ஜவுளிக்கடை போன்ற பெரிய கடைகளில் பெண்கள் தினமும் 10 மணி நேரம் வரை நின்று கொண்டே பணியாற்ற வேண்டுமென்ற கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது கேரள அரசு. முன்னோடி…
Category: இந்தியா
India News
ஜெகன் மோகன் ரெட்டி மீது தாக்குதல்..
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி மீது விசாக பட்டிணம் விமான நிலையத்தில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டார். தாக்குதல் நடத்திய நபரை பிடித்து போலீசார் தீவிர…
பாலியல் புகார்களை விசாரிக்க ராஜ்நாத்சிங் தலைமையில் குழு!
பாலியல் புகார்கள் குறித்து விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் மத்திய அரசு குழு அமைத்துள்ளது. நாடு முழுவதும் #MeToo என்ற பாலியல் கொடுமைகளுக்கு எதிரான…
லோக் ஆயுக்தா அமைப்பதில் தமிழக அரசுக்கு அக்கறை இல்லையா? : உச்சநீதிமன்றம் கேள்வி….
லோக் ஆயுக்தா அமைப்பது தொடர்பாக தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. லோக் ஆயுக்தா அமைப்பதில் தமிழக அரசுக்கு அக்கறை இல்லையா? என உச்சநீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது. மேலும்,…
ராகேஷ் அஸ்தான -அலோக் வர்மா அதிகார மோதல் 14 சிபிஐ அதிகாரிகள் பணியிடை மாற்றம்..
சிபிஐ உயர் அதிகாரிகளான ராகேஷ் அஸ்தான -அலோக் வர்மா அதிகார மோதலால் 14 சிபிஐ அதிகாரிகள் பணியிடை மாற்றம் செய்“யப்பட்டுள்ளனர். மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ.யின் இயக்குனரான…
முல்லைப் பெரியாறுக்கு மாற்றாக புதிய அணை : ஆய்வு நடத்த கேரளாவுக்கு அனுமதி …
முல்லைப்பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணையை கட்டுவதற்கான ஆய்வை மேற்கொள்ள, கேரள அரசுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. மேலும், தமிழக அரசின் ஒப்புதலை பெறுவது உள்பட…
சபரிமலை ஐயப்பன் பிரம்மச்சாரி, நடையை சாத்துவோம் என்ற தந்திரி பிரம்மச்சாரியா?: பினராயி விஜயன்..
சபரிமலை ஐயப்பன் பிரம்மச்சாரி சரி, கோவிலுக்குள் பெண்கள் நுழைந்தால் சன்னிதானத்தின் கதவை பூட்டுவோம் என்று கூறிய தந்திரி பிரம்மச்சாரியா என்று கேரளா முதல்வா் பினராயி விஜயன் கேள்வி…
‘மோடியின் வெளிநாட்டுப் பயணங்களால் நாட்டுக்கு என்ன கிடைத்தது?’: சிவசேனா கேள்வி..
பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணத்தால் நாட்டுக்கு என்ன கிடைத்து. வெளிநாடு பயணம் செல்வதில் இதற்கு முன் இருந்த அனைத்துப் பிரதமர்களின் சாதனையையும் மோடி முறியடித்துவிட்டார் என்று பிரதமர்…
உலகின் முதல் வேளாண் விருது : பேராசிரியர் எம்.எஸ் சுவாமிநாதன் தேர்வு..
இந்திய வேளாண்மைத்துறை வல்லுநரான சுவாமிநாதன் உலகின் முதல் வேளாண்துறைக்கான விருதை வரும் 26-ம் தேதி பெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய விவசாயத்துறையில் பசுமை புரட்சி மூலம் பல்வேறு…
‘புனிதமான சபரிமலையை போர்க்களமாக்க ஆர்எஸ்எஸ் முயல்கிறது’: பினராயி விஜயன் குற்றச்சாட்டு
புனிதமான சபரிமலையை ஐயப்பன் கோயிலை போர்க்களமாக்க ஆர்எஸ்எஸ் அமைப்பு முயல்கிறது. பெண்களைச் செல்லவிடாமல் தடுத்து அவர்களின் உரிமையைப் பறிக்கிறது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றம்…
