மாணவிகளிடம் சானிட்டரி நேப்கின் சோதனை: பஞ்சாப் முதல்வர் விசாரணைக்கு உத்தரவு..

பள்ளி கழிவறையில் ஒரு சானிட்டரி நேப்கின் வீசி எறியப்பட்டதைக் கண்ட அரசுப் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்கள் சில மாணவிகளின் ஆடைகளை முழுதும் களையச் சொல்லி யார் சானிட்டரி…

ம.பி. சட்டப்பேரவைத் தோ்தல்: காங்.. வேட்பாளா் பட்டியல் வெளியீடு

மத்திய பிரதேச சட்டப்பேரவை தோ்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் வேட்பாளா் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மத்திய பிரதேசம் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக சட்டப்பேரவை தோ்தல் நடைபெறவுள்ள நிலையில் 155 போ்…

அயோத்தியில் 151 மீ உயரத்திற்கு பிரம்மாண்ட ராமர் சிலை: உ.பி.முதல்வர் யோகி ஆதித்நாத்..

உத்திர பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் சிலை அமைக்க அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் முடிவு செய்துள்ளதாக தகவல்வெளியாகியுள்ளன. இது குறித்து அம்மாநிலத் தகவல் துறை…

முத்தலாக் அவசர சட்டத்துக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

முத்தலாக் அவசர சட்டத்திற்கு எதிரான மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அவசர சட்டம் இயற்றப்பட்டு 2 மாதமான நிலையில், வழக்கு தொரடப்பட்டுள்ளதால் தாமதமாக வழக்கு தொடர்ந்ததாக மனுவை…

அசாமில் உல்பா தீவிரவாதிகள் வெறிசெயல் : 5 பேர் சுட்டுக் கொலை..

அசாமில் மேற்குவங்க மாநிலத்தவர்கள் 5 பேரை உல்பா தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றனர்.இதற்கு முதல்வர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார். அசாமில் அரசுக்கெதிராக உல்பா என்ற பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு…

மானியமில்லாத சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.60 அதிகரிப்பு…

பெட்ரோல்,டீசல் விலை தினமும் உயர்ந்து அன்றாடம் பொதுமக்கள் அவதியுறும் நிலையில் தற்போது தொடர்ந்து 6-வது முறையாக மானியமில்லாத சமையல் கேஸ் சிலிண்டர் விலை அதிகரிக்கப்பட்டு நேற்று இரவு…

பாஜகவிடமிருந்து நாட்டைக் காப்பாற்ற கரம் கோர்க்கிறோம்: ராகுல் – சந்திரபாபு நாயுடு பேட்டி

  நாட்டை பாஜகவிடமிருந்து பாதுகாப்பதற்காக காங்கிரசும், தெலுங்கு தேசம் கட்சியும் கரம் கோர்த்திருப்பதாக ராகுல்காந்தியும், சந்திரபாபு நாயுடுவும் தெரிவித்துள்ளனர்.   தெலுங்கானா மாநிலத்திற்கு வரும் டிசம்பரில் சட்டப்பேரவைத்…

கர்நாடகா இடைத்தேர்தல் : பாஜக வேட்பாளர் கட்சி மாறியதால் ராம்நகரில் அனிதா குமாரசாமி வெற்றி உறுதி…

கர்நாடகா இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் கட்சித் தாவியதை அடுத்து ராம்நகரில் அனிதா குமாரசாமி வெற்றி உறுதி என தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடக மாநிலம் ராம்நகரில் போட்டியிடும் பாஜக…

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு : ப.சிதம்பரத்தை கைது செய்ய நவ., 26 வரை தடை நீட்டிப்பு

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்திக் சிதம்பரத்தை கைது செய்ய நவம்பர் 26 வரை டெல்லி நீதிமன்றம் தடை விதித்தது. ப.சிதம்பரம் மற்றும் அவரது…

படேல் சிலையைத் திறந்து வைத்தார் மோடி…!

PM Narendra Modi inaugurates Sardar Vallabhbhai Patel’s Statue குஜராத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான சர்தார் வல்லபாய் படேல் சிலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.…

Recent Posts