வரும் 2019ல் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல்வேறு கட்சிகளும் கூட்டணி அமைப்பதில் முக்கிய முடிவுகளை எடுத்து வருகின்றன. இந்நிலையில் ஆந்திர மாநில முதலமைச்சரும், தெலுங்கு…
Category: இந்தியா
India News
இந்திய – ஜப்பான் ஒப்பந்தங்களில் இருநாட்டு பிரதமர்களும் கையெழுத்து
இந்திய – ஜப்பான் நாடுகளுக்கு இடையிலான பல்வேறு ஒப்பந்தங்களில் பிரதமர் மோடி, ஜின்சோ அபே இருவரும் கையெழுத்திட்டனர். 13வது உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக சனிக்கிழமை ஜப்பான் சென்றுள்ள பிரதமர்…
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால், மாயாவதியுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு..
டெல்லியில்ஆம் ஆத்மி தலைவரும்டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், லோக்தந்திரிக் ஜனதா தள தலைவர், சரத் யாதவ்,பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி ஆகியோரை, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு…
நெருப்போடு விளையாடுகிறது கேரள அரசு : அமித்ஷா ஆவேசம்..
கேரளாவில் மத நம்பிக்கைக்கும், அரசின் நிர்வாகக் கொடுமைக்கும் இடையே போராட்டம் நடந்துக் கொண்டிருப்பதாக கூறுகிறார் அமித் ஷா. இதனிடையே பாஜக தலைவர் அமித்ஷாவின் பேச்சு அரசியல் சாசனத்திற்கு…
கேரளாவில் பிராமணர் அல்லாத 54 போ் அா்ச்சகா்களாக நியமனம்..
கேரளாவின் கொச்சின் தேவஸ்வம் போா்டு நிா்வாகம் பிராமணர் அல்லாத 54 பேரை அா்ச்சகா்களாக நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. கொச்சின் தேவஸ்வம் போா்டு நிா்வாகம் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவைச்…
சொந்த நலனுக்காக சிபிஐ-யை சீரழித்து விட்டது மத்திய அரசு: சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு..
பிரதமரிடம் பாதுகாப்பு அதிகாரியாக முன்பு பணிபுரிந்தவரான சிறப்பு இயக்குனர் அஸ்தானா, தற்போது ஊழல் புகாரில் சிக்கியுள்ளதாகக் கூறிய சந்திரபாபு நாயுடு, அதற்கு பிரதமர் மோடி பதில் அளிக்க…
பிரதமர் மோடி 2 நாள் அரசு முறை பயணமாக ஜப்பான் சென்றடைந்தார் ..
பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் அரசு முறை பயணமாக ஜப்பான் சென்றடைந்தார். இந்தியா-ஜப்பான் இடையேயான உச்சிமாநாட்டில் பங்கேற்க சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.…
மக்களவை தேர்தல் : பீகாரில் ஐக்கிய ஜனதா தளம்-பாஜக இடையே உடன்பாடு..
2019-ஆம் ஆண்டு மே மாதம் பீகாரில் நடைபெற இருக்கும் மக்களவை தேர்தலுக்கான தொகுதிகளை ஐக்கிய ஜனதா தளமும், பாஜகவும் சரிசமமாக பகிர்ந்துகொண்டுள்ளனர். இதுகுறித்து டெல்லியில் நடந்த கலந்துரையாடலுக்குப்பின்…
பிரதமர் மோடி ‘வாக்காளர்களிடம் நம்பிக்கையை இழந்துவிட்டார் ’: மன்மோகன் சிங் ..
2014-ம் ஆண்டு பல்வேறு வாக்குறுதிகளை அளித்து ஆட்சியைப் பிடித்த பிரதமர் மோடி வாக்காளர்களிடம் தோற்று, அவர்களின் நம்பிக்கையை இழந்துவிட்டார் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடுமையாக…
சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு: ராகுல் தலைமையில் சிபிஐ அலுவலகம் நோக்கி பிரம்மாண்ட பேரணி
சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் டெல்லியில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. தயாள் சிங் கல்லூரியில்…
