நாடு முழுவதும் பட்டாசுகள் தயாரிக்கவும் விற்பனை செய்யவும் தடை இல்லை என உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது. நாடு முழுவதும் பட்டாசுகளை உற்பத்தி செய்யவும்…
Category: இந்தியா
India News
சபரிமலை விவகாரம் : சீராய்வு மனுக்களை நவ., 13ஆம் தேதி விசாரணை..
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயதுடைய பெண்கள் செல்லலாம் என உச்சநீதிமன்றம் அண்மையில் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.…
நாடு முழுவதும் பட்டாசு விற்பனைக்கு தடை கோரிய வழக்கு? : உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு..
நாடு முழுவதும் பட்டாசுகள் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடைவிதிப்பது குறித்து உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது. பட்டாசுகளை வெடிப்பதால், சுற்றுச்சூழல் மாசடைவதாகக் கூறி, உச்சநீதிமன்றத்தில் கடந்த 2015-ம்…
பிஷப் பிராங்கோவுக்கு எதிராக சாட்சி கூறிய பாதிரியார் மர்ம மரணம்…
கேரள கன்னியாஸ்திரியை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் பிஷப் பிராங்கோ முலக்கல்லுக்கு எதிராக, சாட்சி கூறிய பாதிரியார் குரியாகோஸ் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். பஞ்சாப்…
ஆண்களின் திருமண வயதை 18 ஆக குறைக்க உச்சநீதிமன்றம் மறுப்பு : பொதுநல வழக்கு தள்ளுபடி..
ஆண்களின் திருமண வயதை 21-லிருந்து, 18-ஆக குறைக்க கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இது தொடர்பாக வழக்கறிஞர் அசோக் பாண்டே என்பவர் தாக்கல் செய்த பொதுநல…
சரிதா நாயரின் பலாத்கார புகார்: உம்மண் சாண்டி கைது செய்யப்படுவாரா?..
கடந்த 2013-ம் ஆண்டு, சோலார் பேனல் தகடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சரிதா நாயர் அளித்த பாலியல் புகார் அடிப்படையில் முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி மீதும், காங்கிரஸ்…
சிம்லா நகரம் ‘ஷ்யாமலா’ நகரமாக பெயர் மாறுகிறது..
உத்திரப் பிரதேச மாநிலம், ‘அலகாபாத்’ நகரின் பெயர், ‘பிரயாக்ராஜ்’ என மாற்றப்பட்டதை தொடர்ந்து, ‘சிம்லா’வின் பெயரை, ‘ஷ்யாமலா’ என பெயர் மாற்றம் செய்ய, இமாச்சல பிரதேச மாநில…
பிரதமர் மோடியுடன் இலங்கை பிரதமர் ரணில் முக்கிய பேச்சுவார்த்தை…
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, இன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே மூன்று நாள்…
உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் இலங்கை பிரதமர் ரணில் சந்திப்பு…
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, இன்று உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேசினார். இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே மூன்று நாள்…
அமிர்தசரஸ்: ரயில் மோதிய விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 62ஆக உயர்வு..
பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் நகரில் நேற்றிரவு தசரா விழா கொண்டாட்டம் விமரிசையாக நடந்து கொண்டிருந்தது. ராவணன் கொடும்பாவி தீயிட்டு எரிக்கப்பட்டதை 27-ம் எண் ரெயில்வே கேட்டின் தண்டவாளம்…
