரியாறுக்கு மாற்றாக புதிய அணை : ஆய்வு நடத்த கேரளாவுக்கு அனுமதி …

முல்லைப்பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணையை கட்டுவதற்கான ஆய்வை மேற்கொள்ள, கேரள அரசுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. மேலும், தமிழக அரசின் ஒப்புதலை பெறுவது உள்பட…

சபரிமலை ஐயப்பன் பிரம்மச்சாரி, நடையை சாத்துவோம் என்ற தந்திரி பிரம்மச்சாரியா?: பினராயி விஜயன்..

சபரிமலை ஐயப்பன் பிரம்மச்சாரி சரி, கோவிலுக்குள் பெண்கள் நுழைந்தால் சன்னிதானத்தின் கதவை பூட்டுவோம் என்று கூறிய தந்திரி பிரம்மச்சாரியா என்று கேரளா முதல்வா் பினராயி விஜயன் கேள்வி…

‘மோடியின் வெளிநாட்டுப் பயணங்களால் நாட்டுக்கு என்ன கிடைத்தது?’: சிவசேனா கேள்வி..

பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணத்தால் நாட்டுக்கு என்ன கிடைத்து. வெளிநாடு பயணம் செல்வதில் இதற்கு முன் இருந்த அனைத்துப் பிரதமர்களின் சாதனையையும் மோடி முறியடித்துவிட்டார் என்று பிரதமர்…

உலகின் முதல் வேளாண் விருது : பேராசிரியர் எம்.எஸ் சுவாமிநாதன் தேர்வு..

இந்திய வேளாண்மைத்துறை வல்லுநரான சுவாமிநாதன் உலகின் முதல் வேளாண்துறைக்கான விருதை வரும் 26-ம் தேதி பெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய விவசாயத்துறையில் பசுமை புரட்சி மூலம் பல்வேறு…

‘புனிதமான சபரிமலையை போர்க்களமாக்க ஆர்எஸ்எஸ் முயல்கிறது’: பினராயி விஜயன் குற்றச்சாட்டு

புனிதமான சபரிமலையை ஐயப்பன் கோயிலை போர்க்களமாக்க ஆர்எஸ்எஸ் அமைப்பு முயல்கிறது. பெண்களைச் செல்லவிடாமல் தடுத்து அவர்களின் உரிமையைப் பறிக்கிறது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றம்…

பட்டாசுகள் தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு தடை இல்லை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு…

நாடு முழுவதும் பட்டாசுகள் தயாரிக்கவும் விற்பனை செய்யவும் தடை இல்லை என உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது. நாடு முழுவதும் பட்டாசுகளை உற்பத்தி செய்யவும்…

சபரிமலை விவகாரம் : சீராய்வு மனுக்களை நவ., 13ஆம் தேதி விசாரணை..

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயதுடைய பெண்கள் செல்லலாம் என உச்சநீதிமன்றம் அண்மையில் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.…

Recent Posts